“எவ இவ… சொல்றத முதல்ல கேளு”… அமைச்சர் பொன்முடி மீண்டும் சர்ச்சை பேச்சு ; கிராம சபை கூட்டத்தில் திடீர் ஆவேசம்..!!
விழுப்புரம் அருகே கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி மக்களிடையே ஆவேசமடைந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு…