மதுரை

3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த மனைவி.. துரத்திக் கொண்டு வந்த கணவன் : நெஞ்சை உலுக்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!!

தேனி மாவட்டத்தில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது பொட்டிபுரம் கிராமம். இங்கு இந்திரா காலனியில் வசித்து வருபவர் ராமராஜ் வயது…

தைப்பூச திருவிழாவின் கடைசி நாள்… பழனியில் காவடிகளுடன் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் ; இன்று மாலை தெப்பத்தேர் பவனிக்கு ஏற்பாடு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழாவின் 10வது நாள் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து…

அரசு நிகழ்ச்சியில் கரும்பு, வாழைத்தார்களை அள்ளுவதில் பெண்களிடையே போட்டா போட்டி… சிரித்தபடி சென்ற அமைச்சர் உதயநிதி!!

மதுரை : மதுரையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அலங்கரித்து வைக்கப்பட்ட கரும்பு, வாழை, இளநீரை கூட்டம் கூட்டமாக அள்ளி சென்ற…

வேங்கைவயலை தொடர்ந்து மீண்டும் பரபரப்பு சம்பவம் : மேல்நிலைத் தொட்டியில் இருந்து வந்த துர்நாற்றம்.. விசாரணையில் ஷாக்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 6…

ஐஸ்கிரீமில் இறந்து கிடந்த தவளை.. 3 குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிப்பு.. பெற்றோர் அதிர்ச்சி..!!

மதுரை தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று கோவில் எதிரே உள்ள சிற்றுண்டி கடையில் உயிரிழந்த தவளை இருந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3…

மதுரையில் கச்சேரி நடத்திய ஆண்ட்ரியா… இந்த உடையிலா..? மெய்மறந்து போன ரசிகர்கள்!!

மதுரையில் ஜெய பாரத் ஹோம்ஸ் டைட்டன் சிட்டி வீடுகள் துவக்க விழாவில் நடிகை ஆண்ட்ரியா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை…

அதிமுகவின் இந்த நிலைமைக்கே காரணம் அவங்க தான் : பழிபோடும் துரை வைகோ!!

மதுரை : அதிமுக பிளவுக்கு காரணமே பாஜக தான் என்று மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்….

அந்த திமுக அமைச்சர் பச்சோந்தி.. அறுவருக்கத்தக்க வார்த்தையால் ஜெயலலிதாவே முகம் சுழித்தார் : செல்லூர் ராஜு விமர்சனம்!!

மன்னர் திருமலை நாயக்கரின் 440வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள திருமலை நாயக்கரின் திருவுருவ…

மேடையில் கண்கலங்கி கதறி அழுத சீமான் : கட்டியணைத்த சகோதரி… நெகிழ்ச்சியில் தொண்டர்கள்.. வைரலாகும் வீடியோ!!

தனது சகோதரியின் மகள் நிச்சயதார்த்த விழா மேடையில் கண்கலங்கி நின்ற சீமான் வீடியோ வைரலாகி வருகிறது. நாம் தமிழர் கட்சியின்…

தொடங்கியது தைப்பூச திருவிழா… இன்று நடக்கும் தேரோட்டம்… பழனியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!!

தைப்பூச தேரோட்டத்தை முன்னிட்டு பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா…

மதுரையில் பிரபல தனியார் நிறுவனத்தில் ஐடி ரெய்டு.. 3 மணிநேரத்திற்கும் மேலாக நீடிக்கும் சோதனையால் பரபரப்பு..!!

உசிலம்பட்டி அருகே பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அதிரடி…

மணக்கோலத்தில் காட்சியளித்த முத்துக்குமாரர் – வள்ளி, தெய்வானை : வெள்ளித்தேரில் வீதிஉலா… பழனியில் பரவசம்..!!

பழனியில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மணக்கோலத்தில் அருள்மிகு முத்துக்குமாரர்-வள்ளி தெய்வானை…

காத்து வாங்கிய நிகழ்ச்சி… டோக்கன் கொடுத்து ஆட்களை திரட்டிய திமுகவினர்… இறுதியில் ஏமாற்றம் அடைந்த மக்கள்!!

தேனி : அண்ணா நினைவு தினத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க கூட்டம் இல்லாததால், அவ்வழியே சென்ற பொதுமக்களிடம் கூட்டத்திற்கு…

போதை ஏறிப் போச்சு… புத்தி மாறிப் போச்சு : மதுபோதையில் பைக்கில் ஆபத்தான சாகசம்.. போதை ஆசாமியின் ஷாக் வீடியோ!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய நபர் ஒருவர் போக்குவரத்து விதிமுறைகளை…

கும்பாபிஷேகம் முடிந்து பழனியில் இரண்டே நாட்களில் ஆச்சரியம் : மகிழ்ச்சியில் கோவில் நிர்வாகம்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் மலைக்கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் எண்ணிக்கைகள் நேற்றும்…

பந்தா காட்ட நினைத்து பல்ப் வாங்கிய இளைஞர்… வைரலாகும் வீடியோவால் எழுந்த சிரிப்பலை!!

பழனியில் சாலையில் சென்ற இளைஞர் கார் ஓட்டுனரின் முன்பு சாகசம் காட்ட நினைத்து வாரிடித்து கீழே விழுந்த காட்சி இணையத்தில்…

Boycott Vadakkans.. தமிழ்நாடா? வடநாடா? நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்கள் செய்த சம்பவத்தால் பரபரப்பு!!

இது தமிழ்நாடா? வடநாடா என்ற கேள்வியுடன் அபாயம் எனவும் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரயிலில் வடமாநில…

மதுரை அருகே அரசியல் பிரமுகர் படுகொலை : அரிவாளால் கொடூரமாக தாக்கிய மர்மநபர்களுக்கு வலை!!!

மதுரை : ஜெய்ஹிந்த்புரம் அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை…

கழிப்பறைகளை சுத்தம் செய்யும் அரசுப் பள்ளி மாணவர்கள் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.. கொந்தளிக்கும் பெற்றோர்கள்!!

ஆண்டிபட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்த காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

கதவை திறந்ததும் ஐஸ் பெட்டி போல இருந்த வீடு.. சடலமாக கிடந்த தாய் – மகன் : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

மதுரை : மதுரையில் தாய், மகன் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை…

பழனி கோவில் கருவறையை செல்போனில் படம் பிடித்த பக்தர் : சமூக வலைதளங்களில் பதிவேற்றியதால் அதிர்ச்சி!!

பழனி முருகன் கோவில் கருவறையை பக்தர்‌ ஒருவர் செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் பதிவேற்றிய சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….