கரூர்

அதிமுக வேட்பாளரை கடத்திய மர்ம கும்பல்.. திமுகவினரின் சதித் திட்டம் என கடத்தப்பட்ட கவுன்சிலர் புகார் ; கரூரில் சினிமாவை மிஞ்சிய சம்பவம்!!

கரூர் ; பழிவாங்கும் நடவடிக்கையில் திமுகவை சேர்ந்தவர்களின் உத்தரவின் பேரில் 7 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாக கரூரில் கடத்தபட்டு மீட்கப்பட்ட மாவட்ட கவுன்சிலர் திருவிக தெரிவித்தார்…

2 years ago

என்னை கடத்தியவர்கள் திமுகவினர் தான்… தேர்தலை தடை பண்ணுங்க : கடத்தப்பட்ட அதிமுக வேட்பாளர் பரபரப்பு பேட்டி!!

கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வேட்பாளர் கடத்தப்பட்டதால், தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி மதுரைக்கிளையில், கடத்தப்பட்ட வேட்பாளர் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வேட்பாளர்…

2 years ago

பஞ்சாயத்து தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் கடத்தல் ; கரூரில் திமுக – அதிமுகவினர் மோதல் ; கூட்டத்தில் பறந்த செருப்பு… போலீசார் குவிப்பு!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக மற்றும் அதிமுகவினர் மோதிக் கொண்ட சம்பவத்தால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர்…

2 years ago

வெளிநாட்டுக்கு பறந்த கணவன்… மனைவிக்கு ஏற்பட்ட சல்லாபம் : லீக்கான தகாத உறவு : வீதிக்கு வந்த உல்லாசக் கதை!!!

கரூரில் கார் வாங்க சென்றபோது ஏற்பட்ட பழக்கம். கணவன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் தகாத உறவு. பெண்ணின் உறவினர்கள் ஒன்று கூடி சம்பந்தப்பட்ட நபரை சாலையில் தரதரவென…

2 years ago

வெறிநாய்களால் வேட்டையாடப்படும் கால்நடைகள்… இறந்த ஆடுகளை சாலையில் வைத்து விவசாயிகள் போராட்டம்!!

கரூர் காணியாளம்பட்டி பகுதியில் வெறிநாய் கடித்து இறந்த ஆடுகளுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட காணியாளம்பட்டி பகுதிகளில் விவசாயம்…

2 years ago

2 தலைமுறையாக சொத்து பிரச்சனை.. கடைக்குள் புகுந்து இளைஞருக்கு அரிவாள் வெட்டு… சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை!!

கரூர் ; கரூரில் சொத்துப் பிரச்சினை காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு மாநகர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர்…

2 years ago

கார்த்திகை தீப விளக்கின் விலை கிடுகிடு உயர்வு.. மண் விளக்குகள் செய்யும் பணி தீவிரம்.. வாங்குவதில் ஆர்வம் காட்டும் மக்கள்!!!

மூலப்பொருள் விலை அதிகரிப்பால் விளக்கின் விலையும் உயர்ந்துள்ளதாக கரூர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கரூர் மாநகரம் அண்ணாவளைவு அருகே உள்ள ஆலமர தெருவில் கார்த்திகை தீபத்திற்கான விளக்கு, பொங்கல்…

2 years ago

‘பார்க்க மினுமினு-னு இருக்கியல்ல’… நகர்மன்ற தலைவி குறித்து திமுக துணைத் தலைவர் தரக்குறைவு பேச்சு.. வைரலாகும் ஆடியோ!!

திமுகவை சேர்ந்த நகர்மன்ற துணை தலைவர் சுயேச்சை கவுன்சிலரிடம் திமுக நகர் மன்ற தலைவியை பற்றி தரக்குறைவாக பேசும் ஆடியோ வைரலாகியுள்ளது. கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதி…

2 years ago

வீடு சரிந்து விழுந்து விபத்து.. இடிபாடுகளில் சிக்கிய 74 வயது மூதாட்டி ; 4 மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு காத்திருந்த அதிர்ச்சி

கரூர் ; அரவக்குறிச்சி அருகே வீடு சரிந்து விழுந்தது உள்ளே மாட்டிக் கொண்ட மூதாட்டியை 4 நேர மீட்பு பணிகளுக்கு பிறகு சடலமாக மீட்டனர். கரூர் மாவட்டம்…

2 years ago

நிர்வாணமாக உடலில் விபூதியை பூசிக்கொண்டு காட்சி தந்த சித்தர் : காண வந்த அகோரிகளின் விநோத பூஜை.. பொதுமக்கள் வழிபாடு..!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தகரக் கொட்டை சித்தர் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியனை அகோரிகள் ஐந்து நபர்கள் பூஜை செய்தும், அதில் ஒருவர் தலைகீழாக நின்று பூஜை…

2 years ago

உதயநிதி ஸ்டாலினின் 45வது பிறந்த நாளையொட்டி திமுகவினர் நடத்திய குதிரைப் பந்தயம் ; சாலையில் சீறிப்பாய்ந்த குதிரைகள்..!!

