KARUR

திமுக வேட்பாளரை மாற்றக்கோரி சொந்தக் கட்சியினரே போராட்டம் : கரூர் திமுகவில் கோஷ்டி பூசல்… புலம்பும் மேலிடத் தலைவர்கள்..!!

கரூர் : கரூர் மாநகராட்சி தேர்தலில் திமுக வேட்பாளரை மாற்ற கோரி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்.19ம்…

3 years ago

கூட்டணி குறித்து பேச நீ யார்… வெளியே போ : திமுக அலுவலகத்தில் காங்., எம்பி ஜோதிமணி அவமதிப்பு.. உச்சகட்ட மோதலில் திமுக – காங்கிரஸ்!! (வீடியோ)

கரூர் : கரூர் திமுக கட்சி அலுவலகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது எம்பி ஜோதிமணியை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய திமுகவினர். கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற…

3 years ago

சுடுதண்ணீரை ஊற்றி சித்ரவதை… அரசு மருத்துவமனையில் முதியவர் பட்டபாடு : கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்..!!

கரூர் : கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள உள்நோயாளியான முதியவர் ஒருவருக்கு அந்த மருத்துவமனையின் ஒப்பந்த பணியாளர் ஒருவர் குளிக்க சுடுநீரை…

3 years ago

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறு… போஸ்டர்கள், பெயிண்ட் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரம்..!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போஸ்டர்கள் மற்றும் பெயிண்ட் விளம்பரங்களை அழிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நகரமைப்பு உள்ளாட்சி தேர்தல் துவங்கிய நிலையில் வெள்ளிக்கிழமையான…

3 years ago

சூடுபிடிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்… அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் தீவிரம்..!!

கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேர்காணல் நடத்தி வருகிறார். கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி,…

3 years ago

ஆற்று மணலை அள்ளும் முடிவை திரும்பப் பெறாவிட்டால் தமிழக அரசுக்கு மாபெரும் சிக்கல் : கள் இயக்கம் நல்லசாமி எச்சரிக்கை

கரூர் : ஆற்று மணலை அள்ளும் தமிழக அரசின் முடிவை திரும்பப் பெறாவிட்டால், மக்களின் எதிர்ப்பை சம்பாரிக்க வேண்டியிருக்கும் என்று கள் இயக்கம் நல்லசாமி தெரிவித்துள்ளார். கரூரில்…

3 years ago

கோனி சாக்கில் சுற்றப்பட்டுக் கிடக்கும் மொழிப்போர் தியாகி சிலை… கண்டுகொள்ளுமா கரூர் மாவட்ட நிர்வாகம்??

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது கரூர் மாவட்டத்தில் தீக்குளித்து உயிர் நீத்த மொழிப்போர் தியாகி வீரப்பன் சிலையை ஊர் மக்களே செய்து வைத்தும், அதை நிறுவ அரசு அனுமதி…

3 years ago

பிரசவத்தின் போது முறையற்ற சிகிச்சையால் குழந்தை பலி : சடலத்தோடு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்..!!

கரூர் : கரூரில் சரியான சிகிச்சை கொடுக்காததார்ல குழந்தை உயிரிழந்து விட்டதாகக் கூறி, சடலத்துடன் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அடுத்த…

3 years ago

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் : பெற்றோர் அளித்த புகாரால் போக்சோ வழக்கில் போலீசார் அதிரடி..!!

கரூர் : கரூர் அருகே சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்ட வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை…

3 years ago

This website uses cookies.