கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா போதையில் சினை ஆடு ஒன்றை சரமாரி வெட்டி கொன்ற கொடூரனை இரணியல் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே…
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லையான நெட்டா அருகே தனியார் விடுதியில் சுற்றுலாவந்த புதுமணப்பெண் நண்டு உணவு சாப்பிட்டு மூச்சுதிணறலால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
கிறிஸ்தவ மத போதகரை அவமதிக்கும் விதத்தில் பதிவிட்டதாக இந்து முன்னணி நிர்வாகியும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணனை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்…
கன்னியாகுமரி; குடிபழக்கத்தை விட்டு வேலைக்கு போக சொன்ன தந்தையை மகன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி தெற்கு குண்டல் பகுதியைச் சார்ந்தவர் பாலமுத்து.…
தான் தத்தெடுத்து வளர்த்து வந்த பிள்ளையின் பொறியியல் படிப்பை வறுமை காரணமாக கைவிட்டதாகவும் தான் இதனால் மனவேதனையில் உள்ளதாகவும், அரசு படிப்பை தொடர உதவி புரிய வேண்டும்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலிலோ, பாராளுமன்ற தேர்தலிலோ போட்டியிட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தைரியம் இருக்கிறதா? என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். கன்னியாகுமரி…
கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறை பிலாவிளை ரேஷன் கடையில் அரிசி மற்றும் சீனி ஐ எடை குறைவாக வழங்கிய ஊழியரிடம் ரேஷன் அட்டைதாரர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைதளங்களில்…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அரசு பேருந்து மோதி படுகாயமடைந்த நபருக்கு சிகிச்சை அளிக்காமல், முகவரி கேட்டு காலம் தாழ்த்தியதாக செவிலியர்களிடம் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ…
கன்னியாகுமரி மாவட்டத்தில் 5-கோடி ருபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும் குளச்சல் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தரைதளம் அமைக்கும் முதல்கட்ட பணிகளிலேயே தரமற்ற கம்பிகளை பயன்படுத்தி ஒப்பந்ததாரர்…
அன்றாடம் கூலிகள் ஆன்லைன் லோன் வாங்காதீர்கள் என்று அதிக வட்டியால் பாதிக்கப்பட்ட டெம்போ ஓட்டுநர் ஒருவர் வெளியிட்ட பாடல் வைரலாகி வருகிறது. ஆன் லைன் ஆப்கள் மூலம்…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வேம்பனூர் குளத்தில் தூண்டில் போட்டு மீன்பிடித்த போது மீன்வலையில் 2000 ரூபாய் நோட்டு கட்டுகள் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தன்னுடைய முகநூல் பதிவில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குறித்து தரக்குறைவான தகாத வார்த்தைகள் உபயோகித்து திட்டி…
கன்னியாகுமரி ; கன்னியாகுமரியில் வார்டு குறைகளை தெரிவித்த அதிமுக கவுன்சிலர் மீது திமுக ஊராட்சி மன்ற தலைவர் தாக்குதல் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்குட்பட்ட தடிக்காரன்கோணம் ஊராட்சி…
2024ல் பாஜகவுடன் கூட்டணி வைக்க தயார் எனக் கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். குமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா…
நாகர்கோவில் ; அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்…
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த மேல்புறம் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடையில் வாங்கிய மதுபானத்தில் பூரான் என்ற விஷப்பூச்சி கிடந்துள்ளது. டாஸ்மாக் கடையில் பாட்டிலை காட்டி குடிமகன்…
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் காதல் விவகாரம் கல்லூரி மாணவியை வெட்டுக்கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்ற காதலனை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் மடிச்சல்…
கன்னியாகுமரி ; தேர்தல் நேரத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று திமுக நிர்வாகிகளிடம் அக்கட்சியின் எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார். பால்வளத்துறை அமைச்சரும்,…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் சுப்பையர் குளம் உள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. இந்த குளத்தை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை…
வாளாடி அருகே ரயில்வே பாதையில் டயர் வைத்த விவகாரத்தில் 5 தனிப்படைகளை அமைத்தும் இதுவரை குற்றவாளிகளை பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து திருச்சி மார்க்கமாக கடந்த…
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது இதில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர்,…
This website uses cookies.