போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று ஏமாற்றிய விவகாரத்தில் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு…
கோவை ; திருமண மண்டபங்களில் மது பயன்பாடு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார். கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக மின்சார துறை அமைச்சர்…
டாஸ்மாக் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையான விவாதத்திற்கு தொழிற்சங்கங்கள் தயார் என்றும், அமைச்சர் தயாரா..? என டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சவால் விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த…
கோவை : கோவையில் கடந்த ஆட்சியில் சாலை பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பல்வேறு…
கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாது என அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்ததால், கோவை மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். கோவை காளப்பட்டி பகுதியில் நேற்று திமுக சார்பில் ஒருங்கிணைந்த…
பா.ஜ.கவுக்கு பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி என்றும், அவர்களை மையப்படுத்தி தேர்தல் நடப்பது போன்ற சூழலை உருவாக்குவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.…
சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க ஜன.31-ம் தேதி வரை கால நீட்டிப்பு…
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி ட்விட்டரில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சியினர் மீது ட்விட்டரில் விமர்சனங்களை முன்வைத்து…
பாஜகவுக்கு எவ்வளவு ஓட்டு வங்கி உள்ளது, எவ்வளவு உறுப்பினர் என்பதை கேட்டு சொல்லுங்கள் என கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். தி.க. நிறுவனர் ராமசாமியின்…
தனது கை கடிகாரம் வாங்கியதற்கான பில்லை இன்று மாலைக்குள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிடுவாரா? என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மாதம்…
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் 'வாட்ச்' குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று கேள்வி எழுப்பியிருந்தார். இது…
கோவை ; பிற மாவட்டங்களை காட்டிலும் கோவை முன்மாதிரி மாவட்டமாக திகழும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி செயல்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவக்…
சென்னை ; மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவசரம் காட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி, மதுபானங்கள் விற்பனை செய்வதில் ஆதார் எண்ணை இணைக்க ஏன் அவசரம்…
அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கு குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர்…
ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மாதாந்திர வாடகை கட்டணம் வசூலிக்கப்படாது என மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். கரூர கரூரில் 41 நான்காவது ஒலிம்பியாட் செஸ் போட்டி…
கோவை : மின்சார கட்டணம் உயர்வுக்கு போராட்டம் நடத்தும் கட்சிகள் (பாஜக, அதிமுக) கேஸ் விலை உயர்வுக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா?- அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில்…
கரூரில் அமைச்சரின் நிகழ்ச்சிகாக சுமார் 5 மணி நேரம் காத்திருந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். கரூர்…
கரூர் : பொய் பேசுபவர்கள், எந்த பொய்யையும் அதிகமாக பேசலாம் என்றும், புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லை என்று அண்ணாமலை குறித்த கேள்விக்கு கரூரில் பதிலளித்த அமைச்சர்…
தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்திலிருந்து 50 சதவீத நிலையை எட்டும் என்றும், தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில்…
தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இன்றைய நாள் கூட்டத்தில்…
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது, ஊழலுக்கு இடமே இல்லை, யார் தவறு செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின்…
This website uses cookies.