பாஜக தலைவர்கள் எத்தனை முறை தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்தாலும் நோட்டாவுக்கு கீழாகத்தான் வாக்குகளை பெற முடியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். மதுரை நாடாளுமன்றத்…
சிங்கத்திற்கும், சிறுத்தைக்கும் மத்தியில் ஆட்டுக்குட்டி போல் மாட்டிக் கொண்டுள்ளார் அண்ணாமலை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை பாராளுமன்றம் தேர்தல் முன்னிட்டு மதுரை அதிமுக…
மதுரையில் நேற்று முன்தினம் நடந்த விபத்தில் தந்தை முன்பு குழந்தை தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாலிக்கு தங்கம் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்தி விட்டார்கள் என்று பச்சை பொய் சொல்வதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கடன் வாங்கியதாக கணவன் மனைவியிடையே குடும்பப் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், தூக்கிட்டு இறக்கும் முன்பு வீடியோ பதிவு செய்து கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…
ஊழல்வாதிகள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் பாஜகவுடன் இணைந்த பின்னர், அவர்கள் மீதான வழக்குகளை எல்லாம் வாஷிங் மெஷின் போல பாஜக அரசு அழித்து விடுகிறது என…
செல்போனில் பேசுவதை எடுக்க முடிந்த அண்ணாமலைக்கு ஏன் மோடியிடம் கூறி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியதுதானே என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை நாடாளுமன்ற…
40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறிவருவது இந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடி என்று தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.…
மதுரை ; மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.17 கோடி மதிப்பிலான தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டம் விருதுநகர்…
மதுரை, அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளை காக்க வைத்து விட்டு மருத்துவமனையின் ஒரு அறையில் நடைபெற்ற சேலை விற்பனையை பார்க்க சென்ற செவிலியர்கள் குறித்த வீடியோ…
மதுரை திருமங்கலம் அருகே மருது சேனை அமைப்பின் நிறுவனை கொலை செய்ய முயன்ற சம்பவத்தை கண்டித்து கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு அந்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…
தமிழ்நாடு, கேரளாவில் வீட்டு வசதி சொசைட்டி எனும் பெயரில் 200 கோடி ரூபாய் முதலீடு பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில்…
இந்தியாவில் வடை சுடுவது பிரதமர் நரேந்திர மோடி என்றும், தமிழ்நாட்டில் வடை சுடுவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.…
மதுரை ரயிலில் பல கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ்…
மதுரையில் சுவாமி தரிசனம் முடித்து விட்டு சென்ற போது தன்னை பார்க்க வந்த ஆதினத்தை பாதுகாவலர்கள் தடுத்த போது, பிரதமர் மோடி செய்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழச்…
மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி. மதுரையில் நேற்று மாலை சிறுகுறு நடுத்தர தொழில்நிறுவனத்தினருடனான டிஜிட்டல் கருத்தரங்கில் பங்கேற்ற பிரதமர்…
இன்று ஜல்லிகட்டு நடைபெறுவதற்கு பிரதமர் மோடியை காரணம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் சக்குடியில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண…
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தோல்வி பயத்திலே விவசாய பிரதிநிதிகளை, சில கட்சிகள் தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ்…
திமுக ஆட்சி நீடித்தால் தமிழகத்தை ஆண்டவனாளும் காப்பாற்ற முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பே கிடையாது என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்…
மதுரையில் மத்திய அரசு நிதியுடன் கட்டிய புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை அடித்து நொறுக்கி இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் ஆத்திகுளம் பகுதியில் தமிழ்நாடு…
This website uses cookies.