மதுரை

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

பிரியாணிக்கு ஆசைப்பட்ட 75 வயது மூதாட்டி.. 30 வயது நபரால் பாலியல் தொல்லை.. மதுரையில் அதிர்ச்சி!

மதுரையில், பிரியாணிக்கு ஆசைப்பட்டுச் சென்ற 75 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்….

மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க விருப்பமில்லையா? அமைச்சர் கொடுத்த அரிய வாய்ப்பு!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது….

மத்திய அரசுக்கு தற்போது விஜய் தேவை என்பதால் ஒய் பிரிவு பாதுகாப்பு.. கடும் விமர்சனம்!

மதுரை உத்தங்குடி பகுதியில் இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன்…

காவு வாங்கியதா மாட்டுத்தாவணி தோரண வாயில்? தூண் விழுந்து ஜேசிபி ஆபரேட்டர் பலியான சோகம்!

மதுரையின் பிரதான பேருந்து நிலையமான மாட்டுத் தாவணி, மதுரை to மேலூர் சாலையில் அமைந்துள்ளது. மாட்டுத் தாவணி வெளிபுறம், ஆம்னி…

கட்டுக்கடங்காத கூட்டம்… பழனியில் தீர்ந்து போன பஞ்சாமிர்தம் : பக்தர்கள் வைத்த டுவிஸ்ட்!

முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக…

RED TAXIல் வந்த இளைஞரை வெளியில் இழுத்துப் போட்டு சரமாரியாக வெட்டிய கும்பல்.. திண்டுக்கல்லில் ஷாக்!

திருப்பூர் மாவட்டம் முருகபாளையத்தை சேர்ந்தவர் வசந்த் (வயது 24). இவர் திருப்பூரில் இருந்து திண்டுக்கல்லிற்க்கு தனது சொந்த வேலைக்கு வந்துவிட்டு…

அதிமுகவில் எந்த பிரச்னையும் இல்லை… திமுக சதி செய்கிறது : முன்னாள் அமைச்சர் காட்டம்!

மாமன்னர் திருமலை நாயக்கரின் 442வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாமன்னர் திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள திருமலை நாயக்கர் திருவுருவ…

பழனி தைப்பூசம்.. அதிகாலையில் சூரிய தரிசனத்திற்காக குவிந்த பக்தர்கள்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசத்…

கோயில் முன்பு கொடூரம்.. மதுரையில் அடுத்தடுத்து பரபரப்பு!

மதுரையில், கோயில் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்த நபர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை…

இலவசங்களை கொடுத்த கெஜ்ரிவாலுக்கே இந்த நிலை.. திமுகவை யோசியுங்க : முன்னாள் அமைச்சர் சாடல்!

திண்டுக்கல், நத்தம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில் :- தமிழக வெற்றி கழகத்துடன்…

இண்டியா கூட்டணிக்கே தோல்வி.. தமிழிசை ஆசை நடக்காது : திருமாளவன் பொளேர்!

திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், பாஜக வெற்றி மிக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி இந்தியா கூட்டணியில்…

அண்ணினு கூட பாக்கல… ரத்த வெள்ளத்தில் கிடந்த அண்ணனின் மனைவி : தலைமறைவான கொளுந்தன்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே விளாம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன்(44) இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி சங்கீதா(35) இருவருக்கும்…

ராமஜென்ம பூமி போல திருப்பரங்குன்றம் தர்காவை வேறு இடத்துக்கு மாத்தணும் : ஹெச் ராஜா பொளேர்!

திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும் என இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடும்…

தவெகவில் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை.. சாதியை பார்த்து பதவி : பெண் நிர்வாகி வீடியோ!

தேனி மாவட்ட மகளிர் அணியை சேர்ந்தவர் சத்யா இவர் தேனி மாவட்டச் செயலாளர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்து வீடியோ…

திருப்பரங்குன்றம் இந்துக்களுக்கு சொந்தம்.. தர்காவை வேறு இடத்துக்கு மாத்துங்க : ஹெச் ராஜா பரபர!

மத நல்லிணக்கம் விரும்புவர்கள் இந்து முஸ்லிம் இடையே இணக்கமாக வாழனும் நினைபவர்கள் தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாம் என எச்.ராஜா…

புகாரளிக்கச் சென்ற பெண்.. எஸ்ஐ சொன்ன ‘அந்த’ வார்த்தை.. மதுரையில் நடந்தது என்ன?

மதுரையில் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர்…

நடிகர் விஜய் சேதுபதி வைத்த DEMAND : ஆக்ஷன் எடுக்கும் INCOME TAX அதிகாரிகள்!

மதுரை வருமானவரித்துறை சார்பில் வருமானவரி செலுத்துபவர்கள் வருமாவரித்துறை தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ளும்வகையில் மதுரை தமுக்கம் மைதான அரங்கில் TAXPAYERS HUB…

உசிலம்பட்டி அருகே அரங்கேறிய ‘அசுரன்’ சம்பவம்.. தீண்டாமை கொடுமையின் உச்சம்.. நடந்தது என்ன?

மதுரை, உசிலம்பட்டி அருகே 17 வயது சிறுவனுக்கு நடந்த தீண்டாமை கொடுமை சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து…

தள்ளாடும் வயதில் மானாட மயிலாட பார்த்தவர் கலைஞர் : செல்லூர் ராஜூ விமர்சனம்!

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கேகே நகர் சந்திப்பில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு…

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்… பாய்ந்து வந்த கார் : நொடியில் சோகம்!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூரில் பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இருந்து 30 பேர் கொண்ட…