கன்னியாகுமரி அருகே அரசு போக்குவரத்து கழக ஊழியர் சேவியர் குமார் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் திமுக நிர்வாகியும், வழக்கறிஞருமான ரமேஷ்பாபுவுக்கு போலீசார் 2 நாள்…
நடக்க முடியாத நிலையில் காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த குட்டி சிறுத்தை, சிற்றார் அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. குமரி…
அரசுப் போக்குவரத்து ஊழியர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க அவசரம் காட்டாத அரசு, சடலத்தை புதைக்க அவசரம் காட்டியது ஏன்? என்று நாம் தமிழர் கட்சி தலைமை…
நாம் தமிழர் கட்சி பிரமுகர் படுகொலை… குமரியில் வெடித்த போராட்டம் : ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்.. பாதிரியார் மீது வழக்குப்பதிவு! கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பகுதியை சேர்ந்தவர்…
சிகிச்சை அளித்த பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை.. குண்டர் சட்டத்தில் இருந்து வெளியே வந்த பாஜக பிரமுகர் கைது! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே பார்வதிபுரம் பகுதியில்…
திமுக மேயருக்கு கொலை மிரட்டல்.. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கவுன்சிலரின் அத்துமீறல்.. அதிர்ச்சி சம்பவம்!! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருப்பவர் மகேஷ். இவர் கன்னியாகுமரி…
பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் Candy Crush கேம்ஸ், பேஸ் புக் மற்றும் இன்ஸ்டா ரீல்ஸ்களில் மூழ்கிய அரசு அதிகாரிகளின் செயல் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.…
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியில் அரசு பேருந்தில் பயணம் செய்த மனநோயாளியை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
இறந்து போன அத்தையின் உடலை புதைக்க எதிர்ப்பு… போராட்டம் நடத்திய கர்ப்பிணி பெண் மானபங்கம் : குமரியில் அதிர்ச்சி!! கன்னியாகுமரி மாவட்டம் பிள்ளைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் உதயா…
'மசாஜ்' செய்ய ரூ.500.. 'மஜா' செய்ய ரூ.5000 : தமிழகத்தை உலுக்கிய RED LIGHT AREA.. குடும்பப் பெண்களை குறிவைக்கும் 'லேடி' புரோக்கர்!! நாகர்கோவில் நேசமணி நகர்…
வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்கள் சேதமா? இலவசமாக பெற்றுக் கொள்ள வாய்ப்பு.. உயர்கல்வித்துறை அறிவிப்பு!! தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகள் குறிப்பாக தாமிரபரணி ஆறு…
39 மணி நேரமாக உண்ணாமல் உறங்காமல் மரக்கிளையில் உயிருக்கு பயந்து தவித்த விவசாயி : கைக்கோர்த்து பத்திரமாக மீட்ட அரசியல் கட்சி! கன்னியாகுமரி பத்தமடை அருகே கொழுமடை…
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், நேற்று…
வெளுத்து வாங்கும் கனமழை… 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!! தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
பலத்த காற்று.. கனமழை பெய்ய வாய்ப்பு : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! தமிழ்நாட்டில் கடந்த பல நாட்களாக வடகிழக்கு பருவமழை…
ரிசர்வ் வங்கியின் விவசாயக் கடனுதவி - கறவை மாட்டுக் கடனுதவி மற்றும் வட்டி விகிதம் போன்றவற்றிற்கான சட்ட திட்டங்களை பால்வளத்துறை அமைச்சர் அறிவாரா? உண்மைக்கு புறம்பாக அறிக்கை…
யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற அகந்தையில் திமுக அரசு செயல்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் முன்னாள் மத்திய இணை…
மாயமான மகன்களை இருபத்தைந்து நாட்கள் கடந்த பின்பும் கண்டுபிடித்து தரவில்லை என குற்றஞ்சாட்டியும், தங்களால் முடியாது என்றால் எழுதி தர கேட்டும் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக…
அதி பயங்கரமாக, பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த மூன்று இளைஞர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அதி…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள சார்பதிவாளர் தாணு மூர்த்தியின் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் செங்கல்பட்டு மற்றும் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை…
தப்பு செய்தவர் தண்டனை அனுபவிச்சு தான் ஆகணும் : எ.வ வேலு ரெய்டு குறித்து திமுக அமைச்சரின் பகீர் கருத்து!! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர்…
This website uses cookies.