minister ponmudi

வைப்புத்தொகை ரூ.42 கோடியா…? திமுகவை திகைக்க வைத்த பொன்முடி..! தகர்ந்து போன பிரதமர் வேட்பாளர் கனவு…!!

அமலாக்கத் துறையின் அதிரடி வலையில் சிக்கியுள்ள அமைச்சர் பொன் முடியும், அவருடைய மகன் கௌதம சிகாமணி எம்பியும் எளிதில் தப்புவதற்கான வாய்ப்புகளே இல்லை என்று கூறும் அளவிற்கு,…

2 years ago

நெருக்கடி கொடுத்த அமலாக்கத்துறை… 2 நாள் விசாரணைக்கு பின் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த அமைச்சர் பொன்முடி!

செம்மண் குவாரி ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி கோவில் அவென்யூவில் உள்ள அவரது வீடு உள்பட…

2 years ago

6 மணி நேரம் விசாரணை… அமைச்சர் பொன்முடியிடம் 100 கேள்விகள் : செக் வைத்த அமலாக்கத்துறை!!!

செம்மண் குவாரி ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி கோவில் அவென்யூவில் உள்ள அவரது வீடு உள்பட…

2 years ago

ரூ.42 கோடி சொத்துகள் முடக்கம்…. அமைச்சர் பொன்முடிக்கு அதிர்ச்சி கொடுத்த அமலாக்கத்துறை!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், அமலாக்கத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள…

2 years ago

13 மணிநேர சோதனை… நள்ளிரவில் விசாரணை… வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை கொடுத்த ‘ஷாக்’..!!

நள்ளிரவில் விசாரணைக்கு பிறகு வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. செம்மண் குவாரி தொடர்பாக 2012ம் ஆண்டில் பதியப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு…

2 years ago

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி.. அண்ணாமலை போட்ட பரபரப்பு ட்வீட்!!!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி பொறுப்பேற்றது. கடந்த 9 வருடங்களாக இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக…

2 years ago

அமலாக்கத்துறை வசம் அமைச்சர் பொன்முடி… 13 மணி நேர சோதனைக்கு பின் ED அலுவலகத்திற்க அழைத்து சென்ற அதிகாரிகள்!!

சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் இன்று காலை 7 முதல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லுரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.…

2 years ago

அமைச்சர் வீட்டில் சோதனைக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கே நடந்த சோதனை : பரபரப்பு!!

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் காலை அமலாக்க துறையினர் மூன்று கார்களில் வந்திறங்கினர். சுமார் 8 மணி நேரமாக அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது இரண்டு…

2 years ago

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. அமைச்சர் பொன்முடி வீட்டில் ED சோதனைக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!!

சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகங்கள் , விழுப்புரத்தில் அவருக்கு சம்பந்தமான இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த…

2 years ago

எதிர்க்கட்சிகளை தொட்டால் இந்தியாவே அலறும்… இன்னும் 5 மாதங்கள் தான், கவுண்டன் ஆரம்பம்.. பாஜகவை எச்சரிக்கும் ஆர்எஸ் பாரதி!!

இன்னும் ஐந்து மாதங்கள் தான் பாஜகவின் ஆட்சி உள்ளதாகவும், அதற்கான கவுண்டன் ஆரம்பித்து விட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார். அமைச்சர் பொன்முடி…

2 years ago

அமைச்சர் பொன்முடி வீட்டில் திடீர் ரெய்டு… சோதனைக்கான காரணம் என்ன..? அதிர்ச்சியில் திமுக…!!

தமிழக உயர்கல்வித்துறையின் அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமாக இருப்பவர் பொன்முடி. சென்னைசைதாப்பேட்டை ஸ்ரீதர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டிலும், விழுப்புரத்தில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று…

2 years ago

செந்தில் பாலாஜியை தொடர்ந்து மற்றொரு அமைச்சருக்கு அமலாக்கத்துறை குறி… அதிகாலை முதல் சென்னை, விழுப்புரத்தில் அதிரடி சோதனை..!!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருவதால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக உயர்கல்வித்துறையின் அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமாக இருப்பவர்…

2 years ago

அமைச்சர் பொன்முடி மீதான நிலஅபகரிப்பு வழக்கு… பரபரப்பு தீர்ப்பை அளித்த சிறப்பு நீதிமன்றம்..!!!

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான நிலஅபகரிப்பு வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 1996 முதல் 2001ம் ஆண்டு வரை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக…

2 years ago

அரசு விழாவில் அதிகாரிகளுக்கு டோஸ்… குத்துமதிப்பாக பதில் சொன்ன அதிகாரிகளை வெளுத்து வாங்கிய அமைச்சர் பொன்முடி!!

விழுப்புரத்தில் உள்ள சாலாமேடு பகுதியில் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலக கட்டிடம் ரூபாய் 3 கோடியே 72 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ளது. இதற்கான பூமி பூஜையில் உயர்…

2 years ago

CM ஸ்டாலின் குறித்து ஆளுநர் சொன்ன அந்த வார்த்தை… ரொம்ப வருத்தமளிக்கிறது : அமைச்சர் பொன்முடி வேதனை!!

செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் நிலைப்பாடு வருந்தத்தக்கது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது.…

2 years ago

பாஜகவை ஏற்கக்கூடியவர்கள் தமிழகத்தில் இல்லாததால் அந்த வேலையை ஆளுநர் பார்த்து வருகிறார் : அமைச்சர் பொன்முடி!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி திடீரென செய்தியாளரை சந்தித்து பேட்டி பேட்டியளித்தார் அப்பொழுது அவர்…

2 years ago

இனி ஒரே நாளில் ஒரே நேரத்தில் தேர்வு… அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாநில கல்விக்கொள்கை தொடர்பாக துணைவேந்தர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆலோசனை மேற்கொண்டார். அமைச்சருடனான இந்த ஆலோசனை கூட்டத்தில்…

2 years ago

ஆசிரியர்களை மாணவர்கள் அடிப்பாங்க.. அட்ஜஸ்ட் பண்ணித்தான் பாடம் எடுக்கனும் ; அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு… வைரலாகும் வீடியோ!!

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குறித்து அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அமைச்சர்களின் பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகள் முதலமைச்சர்…

2 years ago

யோ நான் பேசிட்டு தானே இருக்கேன்… அமைச்சர் மஸ்தானை ஒருமையில் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பொன்முடி!!

கள்ளச்சாரய விவகாரம் காசோலை வழங்கச் சென்றபோது அமைச்சர் செஞ்சி மஸ்தானை ஒருமையில் பேசியதால் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் அமைச்சர் பொன்முடி. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியர்…

2 years ago

திமுக அமைச்சரின் செயல் மகிழ்ச்சி அளிக்கிறது… அண்ணாமலை கருத்தால் பரபரப்பு!!

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பணிநியமனத்துக்கு மீண்டும் ஒரு போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5-வது…

2 years ago

திராவிட மாடல் ஆட்சி.. CM ஸ்டாலின் சொன்னது நிச்சயம் நடக்கும் : கர்நாடகா தான் பிள்ளையார் சுழி ; அமைச்சர் பொன்முடி

திராவிட மாடல் ஆட்சி நாடு முழுவதும் வரும் என முதலமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், அது முதலில் கர்நாடகாவில் எதிரொலித்துள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.…

2 years ago

This website uses cookies.