KARUR

தொடர் கனமழையால் அமராவதி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

கரூர் : கரூர் அருகே அமராவதி ஆற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அணைப்பாளையம் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

2 years ago

‘அடகு வைத்த நகைக்கு வட்டி கொடுங்க’… பைனான்ஸ் அதிகாரிகள் போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

கரூர் : மணப்புரம் கோல்டு பைனான்ஸ்-ல் கணவர் அடகு வைத்த நகைக்காக வட்டி என்று கூறி இரவு நேரத்தில் பெண்ணிடம் அத்துமீறி ஒரு பவுன் நகைகளை கழட்டி…

2 years ago

6 அடி உயரமுள்ள அரச லிங்கேஸ்வரருக்கு முதல் சனிப்பிரதோஷ நிகழ்ச்சி: திருத்தொண்டர் சபை நிறுவனத்தலைவர் பேட்டி..!

கரூர்: கரூர் அருகே 6 அடி உயரமுள்ள அரச லிங்கேஸ்வரருக்கு முதல் சனிப்பிரதோஷம் நிகழ்ச்சி – திருத்தொண்டர் சபை நிறுவனத்தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துஙளளார். தனிக்குழு அமைக்கப்பட்டு மேலாய்வு…

2 years ago

கரெக்ட் டைமுக்கு வந்தும் உள்ள விடல… கதறி அழுத பெண்.. சாலையில் அமர்ந்து TNPSC தேர்வர்கள் தர்ணா..!!

கரூரில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத சரியான நேரத்திற்கு வந்தும் அனுமதிக்கவில்லை எனக் கூறி போட்டி தேர்வு எழுத வந்தவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து…

3 years ago

பணமோசடி வழக்கு.. அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் ; இல்லையேல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ; பாஜக அறிவிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவிற்கு அமைச்சர் தார்மீக பொறுப்பு ஏற்று உடனடியாக பதவி விலக வேண்டும்…

3 years ago

காலியாக இருந்த அதிகாரிகளின் இருக்கைகள்… தரையில் அமர வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ; கரூர் குறைதீர் கூட்டத்தில் மக்கள் அதிருப்தி!!

கரூர் ; கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள், அதிகாரிகள் இல்லாததால் சோகத்துடன் திரும்பி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.…

3 years ago

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… காய் வெட்டும் கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தலைமறைவு

கரூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை NGGO காலணியில்…

3 years ago

திமுகவுக்கு எதிர்ப்பு… கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு : கரூரில் பாஜகவின் டுவிஸ்ட்..!!

கரூர் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரூராட்சி உறுப்பினருக்கு ஆதரவாகவும், திமுகவை கண்டித்தும் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூரை அடுத்த புலியூர் பேரூராட்சியில் திமுக கூட்டணி…

3 years ago

ஆட்சியர் அலுவலகத்தில் பழுதான லிப்ட்டில் சிக்கிய பொதுமக்கள்… மூதாட்டி மயக்கம் ; அரசு விழாவில் பங்கேற்க வந்த போது அதிர்ச்சி!

கரூர் : கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பாதுகாப்பு உபகரணம் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்தவர்கள் லிப்ட்டில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின்…

3 years ago

போதையில் பேருந்தில் பள்ளி மாணவன் தகராறு ; காவல்நிலையத்திற்கு வண்டிய திருப்பிய ஓட்டுநர்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

கரூர் : குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவன், குடிபோதையில் பேருந்து ஓட்டுநர் மற்றும் போலீசாரை தகாத வார்த்தையில் திட்டிய சம்பவம் பெரும்…

3 years ago

மாலை தாண்டும் நிகழ்வில் எல்லையை நோக்கி ஓடிய சலைஎருது மாடுகள் ; மஞ்சள் பொடியை தூவி வரவேற்ற பொதுமக்கள்..!!

தெலுங்கபட்டி சக்காளம்மன் கோவில் திருவிழாவில் சலைஎருது மாடுகள் மாலை தாண்டும் விழாவில் மாடுகள் எல்லையை நோக்கி ஓடியதை பொதுமக்கள் திரண்டு நின்று பார்வையிட்டனர். கரூர் மாவட்டம் தோகைமலை…

3 years ago

மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கரூர் : மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவிரி கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர்…

3 years ago

மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 1.47 லட்சம் கனஅடியாக உயர்வு… ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கரூர் : கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சத்து 47 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளதால், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா…

3 years ago

வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வேனில் தீவிபத்து.. எலுக்கூடான வாகனம்… உயிர்தப்பிய 15 பேர்…!!

கரூர் : கரூரில் டெக்ஸ்டைல் வேலைக்கு ஆட்களை ஏற்றி வந்த வேனில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக 15 பேர் உயிர் தப்பினர். கரூர் மாவட்டம்…

3 years ago

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் மாதாந்திர கட்டணம் வசூலிப்பா…? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்.. அதிருப்தியில் மக்கள்..!!

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மாதாந்திர வாடகை கட்டணம் வசூலிக்கப்படாது என மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். கரூர கரூரில் 41 நான்காவது ஒலிம்பியாட் செஸ் போட்டி…

3 years ago

கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து வதந்தி… இரு மாணவர் அமைப்பு நிர்வாகிகள் உள்பட 4 பேர் கைது.. நீதிபதி போட்ட கண்டிசன்..!!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட 4 இளைஞர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி…

3 years ago

திட்டமிட்டு வேண்டுமென்றே அதிமுக நிர்வாகிகள் கைது : முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

கரூரில் அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி கரூர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் இருவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அத்துமீறி அதிமுக…

3 years ago

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடல்நலம் பாதிப்பு… உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க திட்டமா…? சந்தேகத்தை கிளப்பும் இந்து முன்னணி..!!

ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டு என்ன சொல்லனுமோ அதற்கு உட்பட்டே கவர்னர் செயல்படுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார…

3 years ago

பேருந்து நிழற்குடையை ஆக்கிரமித்த திமுக பிரமுகர்… சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்… போலீசாருடன் தள்ளுமுள்ளு..!!

கரூர் அருகே பேருந்து நிழற்குடையை திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். கரூர் அடுத்த வடக்கு பாளையம் பகுதியில் பேருந்து நிழற்குடை…

3 years ago

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திருப்பம்… தமிழாசிரியரைத் தொடர்ந்து பள்ளி தாளாளரும் கைது…!!

தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அந்தப் பள்ளியின் தாளாளரும் கைது செய்யப்பட்டிருப்பது கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே…

3 years ago

முதலமைச்சரின் வருகைக்காக சாலைகளில் அகற்றப்பட்ட வேகத்தடைகள்… விபத்து ஏற்படுவதற்குள் மீண்டும் போடுமா கரூர் மாவட்ட நிர்வாகம்..?

முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு வந்த போது, அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் போடாததால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.…

3 years ago

This website uses cookies.