landslide

மண்ணுக்குள் புதைந்த ஆசிரியை… ஒரு மணி நேரம் நடந்த போராட்டம் : மண்சரிவால் விபரீதம்!

குன்னூரில் கன மழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய ஆசிரியையின் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு லாலி மருத்துவமனை அருகே அலைசேட் காம்பவுண்ட் பகுதியை…

6 months ago

வயநாடு நிலச்சரிவு.. சகதிகளில் சிக்கியிருக்கும் உடல்கள்.. காட்டிக் கொடுக்கும் ஸ்கேனர்!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக ஏற்பட்டது. நள்ளரிவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது அடுத்தத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில்…

8 months ago

வயநாட்டுக்கு எல்லோரும் உதவிக்கரம் நீட்டுங்க : நேரில் பார்வையிட்டட ராகுல் காந்தி வேண்டுகோள்!

வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு பாதித்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று கேரள…

8 months ago

நிலச்சரிவு ஏற்படும்… மக்கள் உயிரிழக்ககூடும் : கேரளாவை முன்பே எச்சரித்தோம்.. கொதிக்கும் அமித்ஷா…!!

கேரளா வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.இன்னும் பலரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது காணாமல் போனவர்களின் உடல்களைத் தேடும் பணி நடை பெற்று வருகிறது.…

8 months ago

கோவையில் இருந்து வயநாட்டுக்கு புறப்பட்ட DELTA SQUAD : சூப்பர் ஹீரோவாக களமிறங்கும் 25 வீரர்கள்!

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் டெல்டா குவாட் இயங்கி வருகிறது. விமானப்படை, கப்பல் படை, தரைப்படை ஆகிய முப்படைகளின் வீரர்கள் அடங்கிய இந்த டெல்டா ஸ்குவாட்…

8 months ago

தோண்ட தோண்ட மனித உடல்கள்.. கண்ணீரில் கடவுளின் தேசம் : செய்தியாளர் சந்திப்பில் கலங்கிய முதலமைச்சர்!

கேரள இன்று நிலச்சரிவு ஏற்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். கடும் சவாலுக்கிடையில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் கேரள மாநில முதல்வர்…

8 months ago

வயநாட்டில் திரும்பும் திசையெல்லாம் மரண ஓலம்.. பலி எண்ணிக்கை உயர்வு : சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கையில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்தது, அதைத் தொடர்ந்து அதிகாலை 4:10 மணியளவில் நிலச்சரிவு…

8 months ago

வயநாடு நிலச்சரிவு.. தமிழக பாஜக எடுத்த முக்கிய முடிவு : அண்ணாமலை போட்ட உத்தரவு!!

வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலசரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில்…

8 months ago

நெருக்கடி நேரத்தில் நாங்க உறுதுணையா இருப்போம் : கேரள அரசுக்கு தமிழக முதலமைச்சர் உறுதி!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று…

8 months ago

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் கொத்து கொத்தாக மீட்கப்பட்ட உடல்கள்.. 1000 பேரின் நிலை என்ன?

வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கையில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்தது, அதைத் தொடர்ந்து அதிகாலை 4:10 மணியளவில் நிலச்சரிவு…

8 months ago

கட்டுமான பணியின் போது மண்சரிவு.. மூச்சுத் திணறி ஒருவர் பலி : ஒருவர் உயிருடன் மீட்பு.. உதகையில் மீண்டும் சோகம்!

கட்டுமான பணியின் போது மண்சரிவு.. மூச்சுத் திணறி ஒருவர் பலி : ஒருவர் உயிருடன் மீட்பு.. உதகையில் மீண்டும் சோகம்! உதகை அருகே உள்ள மரவியல் பூங்கா…

1 year ago

தடுப்பு சுவர் கட்டும் போது மண் சரிவில் சிக்கி 6 பேர் பலி : கட்டிடத்திற்கு சீல்.. நில உரிமையாளர் உட்பட 4 பேர் கைது..!!!

தடுப்பு சுவர் கட்டும் போது மண் சரிவில் சிக்கி 6 பேர் பலி : கட்டிடத்திற்கு சீல்.. நில உரிமையாளர் உட்பட 4 பேர் கைது..!!! நீலகிரி…

1 year ago

விடிய விடிய பெய்த கனமழை… குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு ; கடும் போக்குவரத்து பாதிப்பு..!!

தொடர் கனமழை காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை சாலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை…

1 year ago

10வது நாளாக நீடிக்கும் சுரங்கத்தில் சிக்கிய 41 ஊழியர்களை மீட்கும் பணி : சுரங்கத்தில் சிக்கியவர்களின் கதி என்ன..? வெளியானது முதல் வீடியோ…!!

உத்தரகாண்ட்டில் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி 10வது நாளாக நீடித்துள்ள நிலையில், சுரங்கத்தில் சிக்கியவர்களின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் சில்க்யாரா - பார்கோட் இடையே…

1 year ago

தோண்ட தோண்ட கிடைக்கும் உடல்கள்… இமாச்சலை அடுத்தடுத்து உலுக்கும் நிலச்சரிவு… இதுவரையில் 60 பேர் பலி..!!!

இமாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரையில் 60 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மேகவெடிப்பு காரணமாக கனமழை…

2 years ago

This website uses cookies.