பெற்றோர் மற்றும் குழந்தைக்கு இடையிலான அன்பு என்பது விலைமதிப்பில்லாதது. இந்த பந்தத்தை அமைப்பதற்கு அன்பு நம்பிக்கை மற்றும் புரிதல் அவசியம். சிறிய மற்றும் அதே நேரத்தில் யோசனைப்பூர்வமான…
காதலித்து கர்ப்பமாக்கிய காதலியை ஏமாற்றிய காதலன்.. திருமணம் செய்வதாக கூறி எஸ்கேப் ஆனவர் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் காவல்துறை திருச்சி பட்டவர்த் ரோடு பகுதியில் உள்ள…
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள வைகை நகர் திருமகள் தியேட்டர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. இவரது மனைவி தனலட்சுமி ( வயது 47). இவர்களது…
குன்னுவரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கபிலன் (24) சென்னை துறைமுகத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மகளை கபிலன் காதலித்து…
திருவள்ளூர் மாவட்டம் கொசவன் பேட்டை காமாட்சி நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரகுமாரி- சிவ பாலசாமி தம்பதியரின் மகளான சாய் லட்சுமி பிரியா (19) சென்னை தியாகராய கல்லூரியில்…
விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 30 வயது பெண் அந்த பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை…
கர்நாடகாவில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன் ஹயர்மத்தின் மகள்…
14 வயது மகளை கொலை செய்த தந்தை… எல்லை மீறியதால் நடந்த கொடூரம் : கேரளாவில் பயங்கரம்!!! கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா கருமால்லூர்…
ராஜஸ்தானின் பந்தி மாவட்டத்தில் சிலார் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் பவன் வைராகி. இவரது தந்தை ரமேஷ் வைராகி. பவனுக்கு திருமணம் நடந்து அந்த தம்பதிக்கு 6…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த காதல் ஜோடிகள் கோயிலில் திருமணம் முடித்த கையோடு, ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த சம்பவம்…
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சலில் ராணுவ வீரரின் திருமணத்தை காதலி தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் பகுதியை சேர்ந்தவர்…
This website uses cookies.