Mother

காரில் காதலனுடன் தப்பியோடிய மகள்.. துரத்திச் சென்ற தாயின் பாசப் போராட்டம் : வைரலாகும் வீடியோ!

தஞ்சாவூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் நூற்பாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஊருக்கு செல்ல திட்டமிட்ட…

7 months ago

மகனை வெட்ட வந்த கும்பல்.. நொடியில் வீரத் தாய் செய்த துணிச்சல் சம்பவம் : ஷாக் காட்சி!

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் ஜெய்சிங்பூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று வைரலானது. மதியம் 1:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம்…

7 months ago

மாயமான சிறுமி சடலமாக மீட்பு… விசாரணையில் திடுக்கிடும் தகவல்.. காட்டி கொடுத்த சிசிடிவி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு அதிசயா என்ற ஏழு வயது பெண் குழந்தை உள்ளது.…

8 months ago

கடனை திருப்பிக் குடு இல்லைன்னா: மிரட்டல் விடுத்த நிதி நிறுவனம்: தாயும் மகளும் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

திருப்பத்தூர் மாவட்டம்,ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியில் வசித்து வந்தவர் கற்பகம் இவரது மகள் சுபிக்ஷா.கற்பத்தின் கணவர் குகநாதன் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியதாகத் தெரிகிறது.…

8 months ago

சொத்தை அபகரித்து தாயை நடுத்தெருவில் விட்ட மகன் : கெஞ்சிக் கேட்டும் உதறிய மகன் குறித்து கண்ணீர் புகார்!

தாயும் தந்தையும் கடவுளுக்கு சமமாக பார்க்கின்ற இந்த காலத்தில் பெற்ற தாயிடம் இருந்த சொத்தை அபகரித்து விட்டு சொந்த மகனே தாயை நடுத்தெருவில் விட்ட சம்பவம் நாகர்கோவில்…

9 months ago

பால்கனியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் திடீர் தற்கொலை : கோவையில் சடலம் மீட்பு..!!

பால்கனியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் திடீர் தற்கொலை : கோவையில் சடலம் மீட்பு..!!! கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள குடியிருப்பு…

11 months ago

குழந்தை மீது பாசம்..நாடகத்தை அரங்கேற்றிய தாய் : கிணற்றில் கிடந்த பிஞ்சுக் குழந்தை.. அதிர்ச்சி சம்பவம்!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சி விஜயா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர் சத்யா என்பவரை…

1 year ago

பிஞ்சுக் குழந்தைகள் மீது தீ வைத்த தாய்… 6 வயது குழந்தை பலி : தாயை கைது செய்த போலீசார்.. விசாரணையில் பகீர் தகவல்!!

குடும்பத் தகராறில் இரு மகள்கள் மீது தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் முலபாகிலு நகரில் உள்ள அஞ்சனாத்ரி மலையில்…

2 years ago

This website uses cookies.