Madurai

பைக்கை நிறுத்திவிட்டு மருந்து வாங்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி ; ஷாக் சிசிடிவி காட்சி.. போலீசார் விசாரணை

பழனி அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு தலைமை…

1 year ago

பெண் காவலரின் வீடு புகுந்து தாக்குதல்.. கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல் ; அதிர்ச்சியூட்டும் வீடியோ…!!

மதுரையில் கஞ்சா போதையில் பெண் காவலரின் வீட்டுக்குள் புகுந்து கும்பலாக இளைஞர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள…

1 year ago

இயற்கை AC.. ஏர் கூலருடன் வலம் வரும் ஆட்டோ : கானல் நீரான காவலர் கனவு… காக்கிச்சட்டையுடன் மாஸ் காட்டும் மதுரைக்காரர்!!

இயற்கை AC.. ஏர் கூலருடன் வலம் வரும் ஆட்டோ : கானல் நீரான காவலர் கனவு… காக்கிச்சட்டையுடன் மாஸ் காட்டும் மதுரைக்காரர்!! இன்றைய அவசர உலகில் மோட்டார்…

1 year ago

தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்… சசிகலாவை காத்திருந்து சந்தித்து அதர்ம யுத்தத்தை தொடங்கியுள்ளார் ; ராஜன் செல்லப்பா விமர்சனம்..!!

தர்மயுத்தம் என்று மெரினாவில் யாருக்காக ஆரம்பித்தாரோ. அதே மரியாதைக்குரியவரையே காத்திருந்து சந்தித்து அதர்ம யுத்தம் துவங்கியுள்ளார் என்று திருப்பரங்குன்றம் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.…

1 year ago

விஜய்சேதுபதி படத்தில் நடித்த மூதாட்டி கட்டையால் அடித்துக்கொலை… மூத்த மகனை கைது செய்து போலீசார் விசாரணை..!!

மதுரை ; விஜய் சேதுபதி படத்தில் நடித்து பிரபலமான மூதாட்டியை கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி…

1 year ago

தமிழகத்தில் பாஜகவை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்… ஆட்சிக்கே வந்தாலும் பாஜகவுக்கு ஆதரவு கிடையாது : திண்டுக்கல் சீனிவாசன்!!

தமிழகத்தில் பாஜகவை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்று திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சூளுரைத்துள்ளார். திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன…

1 year ago

திமுக எம்பி ஆ.ராசா மதுரை பக்கம் நடமாட முடியாது.. இது மாற்றான் தோட்டத்து மல்லிகை அல்ல சாக்கடை ; ராஜன் செல்லப்பா ஆவேசம்

திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் எம்ஜிஆர் குறித்த விமர்சனத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். பட்டியலின பெண் மீது தாக்குதல்…

1 year ago

எதிர்ப்பையும் மீறி காதல்… அக்கா மற்றும் காதலனை கொன்ற தம்பி ; தலையை துண்டித்து நாடக மேடையில் வைத்ததால் பரபரப்பு..!!

மதுரை அருகே எதிர்ப்பை மீறி காதலித்த அக்காவையும், அவரது காதலனையும் வெட்டிக் கொலை செய்த தம்பி காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

1 year ago

பழனி தைப்பூச தேரோட்டம் கோலாகலம் ; ஓங்கி ஒலித்த அரோகரா கோஷம்… ஆயிரக்கணக்கானோர் திரண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு!

பழனியில் தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.  அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா…

1 year ago

மதுரையில் முக்கிய புள்ளியை தூக்கிய இபிஎஸ்… அதிமுகவில் இணைந்த உசிலம்பட்டி திமுக சேர்மன்… அதிர்ச்சியில் அண்ணா அறிவாலயம்!!

