KARUR

கழிவுநீர் வடிகாலில் இறங்கி போராடிய தம்பதி மீது கான்கிரீட் கலவையை கொட்டிய ஒப்பந்ததாரர் : அதிர்ச்சி சம்பவம்!!

கரூர் மாநகராட்சி 16 வது வார்டு ஜே.ஜே நகர் பகுதியில் கழிவு நீர் வடிகால் கட்டுமான பணி கடந்த சில பத்து நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.…

2 years ago

வேலைக்கு போகாத மகனை கண்டித்த தந்தை… விரக்தியில் சென்ற மகன்… அடுத்தடுத்து பறிபோன உயிர்கள் ; சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

கரூரில் தொடர்ந்து தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…

2 years ago

ராகுலைப் பார்த்து மோடிக்கு பயம்… குலாம்நபி ஆசாத்துக்கு மட்டும் சலுகை ஏன்..? மத்திய அரசை கேள்வி கேட்கும் ஜோதிமணி..!!

கரூர் : ராகுல் காந்தியை பார்த்து பிரதமர் மோடி பயப்படுவதாகவும், 2024 மோடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்று கரூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். கரூர்…

2 years ago

நிதி நிறுவன உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. முன்னாள் ஊழியர்கள் 3 பேர் கைது.. விசாரணையில் பகீர்!!

கரூரில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அருகம்பாளையம், பாலாஜி நகர் பகுதியை…

2 years ago

பென்சில் வாங்கச் சென்ற 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : ஸ்டேஷனரி கடைக்காரர் கைது செய்து விசாரணை..!!

கரூர் அருகே 4ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு ஸ்டேஷனரி கடைக்காரர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கரூர் அடுத்த…

2 years ago

‘இவன் நல்லவன் இல்லக்கா… சாவுறதுக்கு பயமாக இருக்குக்கா..?’ திருமணமான 14 நாட்களில் உருக்கமான வீடியோவை வெளியிட்டு பெண் தற்கொலை!!

கரூரில் திருமணமாகி இரண்டு வாரத்துக்குள் இளம்பெண் ஒருவர் உருக்கமான வீடியோவை வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர், தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை…

2 years ago

அமைச்சர் செந்தில் பாலாஜி நெருக்கடி கொடுத்தார்.. அதை சொல்ல 2 மணிநேரம் போதாது : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்!!

மக்களுக்காக பணியாற்றவே நாங்கள் காத்திருப்பதாகவும், அதற்காகவே இந்த மாதிரி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படுவதாக கரூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…

2 years ago

ஈரோடு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா… தடுக்கும் அதிகாரிக்கு ரூ.1 கோடி பரிசு ; கரூரில் வைரலாகும் சுவரொட்டி!

ஈரோடு இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுத்து தண்டனை பெற்றுத் தரும், நேர்மையான அதிகாரிகளுக்கு 1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா என்று…

2 years ago

‘புருஷன் பொஞ்சாதி பொருத்தம்தான் வேணும்’… மூன்றரை அடி உயரமுடைய மணமகன் – மணமகள்… குவியும் வாழ்த்து..!!

கரூரில் மூன்றரை அடி உயரம் கொண்ட மாற்றுத்திறனாளி மணமகன், மனமகள் திருமணம் உறவினர்கள் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, புதுக் குளத்துப்பாளையம்…

2 years ago

மாணவிகளின் பிரேத பரிசோதனையில் இவ்வளவு அவசரம் ஏன்..? அதுவும் டிஎஸ்பி கையெழுத்து போடக் காரணம் என்ன..? சந்தேகத்தை கிளப்பும் பாஜக!

கரூர் : மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் உடலை அவசர, அவசரமாக பிரேத பரிசோதனை ஏன்..? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. பா.ஜ.க கவுன்சிலர்…

2 years ago

ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பள்ளியில் கொடுக்கப்பட்ட மாத்திரை… 10 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ; கரூரில் பரபரப்பு!!

