சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறப்பு : தேதியுடன் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!! வண்டலூரையடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தை கட்டுவது என்று கடந்த அதிமுக ஆட்சியில்…
முடிந்தது விசாரணை… அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு பதவி தப்புமா? தீர்ப்புக்கு நாள் குறிக்கும் நீதிமன்றம்!! சனாதனத்துக்கு எதிராகப் பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு தி.மு.க எம்.பி…
அவதூறு பரப்பணும்.. திமுகவை மக்கள் வெறுக்கணும் : காய் நகர்த்தும் பாஜக.. அமைச்சர் சேகர்பாபு பரபர குற்றச்சாட்டு!!! இந்து அறநிலையத்துறை செயல்பாடுகளுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு…
மேற்கில் கூட சூரியன் உதிக்கலாம்.. ஆனால் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரவே வராது : அடித்துச் சொல்லும் அமைச்சர்!!! சென்னையில் அமைச்சர் சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.…
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், 100 ஆண்டுகள் பழமையான கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.…
2 புத்தகங்களை அண்ணாமலைக்கு அனுப்பியிருக்கோம்.. இனியாவது பொய் பேசாமல் இருந்தால் நல்லது : அமைச்சர் சேகர்பாபு!!! சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களுக்கு…
சென்னையில் அண்மையில் தமுஎகச சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்பதே முதல் காரியம் என்றார்.…
10ஆம் தேதி வரை கெடு… அதற்குள் அமைச்சர் சேகர்பாபு பதவி விலகணும்.. இல்லயென்றால்.. : அண்ணாமலை போட்ட எச்சரிக்கை பதிவு!!! சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
அனுவாவி மலைக்கோவிலுக்கு இனி பக்தர்கள் சுலபமாக செல்லலாம் : அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! கோவை மாவட்டம் பெரியதடாகம் பகுதியில் பிரசித்தி பெற்ற அனுவாவி…
பழனி முருகன் கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி…
கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவாக ஓராண்டு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் கொண்டாட முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு சிறப்பு விழாவை…
சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான பிரச்சனைகளில்தமிழக இந்து சமய அறநிலையத்துறை குறுக்கிடும் போதெல்லாம் அது பொதுவெளியில் பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக உருவெடுத்து விடுகிறது. சிதம்பரம் கோவில் விவகாரம்!…
மதுரையில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: திருப்பரங்குன்றம்…
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே சேகர்பாபு பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.கோவில்களை புதுப்பிப்பது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது,…
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் பழனி பகுதியை சேர்ந்த சாகுல்…
டெல்லி, சென்ட்ரல் விஸ்டாவில் 970 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்றத்தை ஆளும் பாஜக அரசு கட்டி முடித்துள்ளது. இந்த புதிய நாடாளுமன்றமானது வரும் மே 28இல்…
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் சேகர்பாபு. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் துறைமுகம் தொகுதியில் இருந்து…
அரசின் பிடியிலிருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகச்…
திருவள்ளூர் மாவட்டம் ஞாயிறு புஷ்பதீஸ்வரர் திருக்கோவிலில்இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன், இந்து…
விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவது தான் வானதி சீனிவாசன் வாடிக்கை என அமைச்சர் சேகர் பாபு குற்றஞ்சாட்டியுள்ளார். கோவை பேரூர் பட்டீசுவர சுவாமி திருக்கோவிலில் உள்ள யானைக்கு புதிதாக…
திருச்சி விமான நிலையத்தில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், திருச்செந்தூரில், 5,309 மாடுகள் மாயமான விவகாரம்…
This website uses cookies.