கரூர் : ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் நேர்மையான முறையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக விண்ணப்பிக்கும் கவுன்சிலர்களுக்கு ரூ.1 கோடி மற்றும் பாராட்டு விழா நடத்தப்போவதாக கரூர்…
முழு வெற்றி 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் போலவே தமிழகத்தில் கடந்த 19ம் தேதி ஒரே…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் தற்போது வெளியான முடிவுகள் வரையில், 12 மாநகராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது.…
கரூர் மாவட்டத்தில் ஏழு பேரூராட்சிகள் மற்றும் ஒரு நகராட்சி வாக்கு எண்ணிக்கை முடிந்தது. கரூர் மாநகராட்சி மற்றும் புகலூர் பள்ளப்பட்டி நகராட்சிகளும், புலியூர் பேரூராட்சி வாக்கு எண்ணிக்கை…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற இளம்பெண் வேட்பாளரும், மாற்றுத்திறனாளி வேட்பாளரும் மக்களின் கவனத்தை பெற்றுள்ளனர். கடந்த 19ம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான…
கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நகராட்சி, பேரூராட்சிகளை திமுகவே கைப்பற்றியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 10 தொகுதிகளில் ஒன்றில் கூட திமுகவால்…
ஆம்பூர் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் வழங்கிய தங்க நாணயத்தை அடகு கடையில் பரிசோதித்தபோது, அது பித்தளை என தெரிய வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.…
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில்…
கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த கறார் உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என்று அண்மையில்…
கரூர் மாநகராட்சி தேர்தலில் 88 வயது உடைய மூதாட்டி தவழ்ந்து வந்து வாக்களித்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவர் ஆற்றிய ஜனநாயகக் கடமை அனைவரையும் பாராட்ட வைத்தது.…
கரூரில் விதிமுறைகளை மீறி சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய திமுகவினர் மீது பாஜகவினருடன் சேர்ந்து, காங்கிரஸ எம்பி ஜோதிமணியும் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தர்மபுரி : பொ.மல்லாபுரம் பேரூராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தன்னுடைய ஜனநாயக கடமையை செய்ய, 10 நிமிடம் பேருந்தை நிறுத்திவிட்டு சென்ற தனியார் பேருந்து ஓட்டுனருக்கு பாராட்டுக்கள்…
மயிலாடுதுறை அருகே பெண் ஒருவரின் வாக்கை, யாரோ கள்ள ஓட்டாக போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்…
பாஜக தனித்து போட்டியிட்டதில் தப்பில்லை எங்களுக்கு தைரியம் இருந்ததால் தேர்தலில் தனித்து போட்டியிட்டதாகவும், மக்களிடம் பாஜகவிற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக நடிகை குஷ்பு தெரிவித்தார். சென்னை மயிலாப்பூர்…
மயிலாடுதுறை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் விநியோகிக்கும் திமுகவினரை, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் மடக்கி பிடித்து போலீசில்…
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் வருகிற 19-ம் தேதி ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக…
கோவை : இந்தியாவில் நீட் தேர்வு கொண்டுவர காரணமாக இருந்ததே திமுகதான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்…
திமுக ஆட்சியின் அவலங்கள் மாற வேண்டுமென்றால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினை தேர்ந்தெடுங்கள் என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர் அருகே உள்ள…
தஞ்சை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வயதை காரணம் காட்டி விஜய் மக்கள் இயக்க வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட சம்பவம் அந்த இயக்கத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது. 19ம்…
சேலம்: சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் அதிமுக வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்…
கரூர் : கரூரில் பேரூராட்சி வார்டு பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக 23 வயதான பட்டதாரி இளம்பெண் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கரூர் மாவட்டம் குளித்தலை…
This website uses cookies.