கன்னியாகுமரி

அரசியல் சில்லறை தனம் வேண்டாம்… அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ பதிலடி ; போலீஸிலும் புகார்..!!

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது இரணியல் காவல்நிலையத்தில் எம்எல்ஏ பிரின்ஸ் புகார் அளித்துள்ளார். 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை பாஜக…

2 years ago

மானங்கெட்ட கூட்டம் திமுக… அதற்கு தலைவனான மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடியை பற்றி பேச தகுதியில்லை : அண்ணாமலை அட்டாக்!

நாகர்கோயிலில் இன்று பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ நாகர்கோயில் கன்னியாகுமரியில் முதன்முதலாக மதத்தை வைத்து அரசியலை கருணாநிதி கொண்டு வந்தார். இந்து நாடார், கிறிஸ்தவ…

2 years ago

லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால் திணறிய குமரி… ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்..!!

ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் லட்சக்கணக்கானோர் குவிந்து மறைந்த தங்கள் முன்னோர்களின் நினைவாக பலி கர்ம பூஜைகள் செய்து கடலில் புனித நீராடி…

2 years ago

வலிமையான இந்தியாவில் பலவீனமான பிரதமர்… தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது ; சபாநாயகர் அப்பாவு பரபர பேச்சு..!!

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் நாங்குநேரி சம்பவத்திற்கு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அல்போன்சா அக்காடமி சார்பில் பள்ளியில்…

2 years ago

2 மகள்களை கொன்று விட்டு தாய் குடும்பத்தோடு தற்கொலை… சிக்கியது உருக்கமான கடிதம் ; அதிர்ச்சியில் அஞ்சுகிராமம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே 2 மகள்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டம்…

2 years ago

குடிநீர் இல்லாமல் மக்களை திண்டாட வைக்கும் திமுக அரசு… எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 'நீரின்றி அமையாது உலகு" என்பதற்கு இலக்கணமாக ஒரு காலத்தில் நீர் நிரம்பி காணப்படும் செழிப்பான பகுதியாகத் திகழ்ந்த…

2 years ago

குமரியில் கவனம்பெற்ற 10 ரூபாய் டாக்டர்… கால்களை இழந்த போதும் ஏழை மக்களுக்கு தளராத மருத்துவ சேவை !!

கன்னியாகுமரி மாவட்டம் தலக்குளம் கிராமத்தில் 70 வயதான பிரபல மூளை நரம்பியல் நிபுணரான ஒருவர், தனது கால்கள் இரண்டும் செயலிழந்த நிலையிலும், சக்கர நாற்காலியில் சுழன்றபடியே நோயாளிகளுக்கு…

2 years ago

விற்பனைக்காக 4 மாத குழந்தை கடத்தல்… கேரளாவில் சுத்துப்போட்ட தமிழக போலீஸ்… பெண் கைது…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 4 மாத குழந்தை கடத்தப்பட்ட நிலையில் இன்று கேரள மாநிலம் கொல்லத்தில் மீட்கப்பட்டது.…

2 years ago

‘மெட்டீரியல் சப்ளை மட்டும்தான் என்னுடைய வேலை’… கவுன்சிலரிடம் உரிமை தொகை திட்ட செயல் அலுவலரின் பொறுப்பற்ற பேச்சு..!!

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து தகவல் கேட்ட கன்னியாகுமரி பேரூராட்சி கவுன்சிலரிடம் பொறுப்பற்ற முறையில் பேசும் செயல் அலுவலரின் ஆடியோ சமூக வலைதளங்களில்…

2 years ago

டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி ரூ.6 லட்சம் கொள்ளை முயற்சி.. போலீசாருக்கு தண்ணி காட்டிய பிரபல வழிப்பறி கொள்ளையன்..!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி ஆறரை லட்சம் ரொக்க பணத்தை பறிக்க முயன்ற பிரபல வழிப்பறி கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி…

2 years ago

‘யார் புலி..? யார் நாய்..?-னு அப்போ தெரியும்..’ அண்ணாமலையின் குட்டி ஸ்டோரிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி..!!

சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து அதை அரசியலாக்கி வாக்காக மாற்ற எண்ணுகின்ற பாஜக வின் கனவு நிச்சயமாக தகர்ந்து போகும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ்…

2 years ago

பிளாஸ்டிக் கவரை சுற்றி 7 வயது மகனை கொன்ற வழக்கறிஞர்.. விடிந்ததும் நடந்த விபரீதம் : புதுவீட்டில் நடந்த சம்பவம்!!

