minister sekar babu

பழனி முருகன் கோவிலில் குவிந்த திமுக அமைச்சர்கள் : கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திடீர் ஆய்வு!!

பழனி மலைக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, விழா ஏற்பாடுகளை தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி ஆகியோர் ஆய்வு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி…

2 years ago

திமுக தலைமையோட குடும்பத்தை மட்டுமே கவனிக்காதீங்க.. இதையும் பாருங்க : அமைச்சருக்கு அண்ணாமலை அட்வைஸ்!!

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலச்செவல் பழைய கிராமம் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் அங்குள்ள நவநீதகிருஷ்ணசுவாமி கோவிலில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த…

2 years ago

அமைச்சர் ‘அல்லேலுயா பாபு’ வாலை சுருட்டிக் கொண்டிருந்தால் அவருக்கு நல்லது : கொந்தளித்த ஹெச்.ராஜா!!

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்திற்கு தேவையில்லாத இடையூறுகளை இந்துசமய அறநிலையத்துறையினர் அளிப்பதாக பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா விமர்சித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா…

2 years ago

பழனி கோவிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு : ரோப் கார் ஊழியர்கள் திடீர் போராட்டம்…அதிகாரிகள் கெஞ்சியதால் பரபரப்பு!!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிசேகம் கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற நிலையில் 16 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது…

2 years ago

எங்களுக்கு ஆபத்து நேர்ந்தால் அதற்கு அமைச்சர் தான் பொறுப்பு : வயிற்றில் கருவுடன் சேகர்பாபு மகள் கண்ணீர் மல்க வேண்டுகோள்!

தந்தையால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மகள் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழக அரசியலில் அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர்…

2 years ago

அண்ணாமலையின் சவாலை ஏற்க திமுக தயார் ; மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை ; அமைச்சர் சேகர்பாபு

சென்னை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள திமுக தயார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் பாடி கைலாசநாதர் மற்றும் திருவாலீஸ்வரர் கோவில்களில்…

2 years ago

ஆணுக்கு நிகரான துணிச்சல்.. மேயர் பிரியாவை விமர்சிக்காமல் பாராட்டுங்க ; அமைச்சர் சேகர்பாபு!!

சென்னை மேயர் பிரியா ஆணுக்கு நிகராக துணிச்சாலாக பேரிடர் காலத்தில் பணி செய்வதை பாராட்ட வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவப்…

2 years ago

கடந்த 10 மாதங்களில் ரூ.2,500 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு : அமைச்சர் சேகர்பாபு தகவல்

திண்டுக்கல் : திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் ரூ 2,500 கோடி மதிப்பிலான அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு…

3 years ago

பார்ப்பனர்களை திருப்திபடுத்த இப்படிச் செய்வதா..? கி.வீரமணி எச்சரிக்கை.. ஜகா வாங்கினாரா அமைச்சர் சேகர்பாபு..?

இந்து அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதற்கு திராவிட இயக்கத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற விமர்சனமும்,…

3 years ago

This website uses cookies.