மதுரை மாநகராட்சியின் 32 வது மாமன்ற கூட்டம் மதுரை மேயர் இந்திராணி தலைமையில் தொடங்கியுள்ளது, இக்கூட்டத்தில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மதுரை துணை மேயர் நாகராஜன்,…
போடோவுக்கு போஸ் கொடுக்காமல் எங்க கஷ்டத்தையும் கவனியுங்க என மக்கள் சரமாரிக் கேள்வி கேட்டதால் திமுக எம்எல்ஏ ஓட்டம் பிடித்தார். மதுரையில் நேற்று ஒரு மணி நேரம்…
மருமகளுடன் அடிக்கடி உல்லாசத்தில் இருந்த மாமனாருக்கே துரோகம் செய்த அவரது நண்பர் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள சேர்வைகாரன்பட்டியை…
நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத கோயில் செயல் அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க இந்த சமய அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு…
தேநீர் கடையில் வாங்கிய வடையில் பூரான் இருந்ததால் கேள்வி கேட்ட வாடிக்கையாளரிடம் அலட்சியமாக பதில் சொன்னதால் ரெய்டு வந்த அதிகாரிகள் திண்டுக்கல் என் ஜி ஓ காலனி…
தமிழக அரசும் ஆளுநர் ஆர்என் ரவியும் புதிய காதலர்கள் போல செயல்படுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மனின் 225வது நினைவு நாளையோட்டி…
பருவம் தவறிய மழைக்கு இளைஞர்கள் தான் காரணம் என மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் கூறினார். வீரபாண்டிய கட்டபொம்மனின் 225 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார்…
பாஜக பயங்கரவாத கட்சிதான், தொண்டர்கள் தீவிரவாதிதான் என தமிழிசை சவுந்திரராஜன் பேசியுள்ளது பேசு பொருளாகியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை…
சாம்சங் ஊழியர்கள் போராட்டத்துக்குள் மாவோயிஸ்ட்கள் நுழைந்து கலவரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் : ஸ்ரீபெரும்புதூர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வெற்றி பெற வேண்டும் என கிடா வெட்டி விருந்து வைத்து சிறப்பு பூஜை செய்த நிர்வாகிகள் நடிகரும் தமிழக வெற்றிக்…
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி போட முடிவெடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது ஸ்டாலின் திமுக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட சொத்து…
சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, வளர்மதி தலைமையில் மதுரை நேதாஜி சாலையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. பின்னர் செல்லூர் ராஜு…
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் நடிகர் விஜய், ஆரம்பத்தில் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர்…
சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல்மற்றும் சிவகாசி நகரங்களில் நடந்த அதிமுக செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டங்களில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது :-அதிமுக உறுப்பினர் அடையாள…
வைகையாற்றை சுத்தம் செய்வதாக கூறி தன்னிடம் வந்து காசு கேட்டு கொலை மிரட்ட விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஆட்சியருக்கு மதுரை…
சிறுபான்மை சமூக மக்கள் குறித்தும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் சமூக பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்…
கொலை குற்றவாளியை கைது செய்த போது தப்பியோட முயன்ற குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் கடந்த சனிக்கிழமை அன்று இர்பான்…
திருமாவளவன் வைத்த கோரிக்கை நிறைவேறாது.. அந்த விஷயத்தில் திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான் என அதிமுக எம்எல்ஏ கூறியுள்ளார். மதுரை ஒத்தக்கடையில் அதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம்…
மதுரையில் உள்ள பிரபல தங்கு விடுதிகளான நட்சத்திர ஓட்டல்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.…
பழனி முருகன் கோவிலில் ராஜ கோபுரம் திடீர் சேதமடைந்த சம்பவம் பக்தகர்ளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோவிலில் கடந்த…
மூன்றெழுத்துக் கொண்ட 3வது முதலமைச்சர் விஜய் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்னிந்தியா திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் விஜய் தனது மக்கள் இயக்கம்…
This website uses cookies.