அதிக வாய்ப்புகள் இருக்கும் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்று பொறியியல் மாணவர்களுக்கு KCP Infra Ltd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் K Chandraprakash அறிவுரை வழங்கினார். கோவையில்…
டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சங்க நிர்வாகிகளுக்கு கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. KCP Infra Limited…
விரைவில் கோவை பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் திறப்பு - கழுகுப்பார்வை காட்சிகள்!! பெரியநாயக்கன்பாளையம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் மேம்பாலம் கட்ட…
சென்னைக்கு அடுத்தபடியாக மக்கள் தொகை அதிகமுள்ள நகரம் கோவை மாநகரம் தான். இதனால், சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தே காணப்படும். இதற்கு தீர்வு காணும் வகையில்…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள்.. 1000 மூட்டை கோதுமை மாவை அனுப்பிய கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம்!! வரலாறு காணாத மழை சென்னை மாநகரத்தையும் புறநகர் பகுதிகளையும்…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கிரஷர் மற்றும் குவாரி சங்கம் : ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைப்பு! வரலாறு காணாத மழை சென்னை…
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. விரைவில் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் திறப்பு : வெளியான முக்கிய அறிவிப்பு! பெரியநாயக்கன்பாளையம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தேசிய நெடுஞ்சாலைத்…
ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு தேசிய விருது : கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் பாராட்டு!! 'ஸ்மார்ட் சிட்டி' எனப்படும் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும்…
கோவை உள்பட 7 மாவட்டங்களில் உள்ள கிரஷர் மற்றும் குவாரி சங்கங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து கோவையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை…
கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் KCP Infra Limited நிறுவனம் கட்டுமானத் துறையில் பல ஆண்டுகளாக சிறந்து விளங்கி வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள்…
அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு இ-வங்கி முறையில் உத்தரவாதத் தொகையை செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. எந்த…
தமிழகம் முழுவதும் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை 3வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் KCP INFRA LIMITED…
This website uses cookies.