மணிப்பூர் சம்பவத்தை இந்தியாவே உற்றுநோக்கி கொண்டிருப்பதாகவும், அதற்கு INDIA கூட்டணி பார்த்துக் கொள்ளும் என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்…
கரூரை சேர்ந்த மாணவி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஓர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று காலை கரூரிலிருந்து ராசிபுரம் சென்றுள்ளார்.…
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகாரிலும், உரிய வகையில் வரி செலுத்தாக காரணத்தாலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை…
கரூர் ; நாளைய முதல்வரே என்று சொந்த ஊரான கரூரில் அண்ணாமலையை வாழ்த்தி, வரவேற்கும் பாஜகவினரின் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூரில் மாவட்ட பாஜக சார்பில் பாஜக…
கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நாளை பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த…
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் யுவராணி. கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக பிரமுகர் தங்கதுரை தனது வீட்டுக்கு குடிநீர்…
கரூர் மாநகராட்சி கூட்டத்தில் கேள்வி கேட்ட அதிமுக கவுன்சிலர் மைக்கை தூக்கிக் கொண்டு திமுக கவுன்சிலர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாநகராட்சி மன்ற சாதாரண…
கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. கரூரில் கடந்த மே மாதம் 26ம் தேதி தொடங்கிய வருமான வரித்துறையினரின்…
நடிகர் விஜய் பிறந்தநாளை ஒட்டி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 18 இடங்களில் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு வழங்குதல், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்குதல்…
கரூர் அருகே வடமாநில தொழிலாளி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த புத்தம்பூர் பகுதியில்…
அமலாக்கத்துறை சோதனையை அடுத்து கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியின்…
கரூர் ; அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கரூரில் பட்டாசு வெடித்து கொண்டாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கரூரில் மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை…
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், கரூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை…
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீட்டில் இரவு நேரத்தில் தொடரும் அமலாக்கத்துறையினர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்…
கரூரில் நவீன தானியங்கி கேமராவில் பதிவான வாகனத்திற்கு பதிலாக மற்றொரு வாகனத்திற்கு தவறாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிமீறல்களை…
கரூர் அருகே காளியம்மன் கோவில் திருவிழாவில் பட்டியல் சமூகத்தினரை அனுமதிக்காத விவகாரத்தில் கோட்டாட்சியர்கோவிலை இழுத்து பூட்டி சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம்,…
கரூரில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் கடந்த மாதம் 26ம் தேதி…
கரூர் அருகே திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆன இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தை…
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 8 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. கரூரில் கடந்த 26ம் தேதி தொடங்கிய…
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் 8வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் கடந்த 26ஆம் தேதி தொடங்கிய சோதனை 6-வது…
கரூர் ; கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர்…
This website uses cookies.