கன்னியாகுமரி மாவட்டம் முகிலன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளிதன் (40)வயதான எம்.இ., பிஎல் பட்டதாரியான இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்த நிலையில்…

2 years ago

குமரி அதிமுக பிரமுகருக்கு வந்த குறுஞ்செய்தி.. பார்த்ததும் ஷாக்… கேரளா போக்குவரத்து போலீசாரின் அலட்சியம்..

கேரளா மாநில போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து வந்த குறுஞ்செய்தியால் குமரி அதிமுக பிரமுகர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பூவன்கோடு பகுதியை சேர்ந்தவர் விஜயசந்திரன்.…

2 years ago

‘பலாத்காரம் செய்து கொன்று விடுவோம்’… பட்டதாரி பெண்ணை மிரட்டிய காங்கிரஸ் கவுன்சிலர் ; தந்தையுடன் வந்து ஆட்சியரிடம் புகார்..!!

கன்னியாகுமரி அருகே கந்து வட்டி கேட்டு மிரட்டி துன்புறுத்தியும், பலாத்காரம் செய்து விடுவேன் என காங்கிரசைச் சேர்ந்த பஞ்சாயத்து துணை தலைவர் மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார்…

2 years ago

என்னை தொட முடியாததால் சூழ்ச்சி… பொண்டாட்டி சண்டையில் தலையிட்டு என்னை மிரட்டுறாங்க ; மேடையில் வேல்முருகன் பரபர பேச்சு..!!

வேல்முருகன் மீது எதிலும் கை வைக்க முடியாது என நினைத்துக் கொண்டு, தற்போது எனது குடும்ப பிரச்சினையில் வந்து தலையிட்டு வருவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்…

2 years ago

இது அரசியல் உள்நோக்கம்.. அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

அமலாக்கத்துறை சோதனைகளுக்கு காலம் தான் பதில் சொல்லும் என்றும், சோதனையில் அரசியல் உள்ளதாக மக்களே கூறுகின்றனர் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில்…

2 years ago

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்.. கடலில் நீராடுவதற்காக முக்கடலில் குவிந்த பொதுமக்கள்…!!

ஆடி அமாவாசை தினமான இன்று முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் காலை முதல் ஏராளமானோர் மறைந்த தங்கள் மூதாதையர்களை நினைத்து கடலில் குளித்து பலிகர்மம் செய்து தர்ப்பனத்தில்…

2 years ago

எந்த திட்டம் எடுத்தாலும் கருணாநிதி பேரு தான்… அப்படியே TASMAC-க்கும் அந்த பேரை வைக்க வேண்டியது தானே..? ராம ரவிக்குமார் விமர்சனம்!!

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக அருகில் உள்ள ரவுண்டானாவில் 27 அடி உயரத்தில் காமராஜருக்கு சிலை அமைக்க வேண்டும் என்ன கோரிக்கையை வலியுறுத்தினார். கல்வி கண் திறந்த காமராஜரின்…

2 years ago

காமராஜர் பெயரை ஓட்டுக்காக பயன்படுத்தும் திமுக… அரசு திட்டங்களுக்கு தந்தையின் பெயரை வைப்பதிலே CM ஸ்டாலின் ஆர்வம் ; அதிமுக குற்றச்சாட்டு..!!

காமராஜர் பெயரை திமுக ஓட்டு வங்கிக்காக பயன்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். அதிமுக., கழக அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏவுமான என். தளவாய் சுந்தரம் நாகர்கோவிலில்…

2 years ago

அரிக்கொம்பன் யானையின் உடல்நிலை பாதிப்பா..? கேரளாவில் இருந்து பதறியடித்து வந்த குழு.. மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனு..!!

குமரி அருகே அரிகொம்பன் யானையின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வரும் நிலையில், கேரளாவை சேர்ந்த அரிசி கொம்பன் யானை ஃபேன்ஸை சேர்ந்தவர்கள்…

2 years ago

பணி ஆணை கிடைத்தும் பணியில் சேர விடாமல் அலைக்கழித்த நிர்வாகிகள்… மாற்றுத்திறனாளி பெண் கண்ணீர் மல்க காத்திருப்பு போராட்டம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி தொடக்க வேளான்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் விற்பனையாளராக பணி நியமன ஆணையுடன் வந்த மாற்று திறனாளி பெண்ணை பணியில் சேரவிடாமல்…

2 years ago

This website uses cookies.