புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 63 பொதுமக்கள் பலியானார்கள்.…
டெல்லி விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு மத்திய அரசு பேச்சுவார்த்தையின் மூலம் விரைந்து தீர்வு காணவும், விளை பொருட்களுக்கு நியாயமான ஆதார விலையை நிர்ணயம் செய்யவும் வேண்டும் என்று புதிய…
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் ஏற்கனவே 2014ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்திய…
சமீபத்தில் நடக்கும் சாதி ரீதியான தாக்குதல்கள் குறிவைத்து நடப்பது போல் உள்ளதாகவும், இந்த சாதி ரீதியான தாக்குதல்களை தடுக்க தவறிய காவல்துறை முற்றிலும் தோற்றுவிட்டதாக புதிய தமிழகம்…
தென் தமிழகத்தில் திட்டமிட்டு ஜாதிய வன்கொடுமை நடந்து வருகிறது என்றும், மீண்டும் 1995,1996 ஆம் ஆண்டை கொண்டு வந்து விடாதீர்கள் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர்…
பூனை குட்டியை கவ்வுவது போல் காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் திமுக : கிருஷ்ணசாமி கண்டனம்!!! அரசியல் லாபம் பார்க்காமல் தமிழகத்தின் நலன் கருதி காவிரி நதிநீர்…
அதிமுக பாஜக கூட்டணி முறிவு எதிர்பார்க்கமால் நடந்தது, இது நிரந்தரமானது இல்லை என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் புதிய தமிழகம்…
சனாதனம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுமேடையில் என்னுடன் விவாதிக்க தயாரா..? என்று திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி சவால் விடுத்துள்ளார். திண்டுக்கல்…
அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்டாலும் தண்டிக்கப்படணும்… கொந்தளித்த கிருஷ்ணசாமி!!! மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்…
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக வருகிற செப்டம்பர் 3வது வாரத்தில் நெல்லையில் உண்ணாவிரதப் போராட்டம் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி…
ஆளுநர் குறித்து கடுமையாக விமர்சித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது…
தென் தமிழகத்தில் கூலிப்படைகளைக் கொண்டு மீண்டும் ஒரு சாதிய கலவரத்திற்கு தூபமிடப்படுகிறதா? என்று திமுகவுக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…
திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்ற வில்லை என்றும், பெண்களின் பெரிய ஆயுதமே கண்ணீரும், மௌனம் தான், அது 2024 ஆம் ஆண்டு தேர்தலில் எதிரொலிக்கும்…
தூத்துக்குடி ; கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி…
ஜூலை 15ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் முன்பு பெண்களை முன்வைத்து மது பாட்டில்கள் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக புதிய தமிழக கட்சியின்…
தமிழ்நாட்டில் 1937 இருந்து 71 வரைக்கும் பூரணமான மதுவிலக்கு அமலில் இருந்தது .71ல் அன்றைய கலைஞர் ஆட்சியில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. தொடர்ந்து மது விலக்கு அமல்படுத்துவதும் தளர்த்தப்படுவதுமாக…
நெல்லை ; மது விற்பனையில் ஒரு லட்சம் கோடி ஊழல், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தனியாக வழக்கு தொடர்வேன் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர்…
தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி சூர்யா. மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர். ட்விட்டர் சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்படும் அவர், தி.மு.க…
கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக தற்போதை திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.…
திண்டுக்கல் ; கைதுக்கு பயந்து நெஞ்சுவலி என செந்தில்பாலாஜி நாடகமாடுவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் அருள்மிகு தண்டாயுதபாணி…
கோவை மாநகராட்சியின் பழுதடைந்த சாலைகள் புதிய தார் சாலைகள் அமைக்க 200 கோடி ரூபாய் சிறப்பு நிதிகள் வழங்கப்பட்டு முதல்வர் அறிவிப்பு வெளியிடப்பட்டு முதல்வர் உத்தரவின் பேரில்…
This website uses cookies.