கடவுளின் தேசம் என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் கேரளா நம் அண்டை மாநிலமாக உள்ளது. இயற்கை எழில் மிகுந்து காணப்படும் கேரளாவில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால்…
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று…
கோவையின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையில் 50அடி வருவதற்குள் கடந்த 19ஆம் தேதி 42 அடி தண்ணீர் தேங்கிய உடன்,1000 கன அடி தண்ணீரைத் திறந்து விட்ட…
கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் சிறுவாணி அணையில் நிர்ணயிக்கப்பட்ட 45 அடி நீர்மட்டம் வருவதற்கு முன்னரே 42.02 அடியில் உள்ள நிலையில் 1000 கன அடி தண்ணீரை…
கேரள மாநிலம் பத்தனம் திட்டாவைச் சேர்ந்தவர் மருத்துவர் ஜார்ஜ் மேத்யூ.தற்போது. அவருக்கு வயது 84. இவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 1965 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்…
2018 ஆம் ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையில் கேரள மாநிலம் பெரும் வெள்ளத்தில் தத்தளித்தது.பல உயிரிழப்புகளும் ஏற்பட்டது.இந்த இயற்கை பேரிடர் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு மலையாள…
கண்ணூர் இரட்டியில் அடித்து செல்லப்பட்ட இரண்டாவது மாணவியின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது இரிட்டி (கண்ணூர்): தோழியின் வீட்டில் விருந்துக்கு பிறகு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன இரண்டாவது…
மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோ நடிகர் மம்முட்டி இவர் ஒரு புகைப்பட ஆர்வலர் மற்றும் புகைப்பட கலைஞர் இவர் எங்கு சென்றாலும் தன்னுடைய புகைப்பட கருவியையும் உடன்…
ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் இரு தினங்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை அந்நாட்டு…
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு என்ற பெயரில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் கடந்த 2013ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு…
திருச்சூர் மலப்புரத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவருடன் திருச்சூரில் இருந்து கோழிக்கோடு தொட்டில்பாலம் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். நிறைமாத…
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தமிழக நதிநீர் உரிமைகள் குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சௌடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இக்கோவிலின் 3ம் நாள்…
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், காவிரிப் படுகையில் அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை…
கேரள மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், 7 மாவட்டங்களுக்கு மீண்டும் ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. புயல் சுழற்சி மற்றும் வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த…
மக்களுக்கு வெற்று வாக்குறுதி.. கோபாலபுர நலனில் மட்டுமே கவனம் : முதலமைச்சர் ஸ்டாலின் மீது அண்ணாமலை காட்டம்! கேரள அரசு தடுப்பணை கட்டிவருவதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும்…
கேட் போடும் கேரளா.. வருது அடுத்த தடுப்பணை… தூக்கத்தில் இருந்து முழிங்க முதல்வரே : இபிஎஸ் கண்டனம்! அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி…
ஓடிக் கொண்டிருந்த ஜீப்பில் இருந்து கழன்று ஓடிய சக்கரம்.. பதற்றத்தில் தவித்த வாகன ஓட்டி : ஷாக் சிசிடிவி! கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்குட்பட்ட புல் புள்ளி…
சபரிமலையில் இனி ஒரு நாளில் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலைக்கு நாட்டின்…
கேரளாவை நள்ளிரவில் நடந்த கார் விபத்து… 9 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி! கண்ணூர் மாவட்டம், செருகுன்னு அருகே உள்ள…
கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி காரில் இருந்த பெண்ணிடம் திருமண சான்றிதழை கேட்டு போலீசார் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக…
This website uses cookies.