கரூர் மாநகராட்சி 16 வது வார்டு ஜே.ஜே நகர் பகுதியில் கழிவு நீர் வடிகால் கட்டுமான பணி கடந்த சில பத்து நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.…
கரூரில் தொடர்ந்து தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…
கரூர் : ராகுல் காந்தியை பார்த்து பிரதமர் மோடி பயப்படுவதாகவும், 2024 மோடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்று கரூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். கரூர்…
கரூரில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அருகம்பாளையம், பாலாஜி நகர் பகுதியை…
கரூர் அருகே 4ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு ஸ்டேஷனரி கடைக்காரர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கரூர் அடுத்த…
கரூரில் திருமணமாகி இரண்டு வாரத்துக்குள் இளம்பெண் ஒருவர் உருக்கமான வீடியோவை வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர், தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை…
மக்களுக்காக பணியாற்றவே நாங்கள் காத்திருப்பதாகவும், அதற்காகவே இந்த மாதிரி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படுவதாக கரூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
ஈரோடு இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுத்து தண்டனை பெற்றுத் தரும், நேர்மையான அதிகாரிகளுக்கு 1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா என்று…
கரூரில் மூன்றரை அடி உயரம் கொண்ட மாற்றுத்திறனாளி மணமகன், மனமகள் திருமணம் உறவினர்கள் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, புதுக் குளத்துப்பாளையம்…
கரூர் : மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் உடலை அவசர, அவசரமாக பிரேத பரிசோதனை ஏன்..? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. பா.ஜ.க கவுன்சிலர்…
கரூரில் பள்ளியில் கொடுக்கப்பட்ட மாத்திரையை சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் தாந்தோணி…
கரூரில் இருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்பட்ட பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள் கொண்டு மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர்…
சமூக செயற்பாட்டாளரும், சுற்றுச்சூழல் நல ஆர்வலருமான முகிலன் கொடுத்த exclusive பேட்டியில், மீண்டும் மணல் கொள்ளையை திமுக அரசே எடுப்பது தான் வேதனை என்றும், அதே சேகர்…
கரூர் : மன வளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 58 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்த கரூர் நீதிமன்றம்…
கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை வீடியோ எடுத்தவரை விரட்டிய திமுக நிர்வாகியின் வீடியோ சமூக…
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்ல கரூர் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள், நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்து வராததால் விரக்தியடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை நாளை போகியுடன்…
கரூரில் வேலை கிடைக்காத விரக்தி மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த…
கரூர் : கரூர் மாவட்டம் மாயனூர் அருகே டாட்டா ஏஸ் லோடு வாகனம் லாரி நேருக்கு நேர் மோதி இருவர் பலியாகினர். புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியைச்…
கரூரில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் வீரபாண்டிய கட்ட பொம்மன் 264 வது பிறந்த நாள் விழாவில் போலீஸார் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர்…
கரூர் ; அமைச்சர் செந்தில்பாலாஜி அடுத்ததாக இணையப்போகும் கட்சி பாஜக என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கரூரில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன…
அர்ஜூன் சம்பத் குறித்து அவதூறாக பேசுவதையும், இந்துக்களை பற்றி அவதூறாக பேசுவதை திருமாவளவன் நிறுத்தி கொள்ள வேண்டும் என இந்து மக்கள் கட்சி பிரமுகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
This website uses cookies.