கரூர் ; கரூர் மாவட்டத்தில் பெய்த கடுமையான மழைப்பொழிவு மற்றும் காவிரி, அமராவதி ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் இருந்த…
திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவை மதிக்காத கரூர் திமுகவினர்,கூட்டணி தர்மத்தை மீறிய திமுக கவுன்சிலர், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற போது புலியூர் பேரூராட்சிக்கு தலைவர் பதவிக்கு…
கரூர் ; கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள், அதிகாரிகள் இல்லாததால் சோகத்துடன் திரும்பி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.…
கரூர் மாவட்டம் குளித்தலை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர், மாணவிகளிடம் அடித்தும், கொச்சை வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்து, பாலியல் தொந்தரவு செய்ததாக புகாரை அடுத்து…
கரூர் ; அதிமுக பொதுக் குழு செல்லும் என அறிவித்ததையடுத்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அதிமுக இடைக்கால பொது…
கரூர் அருகே பெற்றோர் செல்போன் வாங்கித் தராததால் பள்ளியில் படிக்கும் மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம்…
கரூரில் 50 பைசாவிற்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி - தனியார் உணவக முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு விற்பனை நீண்ட வரிசையில் காத்திருந்து, முண்டியடித்துக் கொண்டு…
கரூரில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, அங்கு நடந்து வரும் புத்தகத் திருவிழா அரங்கத்தில் குளம் போல வெள்ளம் சூழந்திருப்பது சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கரூர்…
கரூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை NGGO காலணியில்…
கரூர் : பச்சைமரங்களின் மீது அரசியல் சாயம் பூசி மரங்களை பட்டு போக வைக்கும் தார்சாலை பணிகளால் சமூக நல ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழக அளவில்…
கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூரை அடுத்த வெண்ணமலை அரசன் நகரைச் சேர்ந்தவர்…
சடலத்தினை தரதரவென்று இழுத்து சென்ற மீட்புக்குழுவின் வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா ? என்று கேள்வி எழுந்துள்ளது. கரூர்…
கரூர் : கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பாதுகாப்பு உபகரணம் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்தவர்கள் லிப்ட்டில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின்…
மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் இருப்பதால், தமிழகத்தில் மின்வெட்டும் அபாயம் உள்ளதா…? என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். கரூரில் புதிய பேருந்து…
கரூர் : கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை அடித்து மிரட்டி, மாநகராட்சி ஊழியர் மற்றும் திமுக பிரமுகரும் பணம் பறிக்கும் வீடியோ காட்சிகள் சமூக…
அதிமுக கோயிலான எம்.ஜி.ஆர் மாளிகையை அடித்து நொறுக்கிய ஒ.பி.எஸ் இனி அதிமுகவில் வருவதற்கு விட மாட்டோம் என்று கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி…
கரூர் : குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவன், குடிபோதையில் பேருந்து ஓட்டுநர் மற்றும் போலீசாரை தகாத வார்த்தையில் திட்டிய சம்பவம் பெரும்…
தெலுங்கபட்டி சக்காளம்மன் கோவில் திருவிழாவில் சலைஎருது மாடுகள் மாலை தாண்டும் விழாவில் மாடுகள் எல்லையை நோக்கி ஓடியதை பொதுமக்கள் திரண்டு நின்று பார்வையிட்டனர். கரூர் மாவட்டம் தோகைமலை…
கரூர் மாநகராட்சியில் சாக்கடை கால்வாய் கட்டுவதில் குளறுபடி நீடித்த நிலையில், இன்று அதே சாக்கடை கால்வாய் தரமற்ற நிலையில் கட்டப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட…
கரூரில் போதையில் சாலை ஓரத்தில் படுத்திருந்த இளம்பெண்ணை, போதை தலைக்கேரிய நிலையில் இருக்க அப்பெண்ணை அவரது கணவன் தாக்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாநகரில்…
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி நச்சலூர் பகுதியினை சார்ந்தவர் சாதனா. இவர் திருச்சி சாதனா என்கின்ற பெயரில் டிக்டாக் மூலம் அறிமுகமாகி, பின்னர் யூடியூப் பக்கத்தில்…
This website uses cookies.