KARUR

அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரரின் சொகுசு பங்களா முடக்கம் ; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை…!!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை…

2 years ago

தொடர்ந்து போக்கு காட்டும் செந்தில் பாலாஜியின் சகோதரர்.. ரூட்டை மாற்றிய அமலாக்கத்துறை ; புதிய சொகுசு வீட்டில் வைத்த செக்!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், அமலாக்கத்துறையினர் மாற்றுவழியை தேர்ந்தெடுத்துள்ளனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை…

2 years ago

‘எந்த வேலை செய்தாலும் லஞ்சம்’… அரசு அதிகாரியின் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.. கரூரில் பரபரப்பு!!

கரூர் ; வேலாயுதம்பாளையம் அருகே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அரசு அதிகாரி கார்த்தி மாமனார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர்…

2 years ago

செந்தில் பாலாஜியிடம் சென்னையில் துருவி துருவி விசாரணை… மறுபுறம் மீண்டும் ரெய்டை கையில் எடுத்த ED… கரூரில் பரபரப்பு…

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் புதிய வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில்…

2 years ago

‘எனக்கு என் புருஷன்தான் எல்லாமே’… விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற திருநங்கை ; காவல்நிலையம் முன்பு பரபரப்பு..!!

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கரூர் நகர் காவல் நிலையம் அருகே திருநங்கை ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில்…

2 years ago

கரூரில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை… நாமக்கல்லில் நிதிநிறுவன உரிமையாளர் வீட்டிலும் தொடரும் ரெய்டு…!!

கரூரில் தொழிலதிபர் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின்…

2 years ago

செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அதிரடி… கரூர், கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை..!!

கரூர் ; கரூர், கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில்…

2 years ago

இழுத்து சாத்தப்பட்ட கதவுகள்… செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு ; கரூர் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு..!!

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் திருக்குறள் வாசித்த பின்னர் மேயர் கவிதா கணேசன் செய்தியாளர்களை வெளியேற சொன்னதால் பரபரப்பு நிலவியது. கரூர் மாநகராட்சி கூட்டரங்கில் மாதாந்திர உறுப்பினர்கள் கூட்டம்…

2 years ago

ரூ.15 ஆயிரம் அப்பு… சலூன் கடையில் புகுந்து அசால்ட்டாக ஆட்டைய போட்ட பெண்.. வைரலாகும் சிசிடிவி காட்சி..!!

கரூரில் சலூன் கடை ஒன்றில் கல்லாப் பெட்டியில் 15 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்ற அடையாளம் தெரியாத பெண்மணியின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. கரூர் அடுத்த…

2 years ago

தண்ணீர் லாரி ஏற்றி தந்தையை கொலை செய்த மகன்… கழன்று விழுந்த நம்பர் பிளேட்… கொத்தாக தூக்கிய போலீஸ்..!!

கரூர் அருகே முன்விரோதம் காரணமாக தண்ணீர் டேங்கர் லாரி மூலம் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த சொந்த அப்பாவை இடித்து கொலை செய்த மகன் உள்பட இருவரை…

2 years ago

நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக தோற்கடிக்கப்படும் ; தமிழ்நாடு கள் இயக்கம் எச்சரிக்கை..!!!

தமிழ்நாடு அரசு கல்லுக்கு விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக அதன் கூட்டணி கட்சிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என…

2 years ago

ஆசை ஆசையாக கணவன் வாங்கிக் கொடுத்த நண்டு குழம்பு… சுற்றுலா சென்ற இடத்தில் புதுமணப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லையான நெட்டா அருகே தனியார் விடுதியில் சுற்றுலாவந்த புதுமணப்பெண் நண்டு உணவு சாப்பிட்டு மூச்சுதிணறலால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் மீண்டும் ரெய்டு… களமிறங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள்.. கரூரில் பரபரப்பு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகாரிலும், உரிய வகையில் வரி செலுத்தாக காரணத்தாலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை…

2 years ago

‘என்னோட மகளை அடிக்கறாங்க.. புகார் கொடுக்க வந்த மிரட்டுறாங்க’… ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க வந்த முதியவர் கதறல்..!!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு டீசல் கேனுடன், தீ குளிக்கும் எண்ணத்தில் வந்த முதியவரை போலீசார் தடுத்து நிறுத்தி டீசல் கேனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில்…

2 years ago

ரேஷன் கடை திறப்பு விழாவுக்கு மின்சாரம் திருட்டு… அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரில் நடந்த அவலம்!!

கரூர் அருகே கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கலந்துகொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்த நிகழ்வுக்காக ரேஷன் கடைக்கு சட்டவிரோதமாக மின்சாரம் திருடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கரூர்…

2 years ago

‘நாளைய தமிழகத்தின் முதல்வரே’… சொந்த ஊரில் அண்ணாமலையை போஸ்டர் ஒட்டி வரவேற்கும் பாஜகவினர்..!!

கரூர் ; நாளைய முதல்வரே என்று சொந்த ஊரான கரூரில் அண்ணாமலையை வாழ்த்தி, வரவேற்கும் பாஜகவினரின் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூரில் மாவட்ட பாஜக சார்பில் பாஜக…

2 years ago

‘போதிய நிதி கொடுக்காததால் மக்கள் பணியாற்ற முடியல’… அரசு நிகழ்ச்சியில் கரூர் திட்டக்குழு தலைவர் புலம்பல்..!!

கரூரில் போதிய நிதிகளை வழங்காததால் மக்கள் பணியாற்ற முடியவில்லை என கரூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில் திட்டக்குழு தலைவர் புலம்பிய நிகழ்வு பெரும் சர்ச்சையை…

2 years ago

ஆளுநரை தகாத வார்த்தையில் திட்டிய திமுக பேச்சாளர்… திமுக கூட்ட மேடையில் ஒருமையில் பேசியதால் மீண்டும் சர்ச்சை!!

கரூரில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் ஐ.டி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளை வேட்டை நாய் என்றும், கவர்னரை தரக்குறைவான வார்த்தைகளால் திமுக பேச்சாளர் சைதை சாதிக் ஒருமையில்…

2 years ago

‘நீ என்ன குரங்குக்கு பிறந்தவனா..?’ அமலாக்கத்துறை அதிகாரிகள் குறித்து நாஞ்சில் சம்பத் சர்ச்சை பேச்சு..!!

கரூரில் விடியா ஆட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் அமலாக்க துறையை அதிகாரிகளை மதில் மேல் ஏறும் குரங்கு போல சுவர் ஏறி குதிக்கும் அமலாக்கத்துறை என நாஞ்சில் சம்பத்…

2 years ago

கரூரில் 2வது நாளாக நீடிக்கும் ஐடி ரெய்டு… அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் தொடரும் சோதனை..!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 25க்கு மேற்ப்பட்ட…

2 years ago

2வது முறையாக ஆஜராகாத செந்தில் பாலாஜியின் சகோதரர்… அமலாக்கத்துறை அப்செட்… ….!!

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் 2வது முறையாக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் நேரில் ஆஜராகவில்லை. கரூரில் வருமான வரித்துறையினர் கடந்த மே 26ம் தேதி தொடங்கிய…

2 years ago

This website uses cookies.