கரூர்

ஆயுத பூஜையில் ஒரு அமர்க்களம்… ஜவ்வுமிட்டாய் முதல் மம்மி – டாடி பாக்கு வரை… 90s கிட்ஸ்கள் விரும்பும் தின்பண்ட கடை திறப்பு!!

1990 கால கட்டங்களில் தமிழகத்தில் பெட்டிக்கடைகள் மற்றும் சாலையோர கயிற்றுக் கட்டில் கடைகள் மிகவும் பிரபலம். இப்படிப்பட்ட கடைகளில் வயதான தாத்தா, பாட்டிகள் 90ஸ் கிட்ஸ் என்று…

3 years ago

மதுவிலக்குத்துறை அமைச்சர் தொகுதியிலேயே ஜோராக மது விற்பனை : காற்றில் பறந்த காந்தி ஜெயந்தி விடுமுறை!!

காந்தி ஜெயந்தி என்றால் மது விற்பனையும் கிடையாது ? பாரும் கிடையாது ? ஆனால் கரூர் மாநகரில் அதுவும் மதுவிலக்குத்துறை அமைச்சர் தொகுதியிலேயே பார்களே செயல்பட்டது அதிர்ச்சியை…

3 years ago

குடகனாற்றில் மூழ்கி சிறுமி உட்பட 3 பேர் உயிரிழப்பு : தர்காவில் தொழுகையை முடித்து விட்டு குளிக்க சென்ற போது சோகம்!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நீரில் மூழ்கி இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி நகராட்சியில்…

3 years ago

சாலை விபத்தில் மாமியார், மருமகன் உடல்நசுங்கி பலி : லாரியை ஓவர்டேக் செய்யும் போது நிகழ்ந்த சோகம்..!

கரூர் அருகே முன்னால் சென்ற லாரியை கடக்க முயன்ற இரு சக்கர வாகனம் மீது லாரியின் சக்கரத்திற்குள் சிக்கி மாமியார், மருமகன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கரூர்…

3 years ago

வாய்வு தொல்லை என அலட்சியம் காட்டிய மருத்துவர்… பணியின் போது அரசு காகித ஆலை ஊழியர் பலி… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!

கரூர் மாவட்டம் புகளூர் காகித ஆலை ஊழியருக்கு சிகிச்சை அளிக்க காகித ஆலை மருத்துவமனை அலட்சியம் காட்டியதால், அந்த நபர் உயிரிழந்ததாகக் கூறி சக தொழிலாளர்கள், உறவினர்கள்…

3 years ago

வடிவேலு பட பாணியில் ‘மருத்துவமனையை காணவில்லை’ என புகார் ; ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டிய மக்கள்..!!

கரூர் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை என குளித்தலையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் குளித்தலை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும்.…

3 years ago

தமிழகத்தில் திமுக ஆட்சி ஒரு சாபக்கேடு… கும்பகர்ண தூக்கம் போடும் CM ஸ்டாலின்… அண்ணாமலை விமர்சனம்

கரூர் : ஆர்எஸ்எஸ் இயக்கம் செய்த வேலைகளைப் பற்றி பார்ப்பதற்கு வட மாநிலங்களுக்கு ரயில்வே டிக்கெட் எடுத்து திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள் அனுப்பி வைப்பதாக…

3 years ago

திமுகவைச் சேர்ந்த பட்டியலின சமூக பஞ்சாயத்து தலைவிக்கு சாதிக்கொடுமை… பணி செய்ய விடாமல் நெருக்கடி கொடுப்பதாக போலீஸில் பரபரப்பு புகார்..!!

கரூரில் திமுகவைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவிக்கு சாதி ரீதியான பாகுபாடு அளித்து, பணி செய்ய விடாமல் தடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட…

3 years ago

2வது திருமணம் செய்ததாக மனைவி போலீஸில் புகார் ; விசாரணைக்கு காவல்நிலையம் வந்த கணவன் விரக்தியில் செய்த காரியம்..!!

கரூர் ; அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மனைவி கொடுத்த புகாருக்கு விசாரணைக்கு வந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூரில் பெரும் சோகத்தை…

3 years ago

முதலமைச்சரின் கவனம் பள்ளப்பட்டி நகர திமுக மீது விழுமா..? தலைதூக்கும் பிளக்ஸ் கலாச்சாரம்.. மக்களை காவு வாங்குவதற்குள் அப்புறப்படுத்தப்படுமா..?

