மதுரை

அண்ணன் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: சொத்துக்காக தம்பி செய்த கொடூரம்…மதுரையில் பரபரப்பு..!!

மதுரை: மேலூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக, போஸ்ட் மேனான அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பியை போலீசார் கைது…

பழனி மலையில் ரோப் காரில் பயணித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் : தண்டாயுதபாணியை தரிசனம் செய்து வழிபாடு!!

திண்டுக்கல் : பழனி முருகன் கோவிலில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்தார். பழனி முருகன் கோவிலுக்கு…

விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளிகளின் வீட்டுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு : குடும்பத்தினருக்கு ஆறுதல்!!

மதுரை : விஷவாயு தாக்கி உயிர் நீத்த நபர்களின் குடும்பங்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆறுதல் தெரிவித்தார்….

பாலியல் புகாரில் சிக்கிய பிரபல ஜவுளிக் கடை உரிமையாளருக்கு சிறை : உள்ளூர் பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி USக்கு எஸ்கேப்..!!

தேனி : திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு SWEET..அணியாதவர்களுக்கு ASSIGNMENT : திருக்குறளை எழுத வைத்து நூதன தண்டனை வழங்கிய காவல்துறை!!

பழனி : ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு திருக்குறள் எழுதவும், இனிமேல் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவேன்…

தமிழகத்தில் தொடரும் இரிடியம் மோசடி சம்பவம்… போலி இரிடியத்தை கடத்திச் சென்ற கும்பலை மடக்கி பிடித்த போலீசார்…!!

திண்டுக்கல் : பழனி அருகே போலி இரிடியத்தை கடத்தி சென்ற 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்…

கழிவுநீர் தொட்டியின் விஷவாயு தாக்கி 3 பேர் பலி… மதுரை மாநகராட்சி ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை : மதுரை அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம்…

‘இசைஞானியுடன் கைகோர்த்த அம்பேத்கர், மோடி’: மதம்,சாதி,மொழி கடந்து இசை நம்மை ஒன்றிணைக்கும்…மதுரையில் பரபரப்பு போஸ்டர்…!!

மதுரை: அம்பேத்கர் மற்றும் மோடி இருவரது கரங்களையும் பற்றிக்கொண்டு இளையராஜா நிற்பது போன்ற பாஜகவின் போஸ்டர் வைரலாகி வருகிறது. சென்னையில்…

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் விருதுநகர் அகழ்வாராய்ச்சி: தொன்மையான சுடுமண் பொருட்கள் கண்டுபிடிப்பு.!!

விருதுநகர்: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சுடுமண், பகடைக்காய் உள்ளிட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொன்மையான பொருட்கள்…

சுங்கச்சாவடி ஊழியர்களை துப்பாக்கி காட்டி மிரட்டல்… வசமாக சிக்கிய பால் வியாபாரிகள்… விசாரணையில் வெளியான தகவல்..!!

மதுரை – திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர் திருமங்கலம்…

தனிமையில் இருந்த காதல் ஜோடி… கண்விழித்துப் பார்த்த காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி… காதலனின் விபரீத முடிவால் அம்பலமான கதை..!!

மதுரையில் காதல் ஜோடி தனிமையில் இருந்த நிலையில் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஞானஒளிபுரம்…

தலை சிதறி கிடந்த இளைஞர் சடலம்…தலைக்கேறிய மதுபோதையில் நண்பர்கள் வெறிச்செயல்: எஸ்.பி.அலுவலகம் முன்பு நடந்த கொடூரம்..!!

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இளைஞர் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார்…

‘தொடர் பாலியல் தொல்லை’…சூப்பர்வைசர் மீது பெண் துப்புரவு தொழிலாளி புகார்: பழனி நகராட்சியில் ‘ஷாக்’!!

பழனி நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றும் மாரிமுத்து என்பவர் பாலியல் ரீதியான தொல்லை தருவதாக பெண் ஊழியர் ஒருவர் குற்றம்…

நண்பனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை… மற்றொருவருக்கு அரிவாள் வெட்டு…!!

திண்டுக்கல் ஏர்போர்ட் நகர் அருகே நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற புது மாப்பிள்ளை வெட்டிப்படுகொலை‌ செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து : பைக் மீது கார் மோதி கோரம்… இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலி!!

பழனி : நாகூர் பிரிவில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியான…

பாம்பு கடித்து மலையாண்டிசுவாமி கோவில் காளை ‘சண்டியர் ‘ பலி : மேளதாளங்கள் முழங்க அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்த மக்கள்!!

திண்டுக்கல் : நத்தம் அருகே மலையாண்டிசுவாமி கோவிலுக்கு சொந்தமான சண்டியர் எனும் ஜல்லிக்கட்டு காளை பாம்பு கடித்ததில் மரணமடைந்தது ….

லீவு எடுத்தால் ஊக்கத் தொகையில் சம்பளம் பிடிப்பு : மாத ஊதியம் வழங்கக் கோரி பழனியில் மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் போராட்டம்!!

திண்டுக்கல் : பழனியில் கோவில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் கோவில் நிர்வாகத்திற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு…

நடுரோட்டில் எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா? தற்கொலையா?..போலீசார் விசாரணை!!

திண்டுக்கல்: மருத்துவக்கல்லூரி சாலை ஒன்றில் எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு தற்கொலை செய்து கொண்டாரா? யாரேனும் தீ வைத்து…

சாலையோரம் நின்றிருந்த பஞ்சர் ஆன லாரி…அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்து, கார்: 2 பேர் பலி…14 பேர் படுகாயம்..!!

விருதுநகர்: மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சர் ஆன லாரியின் மீது ஆம்னி பஸ்சும் காரும் அடுத்தடுத்து மோதிய…

குடும்பத் தகராறால் மைத்துனரை படுகொலை செய்த வழக்கு : தந்தை – மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

திண்டுக்கல் : முன்பகை காரணமாக மைத்துனரை படுகொலை செய்ம வழக்கில் தந்தை மற்றும் மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு…

மல்டிலெவல் மார்க்கெட்டிங் மாய வலை…திண்டுக்கல்லில் Amway நிறுவனத்தின் ரூ.757 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி..!!

டெல்லி: மல்டிலெவல் மார்க்கெட்டிங் முறையில் பணமோசடி வழக்கில் ஆம்வே இந்தியா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.757.77 கோடி…