வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் பகுதி செயலாளரும்…
திண்டுக்கல், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார் நத்தத்தில் இன்று கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி…
வேலூர் ; ரோஷம் வரவேண்டியது அதிமுக கட்சிக்கு தான், திமுகவுக்கு அல்ல என்றும், அதிமுக முடியாத கட்சி ஆகிவிட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூரில் வருவாய் மற்றும்…
எதிலும் ஏடாகூடமான காரியத்தை செய்பவர் நமது ஆளுநர் என்றும், கொஞ்ச பரபரப்போடு செயல்படுவர் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நக்கலாக தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள…
வேலூர் ; தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் பிசுபிசுத்துப் போனதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும்…
அமைச்சர் துரைமுருகன் பொதுவெளியில் தெரிவிக்கும் கருத்துக்கள் அவ்வப்போது சர்ச்சைக்கும், விவாதத்துக்கும் உள்ளாகிவிடுவது உண்டு. மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவரை முதலமைச்சர் ஸ்டாலின்தனிப்பட்ட…
அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகக் கூடாது என்று தமிழக அதிகாரிகளுக்கு அமைச்சரின் உதவியாளர் நிர்பந்தம் செய்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. தமிழகத்தில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட…
தள்ளுபடி பண்ணுவாங்க-னு நகை கடன் வாங்கினால் உருப்படுமா..? என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 70ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார…
அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக சக அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி…
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதால் பலன் இல்லை என்றும், அதற்கு சட்ட சிக்கல் உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூரில் வரும் 17ஆம் தேதி…
நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தீர்மானிப்பது அமமுக தான் என்று டிடிவி தினகரன் கூறியதற்கு அமைச்சர் துரைமுருகன் ரியாக்ஷன் கொடுத்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட…
அணைக்கட்டு அருகே உள்ள பீஞ்ச மந்தை மலை கிராமத்திற்கு விரைவில் மினி பேருந்து இயக்கப்படும் என மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு…
மேகதாதுவில் அணை கட்டவே முடியாது என்றும், அரசியலுக்காக கர்நாடகா அரசு கட்டுவோம் என்று சொல்லி வருகிறார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே…
தடுப்பணை விவகாரத்தில் தமிழக அரசுடன், கர்நாடகா அரசு பேச்சுவார்த்தை நடத்தினால் வரவேற்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார் இன்று மாலை டெல்லி செல்ல உள்ள நிலையில், சென்னை…
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து நான் ஆளுநரை சந்திக்கவில்லையென தமிழக மூத்த அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார் சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மூத்த அமைச்சரும், அவை முன்னவருமான…
வேலூர் ; சுமார் 10 ஆண்டுகளாக கலைஞருக்கு நான் என்ன ஜாதி என்றே தெரியாது என்று அமைச்சர் துரைமுருகன் சென்டிமென்டாய் பேசிய சம்பவம் திமுகவினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.…
காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்புதான் தற்போது நாட்டின் மூலை முடுக்கெல்லாம் காரசாரமாக விவாதிக்கப்படும் விஷயமாக உள்ளது. சூரத் கோர்ட் இரண்டு ஆண்டுகள் சிறைத்…
வேலூர் : தேர்தலுக்குள் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துடுவோம் என்றும், ஓட்டு கேட்டு வரும்போது பாக்கி வைக்க மாட்டோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு…
வேலூர் ; தமிழகத்தில் நீர்நிலைகளை மாசுபடுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் மூலம் ஏரிகள், தடுப்பனைகள…
வேலூர் : நரிக்குறவர் பட்டியலில் இருந்து குறவர் இன மக்களை நீக்கி, தனி பிரிவாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.…
ஆன் லைன் சூதாட்டத்தை தடை செய்ய குழு அமைத்தது வரவேற்கத்தக்கது என்றும் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சியில் குடிசைமாற்று…
This website uses cookies.