கரூரில் பள்ளியில் கொடுக்கப்பட்ட மாத்திரையை சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் தாந்தோணி…

2 years ago

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அணிந்து வந்த ஆடை … கரூரில் இருந்து பிரத்யேக தயாரிப்பு ; அப்படி என்ன சிறப்பம்சம் தெரியுமா..?

கரூரில் இருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்பட்ட பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள் கொண்டு மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர்…

2 years ago

மணல் கொள்ளையில் மீண்டும் சேகர் ரெட்டி? நடவடிக்கை எடுக்க திமுக தயக்கம்? ஆதாரத்துடன் முகிலன் பரபரப்பு!!

சமூக செயற்பாட்டாளரும், சுற்றுச்சூழல் நல ஆர்வலருமான முகிலன் கொடுத்த exclusive பேட்டியில், மீண்டும் மணல் கொள்ளையை திமுக அரசே எடுப்பது தான் வேதனை என்றும், அதே சேகர்…

2 years ago

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மனநலம் பாதித்த பெண்… கற்பழிக்க முயன்ற 58 வயது முதியவர்… 2 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தண்டனை!!

கரூர் : மன வளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 58 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்த கரூர் நீதிமன்றம்…

2 years ago

குடியரசு தினத்தன்று விற்கக் கூடாது-னு யார் சொன்னா..? அமைச்சரின் சொந்த ஊரிலேயே சட்டவிரோத மதுவிற்பனை… வீடியோ எடுத்தவரை மிரட்டிய திமுக நிர்வாகி

கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை வீடியோ எடுத்தவரை விரட்டிய திமுக நிர்வாகியின் வீடியோ சமூக…

2 years ago

‘இன்னும் கூடுதல் பஸ்ஸு விட்டிருக்கலாம்’… அலைமோதும் கூட்டம் ; அதிருப்தியில் கால் கடுக்க காத்திருக்கும் பயணிகள்!

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்ல கரூர் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள், நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்து வராததால் விரக்தியடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை நாளை போகியுடன்…

2 years ago

ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி திடீரென தீக்குளிக்க முயற்சி ; கல்யாணம் இல்ல… வேலையும் இல்ல… விரக்தியில் விபரீதம்!!

கரூரில் வேலை கிடைக்காத விரக்தி மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த…

2 years ago

லாரி – மினி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து : மாடு வாங்க சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே பலி!!

கரூர் : கரூர் மாவட்டம் மாயனூர் அருகே டாட்டா ஏஸ் லோடு வாகனம் லாரி நேருக்கு நேர் மோதி இருவர் பலியாகினர். புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியைச்…

2 years ago

தடையை மீறி ஊர்வலம்… வீரபாண்டிய கட்ட பொம்மன் பிறந்த நாள் விழாவில் அத்துமீறல் ; போலீசார் தடியடி நடத்தியதால் கரூரில் பதற்றம் !!

கரூரில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் வீரபாண்டிய கட்ட பொம்மன் 264 வது பிறந்த நாள் விழாவில் போலீஸார் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர்…

2 years ago

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு CM பதவிதான் டார்க்கெட்… கரூரில் தனி அரசாங்கமே நடக்குது : திமுகவுக்கு அலர்ட் கொடுக்கும் தங்கமணி!!

கரூர் ; அமைச்சர் செந்தில்பாலாஜி அடுத்ததாக இணையப்போகும் கட்சி பாஜக என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கரூரில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன…

2 years ago

இதுக்கு மேல அவதூறா பேசுனா நடப்பதே வேற.. : திருமாவளவனுக்கு இந்து மக்கள் கட்சி பிரமுகர் பகீரங்க எச்சரிக்கை!!

அர்ஜூன் சம்பத் குறித்து அவதூறாக பேசுவதையும், இந்துக்களை பற்றி அவதூறாக பேசுவதை திருமாவளவன் நிறுத்தி கொள்ள வேண்டும் என இந்து மக்கள் கட்சி பிரமுகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

2 years ago

This website uses cookies.