Kidnap

மனைவியை வைத்து பாலியல் தொழில்.. கணவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டல் : காவலர்களே உடந்தையானது அம்பலம்!

திருப்பூர் மாநகரம், நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்வழி, பொன்கோவில் நகர் பகுதியில் வசித்து வரும் திண்டுக்கல், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த பவித்ரன் என்பவர் தனது மனைவியை…

7 months ago

சாக்லெட் வாங்கி தருவதாக 6 வயது சிறுமியை கடத்திய மர்மநபர்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி வைரல்!

சாக்லெட் வாங்கி தருவதாக கூறி 6 வயது சிறுமியை மர்மநபர் ஒருவர் கடத்தி சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பேகம்பஜார்…

8 months ago

அடர்ந்த காட்டுக்குள் சங்கிலியால் கட்டப்பட்ட அமெரிக்க பெண் : தமிழ் முகவரியுடன் ஆதார்.. மர்மத்தை கிளப்பிய மகாராஷ்டிரா!

மகாராஷ்டிர மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் சோனூர்லி என்கிற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கால்நடைகளை மேய்ப்பதற்காக வனப் பகுதிக்குள் கடந்த சனிக்கிழமை சென்றுள்ளார். அப்போது, யாரோ ஒரு பெண்…

8 months ago

அரிசி ஆலை அதிபர் கடத்தல்.. கட்டிப் போட்டு தாக்கி பணம், செல்போன் கொள்ளை.. கோவையில் பகீர்!

கோவை, உக்கடம் லாரிப்பேட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (35). இவர் பீளமேட்டில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவருக்கும், அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த சிலருக்கும்…

8 months ago

சிறுமி கடத்தல் வழக்கில் திருப்பம்.. சேலம் சிறுவனுடன் பைக்கில் மாயம் ; போக்சோ வழக்காக மாற்றிய போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த மீன்பிடி தொழிலாளியின் 16-வயது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார் கழிந்த பொதுத் தேர்வில்…

9 months ago

பள்ளி மாணவனை கடத்திய விவகாரம்.. போடியில் சிக்கிய முக்கிய குற்றவாளி : கும்பலுக்கு வலை வீசும் போலீஸ்!

மதுரை எஸ் எஸ் காலனி பகுதியைச் சேர்ந்த மைதிலி என்பவரது 15 வயது மகன் நேற்று கடத்தப்பட்டு நாகமலை புதுக்கோட்டை அருகே இறக்கி விடப்பட்ட நிலையில் இது…

9 months ago

பள்ளி மாணவனை கடத்தி ₹2 கோடி கேட்டு பெற்றோரை மிரட்டிய கும்பல் : 3 மணி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!

மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் வசித்து வரும் மைதிலி ராஜலெட்சுமி. இவருக்கு பைபாஸ் சாலை பகுதியில் காம்ப்ளக்ஸ் மற்றும் வீடுகள் உள்ளது. இவரது மகன் தனியார்…

9 months ago

3 வயது பெண் குழந்தை கடத்த முயற்சி… நொடியில் காத்திருந்த அதிர்ச்சி… ஒன்றுகூடிய பொதுமக்கள்!!!

3 வயது பெண் குழந்தை கடத்த முயற்சி… நொடியில் காத்திருந்த அதிர்ச்சி… ஒன்றுகூடிய பொதுமக்கள்!!! திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரம் ஐயப்பன் கோயில் பகுதியில் வசிப்பவர் பிரபு…

1 year ago

அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாளே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல்… உதவி செய்வது போல நடித்த பெண் யார்… போலீசார் விசாரணை!!

ஒடிசாவை சேர்ந்தவர் அர்ஜூன்குமார் (வயது 26). பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி கமலினி (வயது 24). இவர்கள் பல்லடம் கே.அய்யம்பாளையம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக…

2 years ago

வீடு புகுந்து அதிமுக பிரமுகரின் மனைவி மற்றும் மகன் கடத்தல் : காருடன் மாயமான கும்பல்… விசாரணையில் திக்..திக்..!!

கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பிரமுகரின் மனைவி மற்றும் மகன் இருவரை மர்ம நபர்கள் வீடு புகுந்து இனோவா காரில் கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்…

2 years ago

This website uses cookies.