மதிமுக கட்சியில் இருந்து, அதன் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மார்க்கோனியை நீக்குவதாக அதிரடியாக அறிவித்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ. இந்நிலையில் பொதுச்செயலாளர் வைகோவின் முடிவை கண்டித்து,…
தமிழ்நாட்டில் கவர்னரின் பருப்பு வேகாது என்று திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெறும் உள்ள நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சிக்கு…
மதுரை மாநகராட்சி 19 ஆவது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று தொடங்கி நடைபெற்றது இந்த கூட்டத்தில் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி மதிமுக உறுப்பினர்…
மேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும் என்றும், கபினி, கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும், அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் உச்சகட்டத்தையும் தாண்டிவிட்டது.துரைசாமியை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்று குரல்களும் எழத்…
மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்ற திருப்பூர் துரைசாமியின் கடிதத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார். ஆளும் திமுகவுடன் வைகோவின் மதிமுக கட்சி கூட்டணி அமைத்துள்ளது. கடந்த…
துரை வைகோவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை என்றும், அவரை நான் மதிக்கவே இல்லை என மதிமுக அவை தலைவர் துரைசாமி பேச்சு வாரிசு அரசியலை காரணம்…
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரமாக ஆதரித்தது யார்? என்கிற கேள்வி விவாத பொருளாக மாறும் போதெல்லாம் அது தமிழகத்தில் அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகளையும்…
சென்னை ; திமுகவுடன் கூட்டணி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்றும், மாநில ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை…
திமுகவில் இருந்து வைகோவை தூக்கி எறிந்ததாக அக்கட்சியின் அமைப்பு செயலாளரும், எம்பியுமான ஆர்.எஸ். பாரதியின் பேசியது மதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் திமுக எம்பி திருச்சி சிவாவின்…
தருமபுர ஆதினத்தை பல்லக்கில் தூக்க தடை விதிக்கப்பட்டது குறித்து மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கருத்து தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் தேவதானம் ஶ்ரீரங்கநாதர் கோவிலில் உள்ள…
11 பேர் பலி தஞ்சாவூர் அருகேயுள்ள களிமேடு கிராமத்தில் அப்பர்சாமி திருமடத்தின் தேர் திருவிழாவின்போது தேர் மீது உயர் மின் அழுத்த கம்பியின் மின்சாரம் பாய்ந்து 11…
வைகோவின் அரசியல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவுடன் மதிமுகவை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசியல் தலைவர்களில் மிகவும் முக்கியமானவர்களில் ஒருவராக இருப்பவர் மதிமுக…
This website uses cookies.