தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுக விழா; தமிழகத்திலேயே முதல்முறையாக 50 அடி உயர கொடி ஏற்றி வைத்து 1000 பேருக்கு சமபந்தி அசைவ விருந்து ஆட்டுக்குட்டிகள்…
மதுரை அருகே செக்காணூரணியில் கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க முயற்சிப்பதாகவும், இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில்…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார் பழனியில் இந்து சமய அறநிலையத்துறை…
மதுரை மாநகர் மாவட்ட பா.ஜனதா சார்பில், பிரதமர் மோடியை 3-வது முறையாக பிரதமராக வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மற்றும் மத்திய பட்ஜெட் சிறப்பம்சங்களை…
தேனி அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (35).இவரது மனைவி அஜித்தா (33).மகள் பிரித்விகா (5). அஜித்தா தற்போது ஐந்து மாத கர்ப்பமாக இருந்தார். இந்த குடும்பத்தினர் அரண்மனைப்புதூர் அருகே…
திண்டுக்கல், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார் நத்தத்தில் இன்று கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி…
மதுரை தனக்கன்குளத்தில் நாய்கடிக்கு 2-வது தவணை ஊசி போட வந்த முதியவரை ஊசி வாங்க அனுப்பி வைத்த தனக்கன்குளம் ஆரம்ப சுகாதார நிலையம். - மருத்துவருடன் வாக்குவாதத்தில்…
நத்தம்-மதுரை நான்கு வழிச்சாலையிலுள்ள புதுக்கோட்டை முடக்குச்சாலை என்னும் இடத்தில் நத்தத்தில் இருந்து அழகர்கோவிலுக்கு இயங்கும் தனியார் பள்ளி பேருந்து மாணவர்களை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது…
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கள்ளர் சீரமைப்பு துறையை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் வகையில் அரசாணை வெளியிட்டதாக தகவல் வந்துள்ளது.…
திண்டுக்கல் முருகபவனம்- இந்திரா நகரில் வசித்து வருபவர்கள் கண்ணன் (45).இவர் ஒர்க்ஷாப்பில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மோகனா தேவி இவர் வீட்டின் அருகே உள்ள சேமியா…
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "கலைஞர் நாணயம் வெலியீடு நிகழ்வில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரை புகழ்ந்து பேசியதால் எனக்கு…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மொய் விருந்து நடைபெற்றது வத்தலகுண்டு பிரபல ஜவுளி நிறுவனம் சார்பில் நடைபெற்ற மொய்…
காவல் துறை வாகன சோதனையின் போது பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி காவல் சார்பு ஆய்வாளரரை தாக்கி விட்டு தப்ப முயன்ற போது சுட்டு பிடிக்கப்பட்ட…
மதுரை மாநகராட்சி பகுதிகளில் குண்டும், குழியுமான சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வழியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமாரை சந்தித்து கோரிக்கை…
அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் ஊழல் தடுப்பு போலீசாரால் தொடர்ந்து சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்படுவது அதிகரித்து கொண்டேயிருக்கிறது. மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் சின்னக்கட்டளையை சேர்ந்த விவசாயி…
மதுரை மண்டல இணைகமிஷனர் செல்லத்துரை கட்டுப்பாட்டில் விருதுநகர் மாவட்ட கோயில்களும் உள்ளன. சில நாட்களுக்கு முன் செல்லத்துரை மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து 21 பெண் அலுவலர்களின்…
மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத்தலமாகும். கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோன்று கேரள மாநிலம், மலப்புரம் பகுதியில்…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சொத்து பிரச்சனை காரணமாக வாய்தாவிற்காக வி.அம்மாபட்டியை சேர்ந்த ஓய்வு…
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சுருளியாரு மின் நிலையத்திற்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. அப்போது சுருளிபட்டியை அடுத்த சுருளியாரு மின்…
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவையில் அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர்…
This website uses cookies.