மதுரை ; உசிலம்பட்டி திமுக நகர்மன்ற தலைவர் சகுந்தலா, தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி திமுக…

1 year ago

மத்திய அரசை குற்றம் சொல்லி தப்பிக்க முயற்சி ; இது திமுக எழுச்சி மாநாடு அல்ல.. வீழ்ச்சி மாநாடு ; ஆர்பி உதயகுமார் விமர்சனம்

கோடி கோடியாக வாரி இறைத்து நடைபெற்ற திமுக மாநாடு எழுச்சி மாநாடு அல்ல, திமுக வீழ்ச்சி மாநாடு என்று சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக…

1 year ago

அந்தோணியார் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு… திமிரும் காளைகள்… அடக்கும் காளையர்கள்…!!

திண்டுக்கல் ; 100 ஆண்டுகள் பழமையான புனித பெரிய அந்தோனியார் திருத்தல திருவிழாவை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம்…

1 year ago

கருணாநிதிக்கு பதிலாக பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பெயரை சூட்டுங்க ; ஜல்லிக்கட்டு அரங்கின் பெயரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

மதுரையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சல்லிக்கட்டுத் திடலுக்கு 'தமிழ் மாமன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன் பெயர் சூட்டக்கோரி தமிழ் தேசிய அமைப்புகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டின் பாரம்பரியமும்,…

1 year ago

பழனி அடிவாரத்தில் இன்று கடையடைப்பு போராட்டம்…. தைப்பூசத்திற்காக முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிப்பு

பழனி முருகன் கோவில் மலை அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து வர்த்தகர்கள் சங்கத்தினர் கடைகளை அடைத்து போராட்டததில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன்…

1 year ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முறைகேடு… எல்லாமே அமைச்சரோடு சிபாரிசு… என்கிட்ட ஆதாரம் இருக்கு : பகீர் கிளப்பிய மாடுபிடி வீரர்!! (வீடியோ)

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முறைகேடு நடந்ததாக 2வது இடம் பிடித்த மாடுபிடி வீரர் அபி சித்தர் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…

1 year ago

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு ; 18 காளைகளை அடக்கிய கார்த்திக்கிற்கு கார் பரிசு..!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்திக்கிற்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. அமைச்சர்…

1 year ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் திடீர் கூட்டநெரிசல் ; பார்வையாளர்கள் மீது தடியடி : தெறித்து ஓடிய பொதுமக்கள்… மதுரையில் பரபரப்பு…!!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த பார்வையாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி…

1 year ago

விறுவிறுப்பாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு ; 14 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு ; சிறந்த காளையாக ராக்கெட் சின்னகருப்பு தேர்வு

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசளிக்கப்பட்டது. தை பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி மஞ்சமலை ஆற்றுத்திடலில் அமைக்கப்பட்ட…

1 year ago

பக்தர்களை செருப்பால் அடித்த அரசுப் பேருந்து ஓட்டுநர்… இருதரப்பினரிடையே கைகலப்பு ; பழனி பேருந்து நிலையத்தில் பரபரப்பு!!

பழனி பேருந்து நிலையத்தில் பக்தர்கள் ஓட்டுனர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதிகளவில் பழனி பேருந்து…

1 year ago

பேரூராட்சி தலைவரின் மண்டைக்கு குறிவைத்த துணைத் தலைவர்.. பொங்கல் விழா உறியடி போட்டியில் ஜஸ்ட்டு மிஸ்ஸான சம்பவம்…!!

வத்தலகுண்டு பேரூராட்சி சார்பில் பொங்கல் விழா உறியடி நிகழ்ச்சியில் தலைவரின் மண்டையைக் குறி வைத்த துணைத்தலைவரால் கலகலப்பு நிலவியது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சி சார்பில் சமத்துவ…

1 year ago

பொங்கலை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு… மதுரை மல்லி கிலோ ரூ.3000க்கு விற்பனை..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மல்லிகை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மதுரை மாட்டுத்தாவணி, மலர் சந்தையில் நேற்று வரை 1000…

1 year ago

This website uses cookies.