பொதுவாக லட்டு செய்ய வேண்டும் என்றால் அதற்கு பூந்தியை எண்ணெயில் போட்டு பொரித்து தயார் செய்வது வழக்கம். ஆனால் இன்று நாம் செய்யப்போகும் பாசிப்பருப்பு லட்டுவிற்கு எண்ணெய்…
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவிததுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு…
முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமர்சித்துள்ளார். ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மீனாட்சியம்மன்,…
திருப்பதி கோவிலுக்கு கலப்பட நெய் அனுப்பிய விவகாரத்தில் ஏ ஆர் டைரி மீது 10 செக்ஷன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதங்கள் தயார்…
திருப்பதி ஏழுமலையான் கோயில் புனிதம், சுவாமியின் பிரசாதத்தின் தனிச்சிறப்பு,வெங்கடேஸ்வர சுவாமியின் மகிமையை கொடுக்கும் விதமாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அரசியல் லாபத்திற்காக லட்டில் கலப்படம் செய்யப்பட்டதாக…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாத விவகாரம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதற்குள் அடுத்தடுத்த சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. நேற்று திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் ஒன்று இருந்ததாக…
திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படக் கூடிய லட்டு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் நெய் திண்டுக்கல் மதுரை சாலையில் பிள்ளையார் நத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் ஏ ஆர் டைரி ஃபுட்ஸ்…
செய்தியாளகர்ளிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், லட்டு விவகாரம் குறித்து பேசும் போது, லட்டு தயாரித்த நிறுவனத்தை தான் கேட்க வேண்டும். நாட்டில் இதுதான்…
லட்டு விவகாரம் விஸ்வரூபமாக மாறிய நிலையில், பல மீம்ஸ்கள் லட்டுகள் பற்றி சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சமூக ஆர்வலரான பியூஷ் மனுஷ்.. பெருமாளே நல்லா லட்டு குடுத்தாரா?…
ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும் நைவேத்திய பிரசாதங்கள், பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் ஆகியவற்றின் தரம், சுவை ஆகியவற்றில் குறை உள்ளது என்று பலமுறை தேவஸ்தான நிர்வாக கவனத்திற்கு கொண்டு…
சந்திரபாபு நாயுடு தலைமையிலான என் டி ஏ கூட்டணி ஆட்சி ஆந்திராவில் அமைந்து இன்றுடன் 100 நாட்கள் ஆகிவிட்டது இதனை முன்னிட்டு விஜயவாடா சமீபத்தில் உள்ள மங்களகிரியில்…
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி உற்சவம் கோலாகலமாக நடத்தப்படுகிறது. தெலங்கானாவில் நடைபெறும் உற்சவத்தில் இங்கு, சிலைகள் நிறுவுவது முதல், லட்டு ஏலம் என ஒவ்வொரு நிகழ்ச்சியும் மிக…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்களுக்கு இலவச தரிசனம் , ₹ 300 டிக்கெட், சர்வ தரிசனம் , விஐபி தரிசனம் என…
லட்டு மற்றும் நெய்வேத்திய பிரசாதங்கள் ஆகியவற்றை தயார் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் பலநூறு கோடி ரூபாய்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டெண்டர் மூலம் நெய் கொள்முதல் செய்கிறது.…
This website uses cookies.