கரூரில் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் திமுகவினர் வைத்த பேனர்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி…

3 years ago

அமைச்சர் செந்தில்பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி.. மின்சாரத்துறையில் பலகோடி முறைகேடு செய்ய திட்டம் : எம்.ஆர். விஜயபாஸ்கர் பகீர்

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம், புலியூரில் அதிமுக கட்சியின் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியின் சார்பில்…

3 years ago

கல்குவாரி மீது புகார் அளித்த விவசாயி வாகனம் ஏற்றிக்கொலை : 5வது நாளாக உடலை வாங்க மறுப்பு… சமூக ஆர்வலர் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது

கரூரில் கல்குவாரியை உரிமை இல்லாமல் இயக்குவதாக புகார் அளித்த விவசாயி மீது குவாரிக்கு சொந்தமான வாகனம் ஏற்றி கொலை செய்ததாகக் கூறி, 5வது நாளக உடலை வாங்க…

3 years ago

சவுக்கு குச்சிக்கு கான்கிரீட்.. .அடேய் அப்பரசின்டுகளா : அதிமேதாவிகளாக வலம் வரும் அதிகாரிகள்… வைரலாகும் வீடியோ!!

தமிழக அளவில் ஆங்காங்கே ஒப்பந்ததாரர்களின் ஒப்பற்ற செயல்கள் இந்திய அளவில் வைரலாகி வரும் நிலையில், கரூரில் சாக்கடை கால்வாய்களில் இருந்து கழிவு நீர் வெளியேற்றாமல் கான்க்ரீட், புத்தக…

3 years ago

திருடர் குல திலகமே… அணிலுக்கு அடித்த ஜாக்பாட் : அமைச்சர் செந்தில்பாலாஜியை விமர்சனம் செய்து பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பாஜகவினர் ஒட்டிய போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கத்திற்காக, தமிழ்நாடு மின்சார வாரியம்…

3 years ago

100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு எந்த பாதிப்பு இல்லை : மின் கட்டணம் உயர்வு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!

கரூரில் நிகழச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அவர் கடந்த ஆட்சிக் காலங்களில் விட்டுச் சென்ற கடன் சுமை காரணமாக மின்சார வாரியம் எழுத்து…

3 years ago

சட்டவிரோத கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் படுகொலை : லாரி ஏற்றி கொலை செய்து விபத்து போல அரங்கேறிய நாடகம்..!!

கரூரைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தின் அருகே செல்வகுமார் என்பவர் கல்குவாரி ஒன்றை நடத்திவருகிறார். இருவருக்கும் இடையே ஏற்கனவே நிலப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்துவருகிறது. ஜெகன்நாதனை…

3 years ago

கரெக்ட் டைமுக்கு வந்தும் உள்ள விடல… கதறி அழுத பெண்.. சாலையில் அமர்ந்து TNPSC தேர்வர்கள் தர்ணா..!!

கரூரில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத சரியான நேரத்திற்கு வந்தும் அனுமதிக்கவில்லை எனக் கூறி போட்டி தேர்வு எழுத வந்தவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து…

3 years ago

குளித்தலை பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் ; நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி..!!

கரூர் ; குளித்தலை பழைய நெடுஞ்சாலை பேருந்துநிலையம் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு…

3 years ago

வேலை வெட்டி இல்லாதவர் அண்ணாமலை… படித்த முட்டாள் என்று அடிக்கடி நிரூபிக்கிறார் : அமைச்சர் செந்தில்பாலாஜி காட்டம்!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படித்த முட்டாள் என்பதை அடிக்கடி காட்டிக் கொள்வார். அவரைப் போலவே அவரது கட்சியின் மாவட்ட தலைவரும் செயல்படுகிறார் என அமைச்சர் செந்தில்…

3 years ago

நூல் விலை ஏற்றத்தால் தவிக்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் ; உற்பத்தி பாதிக்கும் அபாயம்… 6 மாதத்திற்காவது ஒரே விலையை நிர்ணயிக்க கோரிக்கை..!!

கரூரில் நூல் விலை ஏற்றத்தால் தவிக்கும் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் விலை ஏற்றத்தால் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் ஜவுளி வர்த்தகத்துக்குப் பிரசித்தி…

3 years ago

கதவணையில் இருந்து ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு ; கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை..!!

கரூர் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், காவிரி கரையோரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கரூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. காவிரி…

3 years ago

This website uses cookies.