சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் தெற்கு மயானத்தில் குப்பைகளை குழி தோண்டி புதைப்பதாக கூறி மிக பெரிய பள்ளத்தை தோண்டி கிராவல்மணல் திருட்டு நடகிறது. கிராவல் மண்னை இரவு…
சமீப காலமாக திருமண வைபவங்களில் மறைந்த தாய் தந்தையருடைய சிலைகளை வைத்து தாலி கட்டுவது ஜல்லிக்கட்டு காளைகளை நினைவு பரிசாக வழங்குவது, விலை உயர்வு ஏற்படும் போது…
மதுரை தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயிலச்செல்லும் மாணவி சுஷ்மிதாவிற்கு எந்தவித பினையும் இல்லாமல்…
இன்று மிலாடி திருநாளை முன்னிட்டு தமிழக அரசு அரசு விடுமுறை மற்றும் அறிவித்து இன்று ஒரு நாள் தமிழகத்தில் உள்ள அரசு மதுபான கடைகள் இயங்கக்கூடாது என…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் மாரம்பாடி கஸ்தூரி நகரை சேர்ந்தவர் ஜெகன் அவரது மனைவி கலாராணி இவர்களுக்கு சௌமியா என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். சௌமியா…
முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா. மதுரை நெல் பேட்டை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை…
மதுரை மாநகர் புதூர் பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் திருமாவளவன் கட்சி கொடியை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுவதற்காக நேற்று…
மதுரை அவனியாபுரத்தில் மாவீரன் மலைச்சாமி நினைவேந்தல் கூட்டத்தில் பண்டையற்ற விசிக தலைவர் தொல் திருமாவளவன் மலைச்சாமியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.…
மதுரை மாநகர் புதூர் பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் திருமாவளவன் கட்சி கொடியை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுவதற்காக நேற்று…
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காமன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் கார்த்திக் (வயது 25). இவர் கோவையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று சொந்த ஊரான…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாலிடெக்னிக் கல்லூரியில் 17 வயதான சிறுமி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது காதலனுடன் பேருந்தில் சென்றிருப்பது போன்ற வீடியோவை பழனியை…
மதுரையில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் சேது கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் மேற்க் கொள்ள உள்ளேன், தேசிய தலைவர்களின் வரலாறுகளை…
மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்ரா பாளையத்தில் அமைந்துள்ள தனியார் பெண்கள் விடுதியில் நேற்று குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெண்கள்…
திமுக சார்பில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி தாலுகா வில்லூரில் நேற்று பொது உறுப்பினர் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை…
மதுரையில் பாஜக மூத்த தலைவரும், தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளருமான ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "ராகுல் காந்தி அமெரிக்காவில் இந்தியாவுக்கு எதிரான நபர்களை சந்தித்து பேசி உள்ளார்.…
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் தெருவில் செயல்பட்டு வரும் விசாகா தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் இன்று காலை 5 மணி அளவில் தீ…
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் தெருவில் செயல்பட்டு வரும் விசாகா பெண்கள் விடுதியில் இன்று அதிகாலை 5 மணி அளவில் பழைய பிரிட்ஜ் ஒன்று…
மதுரை அழகர் கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள KRI ஏரோநாட்டிக்ஸ் எனும் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்…
மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவன் கிஷோர் உடல் உறுப்புகள் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் பணியாற்றும்…
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே 66 மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்வேந்தன் (வயது 35). மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பிள்ளை வயது (30). இவர்கள்…
திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த விவகாரத்தில் கைதான இளநிலை உதவியாளர் சரவணனுக்கு போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து கொடுத்த இ சேவை…
This website uses cookies.