கரூரில் பெண் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் தடுக்க வந்த உறவினர் உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் காவல் நிலைய…
சென்னையில் விரைவில் 500 பேட்டரி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். கரூர் மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல்…
கரூர் : கரூரில் ஆசிரியர்கள் இருவருக்குள் ஏற்பட்ட தகராறினால், ஆசிரியரை மற்றொரு ஆசிரியர் மது போதையில் ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடும் ஆடியோ வைரலாக பகிரப்பட்டு…
குரூப் 2 போட்டித் தேர்வு எழுத 2 நிமிடங்கள் தாமதமாக வந்த தேர்வர்களை, அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசுப்…
கரூரில் விவசாயிடம் டிராக்டர் வாங்க அரசு மானியம் வழங்க 25 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி பொறியாளருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 25 ஆயிரம்…
10 ம் வகுப்பு தேர்வில் முதல் பரீட்சைக்கு நடந்து சென்று தேர்வு எழுதிய பள்ளி மாணவி இரண்டாவது தேர்வுக்கு தந்தை கைகளால் சுமந்து சென்ற காட்சி அனைவரையும்…
தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்திலிருந்து 50 சதவீத நிலையை எட்டும் என்றும், தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில்…
பருத்தி நூல் விலையை குறைக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு இன்றும், நாளையும் கரூரில் உள்நாடு மற்றும் வெளி நாடு ஏற்றுமதி நிறுவனம் உள்ளிட்ட தொழில் நிறுவனத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில்…
கரூரில் 63 மூட்டைகளில் சுமார் ஒன்றரை டன் ரேசன் அரிசி பறிமுதல் - பதுக்கி வைத்திருந்த மணிகண்டன் என்பவரை உணவு கடத்தல் பிரிவு போலீசார் கைது செய்து…
கரூர் அருகே வேடிச்சிபாளையம் கிராமத்தில் செயல்பட்ட அரசு உதவி பெறும் பள்ளியில் பல்வேறு முறைகேடு நடைபெற்றதை அடுத்து அரசு தனிசெயலாளர் மேற்பார்வையில் பள்ளி செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
கரூர் : திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தமிழகம் முழுவதும் ஏற்படுவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நேற்று…
கரூர் அருகே காதல் திருமணம் செய்த காதலர்களை கடத்திய சம்பத்தில் பெண்ணின் தந்தை உள்பட 9 பேரை கைது செய்த போலீசார், காதல் ஜோடியை பத்திரமாக மீட்டனர்.…
கரூர் : ஓமன் கஸ்டம்ஸில் இருந்து பேசுவதாக கூறி 7 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த 2 பேரை கரூர் சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக…
போடாத சாலைக்கு பில் போட்டு முறைகேடு செய்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத நிலையில், கரூர் மாநகராட்சியில் தற்போது புதிய சாலைகள் போடப்பட்டு வருவது…
கரூர் : கையெழுத்து போடத்தெரியாத பார்ப்பனரை பார்க்க முடியுமா..? என்று நீட் தேர்வுக்கு எதிரான பரப்புரை பயணத்தில் திராவிட இயக்கத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். திராவிடர்…
கரூர் அருகே கட்டிய வீட்டினை 10 பேர் கொண்ட இரும்பு சுத்தியல் கொண்டு உடைத்தெறிந்து நிலத்தினை அபகரித்த திமுக கவுன்சிலரால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் அருகே…
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது, ஊழலுக்கு இடமே இல்லை, யார் தவறு செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின்…
கரூர் : சித்திரை தமிழ் புத்தாண்டையொட்டி கரூர் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகருக்கு 750 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. கரூர் சின்ன அண்டன்…
கரூர் : தமிழக முதல்வர், நிதி அமைச்சர் உள்ளிட்ட சிலரின் புகைப்படத்தை கேவலமாக சித்தரித்து பதிவிட்ட கரூர் பாஜக இளைஞரணி நிர்வாகியை கைது செய்து போலீசார் விசாரணை…
கரூரில் நல்ல நிலையில் இருந்த சாலைகளை புதிதாக போட்டதாக கூறி சுமார் 3.5 கோடி வரை மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த புகாரின்…
கரூரில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 2500 வாழை மரங்கள் தாருடன் சாய்ந்தது. கரூர் மாவட்டத்தில்…
This website uses cookies.