KARUR

செந்தில் பாலாஜியின் கைதை பட்டாசு வெடித்து கொண்டாட்டம்… அமைச்சரின் சொந்த ஊரிலேயே அலப்பறை…!!

கரூர் ; அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கரூரில் பட்டாசு வெடித்து கொண்டாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கரூரில் மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை…

2 years ago

அபராதம் விதிப்பதில் குளறுபடி… தவறாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியால் சர்ச்சை… போலீசாரால் விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்!!

கரூரில் நவீன தானியங்கி கேமராவில் பதிவான வாகனத்திற்கு பதிலாக மற்றொரு வாகனத்திற்கு தவறாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிமீறல்களை…

2 years ago

அடிபம்பு மேல் கான்க்ரீட் அமைத்த ஒப்பந்ததாரர் ; கண்டுகொள்ளாமல் திறப்பு விழா நடத்திய திமுக எம்எல்ஏ… வைரலாகும் வீடியோ..!!

கரூரில் அடிபம்பு மேல் கான்க்ரீட் அமைத்த ஒப்பந்ததாரரின் செயலை மறந்து, படிக்கட்டுத்துறையையும் திமுக எம்எல்ஏ திறந்து வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே கிருஷ்ணராயபுரம்…

2 years ago

திருவிழாவில் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு ; கோவிலை இழுத்து பூட்டி சீல் வைத்த கோட்டாட்சியர்.. முற்றுகையிட்ட பொதுமக்கள் மீது தடியடி..!!

கரூர் அருகே காளியம்மன் கோவில் திருவிழாவில் பட்டியல் சமூகத்தினரை அனுமதிக்காத விவகாரத்தில் கோட்டாட்சியர்கோவிலை இழுத்து பூட்டி சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம்,…

2 years ago

அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் 8வது நாளாக நீடித்த ரெய்டு நிறைவு… முக்கிய ஆவணங்கள் பறிமுதல் ; டெல்லிக்கு பறந்த பரபரப்பு அறிக்கை!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 8 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. கரூரில் கடந்த 26ம் தேதி தொடங்கிய…

2 years ago

அமைச்சரின் தம்பி வீட்டில் மீண்டும் ரெய்டு… கரூரில் சுற்றி சுற்றி 7வது நாளாக சோதனை நடத்தும் வருமான வரித்துறையினர்..!!

கரூர் ; கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர்…

2 years ago

கரூரில் பெண் ஐடி அதிகாரியை தாக்கிய திமுக நிர்வாகிகள்… சிரித்தபடி ஒதுங்கிய காவல் ஆய்வாளர் ; வைரலாகும் வீடியோவால் சர்ச்சை..!!

தி.மு.க.,வினர் தாக்கி விட்டதாக வருமான வரித்துறை பெண் அதிகாரி கதறும் நிலையில், காவல் ஆய்வாளர் சிரித்தபடியே பேசிக் கொண்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது. கரூர், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள…

2 years ago

கரூரில் 6வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு.. ஆடிட்டர் தம்பதியிடம் வருமான வரித்துறையினர் துருவி துருவி விசாரணை..!!

கரூரில் 6-வது நாளாக தொடரும் சோதனை - சோபனா வீடு உட்பட மூன்று இடங்களில் மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் தீவிர சோதனையில் வருமான…

2 years ago

கரூரில் இறுகும் வருமான வரித்துறையினரின் பிடி… அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரருக்கு சிக்கல்?!!

மின்சாரம் மற்றும் கலால் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு வருமான வரித்துறையினர் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அசோக் குமார் புதிதாக…

2 years ago

கரூரில் 5வது நாளாக ரெய்டு.. அமைச்சரின் சகோதரருக்கு சம்மன் ; திமுகவினர் மீது பாய்ந்தது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம்

கரூரில் வருமான வரி சோதனையின் போது அதிகாரிகளை தடுத்த நபர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்ற கடுமையான பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.…

2 years ago

அதிகாரிகளை தாக்கியது திட்டமிட்ட சதி… வருமான வரித்துறையினரிடம் சிக்கிய ஆதாரம்.. பரபரப்பை கிளப்பிய ஐ.டி. ரெய்டு ஆடியோ..!!

