திருப்பூர் மாநகரம், நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்வழி, பொன்கோவில் நகர் பகுதியில் வசித்து வரும் திண்டுக்கல், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த பவித்ரன் என்பவர் தனது மனைவியை…
சாக்லெட் வாங்கி தருவதாக கூறி 6 வயது சிறுமியை மர்மநபர் ஒருவர் கடத்தி சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பேகம்பஜார்…
மகாராஷ்டிர மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் சோனூர்லி என்கிற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கால்நடைகளை மேய்ப்பதற்காக வனப் பகுதிக்குள் கடந்த சனிக்கிழமை சென்றுள்ளார். அப்போது, யாரோ ஒரு பெண்…
கோவை, உக்கடம் லாரிப்பேட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (35). இவர் பீளமேட்டில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவருக்கும், அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த சிலருக்கும்…
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த மீன்பிடி தொழிலாளியின் 16-வயது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார் கழிந்த பொதுத் தேர்வில்…
மதுரை எஸ் எஸ் காலனி பகுதியைச் சேர்ந்த மைதிலி என்பவரது 15 வயது மகன் நேற்று கடத்தப்பட்டு நாகமலை புதுக்கோட்டை அருகே இறக்கி விடப்பட்ட நிலையில் இது…
மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் வசித்து வரும் மைதிலி ராஜலெட்சுமி. இவருக்கு பைபாஸ் சாலை பகுதியில் காம்ப்ளக்ஸ் மற்றும் வீடுகள் உள்ளது. இவரது மகன் தனியார்…
3 வயது பெண் குழந்தை கடத்த முயற்சி… நொடியில் காத்திருந்த அதிர்ச்சி… ஒன்றுகூடிய பொதுமக்கள்!!! திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரம் ஐயப்பன் கோயில் பகுதியில் வசிப்பவர் பிரபு…
ஒடிசாவை சேர்ந்தவர் அர்ஜூன்குமார் (வயது 26). பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி கமலினி (வயது 24). இவர்கள் பல்லடம் கே.அய்யம்பாளையம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக…
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பிரமுகரின் மனைவி மற்றும் மகன் இருவரை மர்ம நபர்கள் வீடு புகுந்து இனோவா காரில் கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்…
This website uses cookies.