சிறுபான்மை சமூக மக்கள் குறித்தும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் சமூக பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்…
கொலை குற்றவாளியை கைது செய்த போது தப்பியோட முயன்ற குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் கடந்த சனிக்கிழமை அன்று இர்பான்…
திருமாவளவன் வைத்த கோரிக்கை நிறைவேறாது.. அந்த விஷயத்தில் திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான் என அதிமுக எம்எல்ஏ கூறியுள்ளார். மதுரை ஒத்தக்கடையில் அதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம்…
மதுரையில் உள்ள பிரபல தங்கு விடுதிகளான நட்சத்திர ஓட்டல்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.…
பழனி முருகன் கோவிலில் ராஜ கோபுரம் திடீர் சேதமடைந்த சம்பவம் பக்தகர்ளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோவிலில் கடந்த…
மூன்றெழுத்துக் கொண்ட 3வது முதலமைச்சர் விஜய் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்னிந்தியா திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் விஜய் தனது மக்கள் இயக்கம்…
செந்தில் பாலாஜியை அன்று ராவணன் என்று கூறிய ஸ்டாலின் இன்றைக்கு ராமனாக நினைக்கிறார் என ஆர்பி உதயகுமார் கடும் விமர்சனம் செய்துள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்…
ஐஸ்கிரீம் வண்டியால் பெண்ணுக்கு மின்சாரம் பாய்ந்து துடித்துடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குப்பாம்பட்டியை சேர்ந்த வடிவேல் மனைவி சத்யா(வயது…
மசாஜ் சென்டரில் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாகும். இங்கு கொடைக்கானலுக்கு பல்வேறு இடங்களில்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டி கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது இந்த வெடி விபத்து…
மதுரை யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுபதி இவர் ராஜேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து வந்த நிலையில் இவர்களுக்கு ரக்ஷனா (வயது 7) மற்றும் ரக்ஷிதா…
காவலர் பிடியில் உள்ள மனைவியை மீட்டுக் கொடுங்கள்… கமிஷ்னரிடம் கதறும் ஆட்டோ ஓட்டுநர்! மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தயாளன் மதுரை மாநகர காவல்…
திண்டுக்கல் அருகே காப்பிளியப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் தீன தயாள வர்மன்(32) இவர் செல்போன் சர்வீஸ் செய்யும் கடை நடத்து வருகிறார். இவருக்கு நாகஜோதி என்ற…
செல்லூர் ராஜூ பெயரை சொல்லி ₹6.80 கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் டி.நல்லாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். என்.எஸ். ஆர்.,…
மாணவி ஒருவர் தேனியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று 23.09.24 காலை உத்தமபாளையத்தில் இருந்து தேனிக்கு பேருந்தில்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி சிறுமி ஆண்டிபட்டி அருகே உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.…
தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே உள்ள மரிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்கொடி என்பவரது மனைவி பவுனுத்தாய் (வயது 58). கணவர் இறந்துவிட்ட நிலையில் பவுனுத்தாய் மட்டும் மரிக்குண்டு…
திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படக் கூடிய லட்டு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் நெய் திண்டுக்கல் மதுரை சாலையில் பிள்ளையார் நத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் ஏ ஆர் டைரி ஃபுட்ஸ்…
மதுரை மாநகர் மாவட்டம் தெற்கு தொகுதி கழகத்தின் சார்பில், மதுரை காமராஜர் சாலையில் அய்யங்கார் தெரு பகுதியில் நடைபெற்று வரும் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்ட…
மதுரை விளாங்குடி பகுதியில் (ராயல் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின்) தனியார் பள்ளியில் 39வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சின்னத்திரை புகழ் மற்றும் தங்கதுரை ஆகியோர்…
திண்டுக்கல் மாவட்டம் கல்லுப்பட்டி வெள்ளைச்சாமி - மாரியம்மாள் ஆகியோரின் மகன் பிரபாகரன் (27) மற்றும் 2 மகள்கள உள்ளனர். பிரபாகரன் கோவிலூர் பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக்காக…
This website uses cookies.