கரூரில் சோதனையிட சென்ற அதிகாரிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக வருமானவரி துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை…

2 years ago

சோதனை நடத்தவிடாமல் இடையூறு… வருமான வரித்துறையினர் அளித்த பரபரப்பு புகார்… திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு!!

கரூர் ; கரூரில் வருமான வரித்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும்…

2 years ago

கரூர் மாநகராட்சி துணை மேயர் வீட்டுக்கு சீல்.. மாட்டு வண்டியை வைத்து முற்றுகையிட்ட ஆதரவாளர்கள்.. நள்ளிரவில் ஸ்தம்பித்துப் போன அதிகாரிகள்!!

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில் உள்ள கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சீல் வைத்து விட்டு…

2 years ago

வேலை நேரத்தில் புடவையை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள்.. வரி செலுத்த வந்தவர்கள் அதிருப்தி ; வைரலாகும் வீடியோ..!!

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையத்தில் வேலை நேரத்தில் வரி வசூல் விட்டுவிட்டு புடவையை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

2 years ago

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி… விரக்தியடைந்த மாணவன் தூக்குபோட்டு தற்கொலை.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்!!

கரூரில் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சின்னமலபட்டி பகுதியைச்…

2 years ago

‘அம்மா வாங்கம்மா…’ கதறி அழுத பிள்ளைகள்’… 120 அடி உயர செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்!!

கரூர் ; கரூரில் 4 மணி நேரத்திற்கு மேலாக 120 அடி உயர செல்போன் டவரில் ஏறி பெண்மணி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர்…

2 years ago

வெல்ல ஆலை கொட்டகை மீது பெட்ரோல் குண்டுவீசி தீவைத்த சம்பவம் ; வடமாநில தொழிலாளி பலி.. நாமக்கல்லில் தொடரும் பதற்றம்..!

ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகைக்கு தீ வைத்த சம்பவத்தில் 4 வடமாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் ஒருவர்…

2 years ago

‘ஒன்னே கால் வருஷமாச்சு.. ஒரு வசதியும் செய்து கொடுக்க முடியல’ ; விரக்தியில் பதவியை ராஜினாமா செய்த திமுக கவுன்சிலர்..!!

கரூர், பள்ளப்பட்டி நகர் மன்ற கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து திமுக கவுன்சிலர் ராஜினாமா கடிதம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி…

2 years ago

பெண்ணிடம் செயினை பறித்த திருடன்.. தப்பித்து ஓடும் போது காத்திருந்த டுவிஸ்ட் ; வெளியான சிசிடிவி காட்சிகள்..!!

கரூரில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடனை பொதுமக்கள் அடித்து துவைத்து போலீசில் ஒப்படைத்த சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. கரூர் மாநகராட்சிக்கு…

2 years ago

அரசு கல்லூரி மாணவர்களிடையே மோதல்… சமரசம் பேச சென்ற ஐடிஐ மாணவர் படுகொலை ; கரூரை உலுக்கிய சம்பவம்!!

கரூர் ; குளித்தலையில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டதில் தனியார் ஐடிஐ மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை…

2 years ago

கழிவுநீர் வடிகால் அமைப்பதில் அலட்சியம்… தம்பதி மீது கான்கிரீட் கலவை கொட்டிய விவகாரம் ; 12 நாள் போராட்டத்திற்கு பின்பு கிடைத்த தீர்வு

கரூரில் கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி கணவன், மனைவி போராட்டம் நடத்திய விவகாரம் பூதாகரமாகிய நிலையில், ஒப்பந்ததாரர் பணம் பெறாமல் கான்கிரீட் போட்டுச் சென்ற சம்பவம்…

2 years ago

This website uses cookies.