கரூர் ; கரூர் அருகே வாங்கல் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற குதிரைப் பந்தயத்தில் சாலையில் சீறிப்பாய்ந்த குதிரைகளால் பார்வையாளர்கள் பரவசமடைந்தனர்.…

2 years ago

விவசாயத்தை அழித்து பணத்தையா சாப்பிட போறீங்க..? விவசாய நிலத்தை அழித்து புதிய பேருந்து நிலையம் எதற்கு…? குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயி உருக்கம்..!!

கரூர் ; புதிய பேருந்து நிலையம் அமையும் இடம் விவசாய நிலம் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயி ஒருவர் பேசியது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உருக்கியது.…

2 years ago

பள்ளியின் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி படுகாயம்… மீண்டும் பரபரப்பை கிளப்பிய சம்பவம் : காரணம் என்ன?

அரசு பள்ளி மாணவி முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி…

2 years ago

திமுக நிர்வாகியின் பண்ணை வீட்டில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் ; 2 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை!!

கரூர் ; குளித்தலையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான தோட்ட வீட்டில் இருந்து 151 கிலோ புகையிலைப் பொருட்களை தனிப்படை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை கரூர்…

2 years ago

8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு ; சிறுமியை கர்ப்பமாக்கிய மரம் வெட்டும் தொழிலாளி போக்சோவில் அதிரடி கைது

குளித்தலையில் 8-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்து, கர்ப்பமாக்கிய மரம் வெட்டும் தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கொசூர்…

2 years ago

மனு அளிக்க வந்தவருக்கு திடீர் நெஞ்சுவலி.. ஆம்புலன்ஸ் இல்லாதததால் தீயணைப்பு வாகனத்தில் அழைத்து சென்ற பரிதாபம்… கரூர் கலெக்டர் ஆபிஸில் அவலம்!!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நபருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் இல்லாததால் தீயணைப்பு வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது…

2 years ago

‘பணம் கேட்டால் தரமாட்டீயா’.. வீச்சரிவாளால் பார் ஊழியரை தாக்க முயன்ற இளைஞர்.. அதிர்ச்சி வீடியோ..!!

கரூர் அருகே டாஸ்மாக் பாரில் வீச்சரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டிய நிலையில், பணம் தராததால் டாஸ்மாக் ஊழியர்களை இளைஞர்கள் தாக்கிய அதிர்ச்சி சிசிடிவி காட்சி வைரலாகி…

2 years ago

‘2 நாட்களாகியும் வீட்டுக்கு வரல’… 3 பேர் உயிரிழந்த கழிவுநீர் தொட்டியில் இறங்கிய போலீசாருக்கு ஷாக்… மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு..!!

கரூர் : கரூர் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த கழிவுநீர் தொட்டியில் மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர்…

2 years ago

தொடங்கியது கார்த்திகை மாதம்… கோவில்களில் ஒலிக்கும் சரண கோஷம்.. மாலை அணிவதற்காக குவிந்த ஐயப்ப பக்தர்கள்!!

கார்த்திகை முதல் நாளையொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர். கரூர் காந்திகிராமம் இந்திரா நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் பத்தாம் ஆண்டு…

2 years ago

விஷவாயு தாக்கி 3 பேர் பலி… பேச்சுவார்த்தையின் போது இளைஞர்களுக்குள் மோதல்.. அடித்து அப்புறப்படுத்திய போலீஸ்..!!

கரூர் : கரூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கிய உயிரிழந்தவர்களின் உடலை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையின் போது ரகளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் அடித்து அனுப்பினர். கரூர்…

2 years ago

விஷவாயு தாக்கிய 3 தொழிலாளர்கள் பலி… கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது நிகழ்ந்த சோகம்..!!

கரூர் ; கரூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அடுத்த சுக்காலியூர் பகுதியில் குணசேகரன்…

2 years ago

This website uses cookies.