மதுரை, உசிலம்பட்டி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம்,…
மதுரை மாநகரின் முக்கிய பகுதியான தெப்பக்குளத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஒருவரை ஒருவர்…
மதுரையில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்து முகத்தை சிதைத்து வீசிய மனைவி உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை:…
மதுரை பிபி குளம் முல்லை நகர் பகுதியில் உள்ள பொது மக்களை மாவட்ட நிர்வாகம் குடியிருப்புகளை காலி பண்ண கோரி நோட்டீஸ் அனுப்பியது. அதனை தொடர்ந்து முல்லை…
மதுரை ரேஸ் கோர்ஸ் காலனியில் உள்ள பழைய பாஸ்போர்ட் அலுவலகத்தில் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக தமிழக பா.ஜ.க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா வருகை தந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை…
மதுரையில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக பிபி குளம் முல்லை நகர் பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து முல்லை நகர்…
மதுரை நத்தம் பிரதான சாலையில் துண்டாகக் கிடந்த மனிதத் தலை குறித்து தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை: மதுரை மாவட்டம், நாகனாகுளம் கண்மாய்…
தேனி, பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த பூசாரி நாகமுத்து கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார்.இவரை தற்கொலைக்கு தூண்டியதாக…
மதுரையில் பேருந்துக்காக காத்திருந்த காவலரைக் கத்தியால் குத்திய நபரைக் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.…
நடிகர் விஜய் கட்சி தொடங்கியும் எந்த பிரயோஜனம் இல்லை, தமிழகத்தில் ஒன்றும் சாதிக்க முடியாது. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் ரசிகர் மன்றத்தின் நிர்வாகி இல்ல விழாவில்…
சர்ச்சை பேச்சில் சிக்கிய கஸ்தூரிக்கு மதுரையில் அதிர்ச்சி கொடுத்த அமைப்புகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்றாம் தேதி ராஜநத்தம் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி…
இந்து அறநிலையத்துறையை விமர்சித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் 7 வருடமாக சிபிஎம் அங்கம் வகித்து…
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அச்சம்பத்து ஆகிய பகுதிகளில் புறநகர் விரிவாக்கம் புதிய குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால், இங்கு மக்கள் தொகையும் உயர்ந்து வருகிறது. காலி…
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வடக்கு சாலை கிராமத்தில் வசித்து வரும் லட்சுமணன் மற்றும் மனைவி தங்கம், லட்சுமணன் உடன் பிறந்த சகோதரர் ராமர் இருவரும் அருகருகே…
தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்: திருப்பரங்குன்றம் தேமுதிக நிர்வாகி அழகர்சாமி இல்ல விழாவில் பிரேமலதா பேசியதாவது வாழ்க்கையின் கையில் கை குழந்தையாக…
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மேடை அமைத்து தேவரின் திருவருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை…
மதுரை மாநகரில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதியான பி.பி.குளம், முல்லை…
இனிவரும் காலங்களில் மதுரையில் மழை பெய்தால் எந்த பாதிப்பும் வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். மதுரை: மதுரையில் நேற்று (அக்.25) பிற்பகல்…
மதுரையில் கிட்டத்தட்ட சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். மதுரை: தூங்காநகரமான மதுரை, நேற்று பெய்த கனமழையால் தூக்கம்…
திமுக கூட்டணி உடையப்போகுது.. தேர்தல் வரதுக்குள்ள பாருங்க.. WAIT AND SEE என முன்னாள் அமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார். பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அதிமுக சார்பில்…
மதுரை மாநகராட்சியின் 32 வது மாமன்ற கூட்டம் மதுரை மேயர் இந்திராணி தலைமையில் தொடங்கியுள்ளது, இக்கூட்டத்தில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மதுரை துணை மேயர் நாகராஜன்,…
This website uses cookies.