கரூர்

கரூரில் பெண் ஐடி அதிகாரியை தாக்கிய திமுக நிர்வாகிகள்… சிரித்தபடி ஒதுங்கிய காவல் ஆய்வாளர் ; வைரலாகும் வீடியோவால் சர்ச்சை..!!

தி.மு.க.,வினர் தாக்கி விட்டதாக வருமான வரித்துறை பெண் அதிகாரி கதறும் நிலையில், காவல் ஆய்வாளர் சிரித்தபடியே பேசிக் கொண்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது. கரூர், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள…

2 years ago

கரூரில் 6வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு.. ஆடிட்டர் தம்பதியிடம் வருமான வரித்துறையினர் துருவி துருவி விசாரணை..!!

கரூரில் 6-வது நாளாக தொடரும் சோதனை - சோபனா வீடு உட்பட மூன்று இடங்களில் மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் தீவிர சோதனையில் வருமான…

2 years ago

கரூரில் இறுகும் வருமான வரித்துறையினரின் பிடி… அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரருக்கு சிக்கல்?!!

மின்சாரம் மற்றும் கலால் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு வருமான வரித்துறையினர் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அசோக் குமார் புதிதாக…

2 years ago

மாயமான 16 வயது சிறுமி.. கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு : வசமாக சிக்கிய திமுக கவுன்சிலர்.. விசாரணையில் பகீர்!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சவாரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு - கலைவாணி தம்பதியர். இவர்களுக்கு விக்னேஸ்வரி, தேவிகா ஆகிய இரண்டு மகள்கள்…

2 years ago

கரூரில் 5வது நாளாக ரெய்டு.. அமைச்சரின் சகோதரருக்கு சம்மன் ; திமுகவினர் மீது பாய்ந்தது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம்

கரூரில் வருமான வரி சோதனையின் போது அதிகாரிகளை தடுத்த நபர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்ற கடுமையான பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.…

2 years ago

கரூர் துணை மேயர் வீட்டில் நீடிக்கும் ஐடி ரெய்டு… திமுகவினர் முட்டுக்கட்டை போட்ட நிலையில் தொடரும் அதிரடி வேட்டை!!

கரூரில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடங்கியது. ஏற்கனவே இரண்டு இடங்களில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது ராயனூர் பகுதியில் அமைந்துள்ள துணை மேயர் தாரணி…

2 years ago

கரூரில் பிரபல கொங்கு மெஸ் ஹோட்டலுக்கு சீல் : வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!!!

கரூரில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான கொங்கு மெஸ் மணி என்கிற சுப்பிரமணி கடைக்கு வருமான வரி துறையினர் சோதனை கொங்கு மெஸ் வருமானவரித்துறை அதிகாரிகளால் சீல்…

2 years ago

அதிகாரிகளை தாக்கியது திட்டமிட்ட சதி… வருமான வரித்துறையினரிடம் சிக்கிய ஆதாரம்.. பரபரப்பை கிளப்பிய ஐ.டி. ரெய்டு ஆடியோ..!!

கரூரில் சோதனையிட சென்ற அதிகாரிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக வருமானவரி துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை…

2 years ago

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்… சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் ; அவசர வழக்காக விசாரிக்க முறையீடு..!!

கரூரில் சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில்…

2 years ago

கரூர் மாநகராட்சி துணை மேயர் வீட்டுக்கு சீல்.. மாட்டு வண்டியை வைத்து முற்றுகையிட்ட ஆதரவாளர்கள்.. நள்ளிரவில் ஸ்தம்பித்துப் போன அதிகாரிகள்!!

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில் உள்ள கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சீல் வைத்து விட்டு…

2 years ago

விடிய விடிய நடந்த ரெய்டு… அமைச்சரின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் இன்றும் சோதனை நடத்த திட்டம்..!!

கரூர் ; மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நள்ளிரவு வரை சோதனை நடைபெற்றது. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும்…

2 years ago

என்ன பண்ணுனாலும் விட மாட்டோம்… சுவர் ஏறி குதித்து சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள்… வைரலாகும் வீடியோ..!!

கரூர் - கோவை ரோட்டில் உள்ள பால விநாயகர் கிரஷர் தங்கராஜ் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சுவற்றின் மீது ஏறி குதிப்பது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.…

2 years ago

ஐடி ரெய்டில் ஈடுபட்ட அதிகாரியின் கார் கண்ணாடியை உடைத்த திமுகவினர் : பெண் அதிகாரியுடன் கடும் வாக்குவாதம்…!!!

கரூரில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி இல்லமான கரூர் ராமகிருஷ்ணபுரம் இரண்டாவது தெரு பகுதியில் உள்ள அசோக் வீட்டில் வருமான…

2 years ago

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 50 இடங்களில் ஐடி ரெய்டு : பரபரப்பு பின்னணி.. குவிந்த திமுகவினர்!!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 50 -க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை.மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.…

2 years ago

தோப்பு வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதி… கொடூரமாக சிதைக்கப்பட்ட உடல் ; கரூரில் திடுக்கிட வைத்த சம்பவம்..!!

கரூர் அருகே மாந்தோப்பில் கணவன், மனைவி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த ஓடையூர்…

2 years ago

வேலை நேரத்தில் புடவையை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள்.. வரி செலுத்த வந்தவர்கள் அதிருப்தி ; வைரலாகும் வீடியோ..!!

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையத்தில் வேலை நேரத்தில் வரி வசூல் விட்டுவிட்டு புடவையை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

2 years ago

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி… விரக்தியடைந்த மாணவன் தூக்குபோட்டு தற்கொலை.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்!!

கரூரில் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சின்னமலபட்டி பகுதியைச்…

2 years ago

‘அம்மா வாங்கம்மா…’ கதறி அழுத பிள்ளைகள்’… 120 அடி உயர செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்!!

கரூர் ; கரூரில் 4 மணி நேரத்திற்கு மேலாக 120 அடி உயர செல்போன் டவரில் ஏறி பெண்மணி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர்…

2 years ago

வெல்ல ஆலை கொட்டகை மீது பெட்ரோல் குண்டுவீசி தீவைத்த சம்பவம் ; வடமாநில தொழிலாளி பலி.. நாமக்கல்லில் தொடரும் பதற்றம்..!

ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகைக்கு தீ வைத்த சம்பவத்தில் 4 வடமாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் ஒருவர்…

2 years ago

பில்லி, சூனியம் என கூறி அரசு பள்ளி ஆசிரியையிடம் லட்சம் லட்சமாக கறந்த சாமியார்… எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு புகார்!!

கரூர் மாவட்டம், குளித்தலை பெரியாண்டார் வீதியில் வசிப்பவர் ஜான்சிராணி. அருகில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவரும் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். உடல்நலக்…

2 years ago

‘ஒன்னே கால் வருஷமாச்சு.. ஒரு வசதியும் செய்து கொடுக்க முடியல’ ; விரக்தியில் பதவியை ராஜினாமா செய்த திமுக கவுன்சிலர்..!!

கரூர், பள்ளப்பட்டி நகர் மன்ற கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து திமுக கவுன்சிலர் ராஜினாமா கடிதம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி…

2 years ago

This website uses cookies.