கிருஷ்ணகிரியில், 12ம் பொதுத்தேர்வு அறையில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியார்…
கிருஷ்ணகிரியில் லிவ் இன் வாழ்க்கையில் இருந்தவரை கணவருடன் சேர்ந்து கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் தூக்கிப் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம், பெங்களூரு…
ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின் செயல் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை…
கிருஷ்ணகிரி அருகே பெண்ணிடம் வழிப்பறி செய்து, பாலியல் தொல்லை அளித்த இருவரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் உள்ள மலைக்கு,…
கிருஷ்ணகிரியில், 8ஆம் வகுப்பு மாணவிக்கு திருமணம் முடித்து வைத்ததாக 5 பேர் மீது மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 13…
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராக போவதில்லை கிருஷ்ணகிரி வழக்கறிஞர் சங்க கூட்டத்தில் தீர்மானம் இதையும் படியுங்க: ஆட்சியர் பலிகடாவா? திருப்பரங்குன்றம்…
ஓசூர் பகுதியை சேர்ந்த 6 ஆம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமி அவர்கள் வீடு அமைந்திருக்கும் தெருவில் சிறுமிகளோடு விளையாடி உள்ளார். அப்போது சிறுமிக்கு…
கிருஷ்ணகிரியில், பெண்ணை வழிமறித்து கத்தியால் குத்திக் கொன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூரைச் சேர்ந்தவர்கள்…
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை பகுதியில் பெய்த வரலாறு காணாத மழையால், கார் உள்ளிட்ட வாகனங்கள் ஏரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. கிருஷ்ணகிரி: தெற்கு வங்கக்…
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள நடுப்பையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவன் மதுபாட்டில் வாங்கி கேட்டதின் அடிப்படையில் அதே பள்ளியில் 8ம் வகுப்பு…
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள கிரிசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அப்பைய்யா என்பவரது மகன் முருகேஷ் (28) இவர் டெம்போ ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். அதே கிராமத்தை…
ஓசூர் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம், அத்திப்பள்ளி…
ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய நபர் நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளார். கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த கண்ணன் என்பவர்…
கிருஷ்ணகிரியில் நிலத்தகராறில் அண்ணன், அண்ணியை கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகில் உள்ள மோட்டூர் கிராமம் தலைவாசல் நகரைச்…
தனியார் பள்ளி மாணவியை வாலிபால் கோச்சர் நடு ரோட்டில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார்…
அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஒசூர் நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமங்களில்…
இருசக்கர வாகனத்தின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் அதில் பயணித்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே சேலம் கிருஷ்ணகிரி…
கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சியின் நடுவண் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள், 20க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரியில் பேட்டி அளித்தனர். அப்போது அவர் கூறுகையில், கிருஷ்ணகிரி…
சாலையில் சென்ற காரில் திடீரென தீ பிடித்ததால் சமயோஜிதமாக செய்லபட்ட 3 நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி அடுத்துள்ள கெஸ்ட்…
கட்சிக்கு பிச்சை எடுத்து நிதி கொடுத்தோம் ஆனால் சீமான் எங்களை ஏமாற்றிட்டார் என நாம் தமிழர் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட…
கிருஷ்ணகிரியில் பாஜக எச். ராஜாவை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நகரில் புதிய பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி…
This website uses cookies.