Murder

பாஜக பிரமுகர் கொலை வழக்கு… PFI அமைப்பினர் உள்பட 15 பேருக்கு தூக்கு தண்டனை ; கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாஜக பிரமுகர் கொலை வழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த உள்பட 15 பேருக்கு தூக்கு தண்டனை…

தாயிக்கு வந்த போன் கால்… ஓடி வந்த பார்த்த போது சடலமாக கிடந்த மகன் ; சக நண்பன் செய்த கொடூர செயல்…!!

ஒடுக்கத்தூரில் மது அருந்தும் போது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சக நண்பர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

ஓடும் பேருந்தில் இருந்து தள்ளி விட்டு 5 மாத கர்ப்பிணி கொலை.. குடிபோதையில் இருந்த கணவன் வெறிச்செயல்!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குடி போதையில் 5 மாத கர்ப்பிணி மனைவியை ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளி கணவன்…

திமுக பிரமுகர் படுகொலை.. நள்ளிரவில் நடந்த பயங்கரம் : போலீசார் குவிப்பு.. விசாரணையில் சிக்கிய கும்பல்!

திமுக பிரமுகர் படுகொலை.. நள்ளிரவில் நடந்த பயங்கரம் : போலீசார் குவிப்பு.. விசாரணையில் சிக்கிய கும்பல்! மதுரை எம் கே…

சாக்கடை அமைப்பதில் தகராறு… ஜிம் மாஸ்டர் கத்தியால் குத்தி கொலை ; பக்கத்து வீட்டுக்காரர் தலைமறைவு

சாக்கடை கால்வாய் அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஜிம் மாஸ்டர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

4 வயது குழந்தையை கொன்று சூட்கேஸில் உடலை எடுத்து வந்த தாய்.. விசாரணையில் கணவர் அளித்த பகீர் வாக்குமூலம்!!

4 வயது குழந்தையை கொன்று சூட்கேஸில் உடலை எடுத்து வந்த தாய்.. கொலை வழக்கில் கணவர் அளித்த பகீர் வாக்குமூலம்!!…

7 வயது சிறுவன் கொலையில் திடீர் திருப்பம்… கஞ்சா போதையில் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொந்தரவு… இளைஞர் கைது..!!

வேம்பாரில் 7 வயது சிறுவனை கஞ்சா போதையில் கொலை செய்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து…

மகனை கொன்று உடலை சூட்கேஸில் வைத்தது ஏன்..? சிக்கியது பெண் தொழிலதிபர் எழுதிய கடிதம்… போலீசார் தீவிர விசாரணை..!!

கோவாவில் மகனை கொலை செய்த தனியார் நிறுவன பெண் தலைமை அதிகாரி எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. கர்நாடகா மாநிலம்…

காதலியை அடைய நினைத்த நண்பன்… கரகரவென கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூரம் ; இருவர் கைது

காதலியை அடைய நினைத்த நண்பன்… கரகரவென கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூரம் ; இருவர் கைது நாகை அருகே…

பைக் மெக்கானிக் ஓடஓட விரட்டி கத்தியால் குத்திக்கொலை… இரு பிரிவினரிடையே முன்விரோதம்… நள்ளிரவில் நடந்த சம்பவம்!

செம்பட்டி அருகே, போடிகாமன்வாடியில், டூ வீலர் மெக்கானிக் நள்ளிரவில், ஓட ஓட விரட்டி, கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதனால்,…

திருமணம் செய்யச் சொல்லி டார்ச்சர்… கள்ளக்காதலியை கழுத்தை நெறித்து கொன்ற வடமாநில இளைஞர் கைது…!!!

கரூர் ; வேலாயுதம்பாளையம் அருகே திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் கள்ளக்காதலியை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்….

குடிக்கு அடிமையான கணவன்… கள்ளக்காதலில் விழுந்த மனைவி… காட்டுப்பகுதியில் போட்ட ஸ்கெட்ச் ; போலீசார் விசாரணையில் அம்பலம்..!!

திருவள்ளூர் அருகே குடிக்கு அடிமையான கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து துப்பட்டாவால் கழுத்தை நெரித்து மனைவி தீர்த்து கட்டிய சம்பவம் பெரும்…

அதிமுக பிரமுகரின் மகன் கண்டம் துண்டமாக வெட்டி கொடூரக்கொலை… கஞ்சா போதையில் நடந்த சம்பவம் ; போலீசார் விசாரணை!!

காஞ்சிபுரம் அருகே அதிமுக கிளை கழக செயலாளரின் பட்டதாரி மகன் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக…

மனைவியை கொன்று விட்டு கணவன் செய்த செயல்.. காப்பான்ற முயன்ற உறவினருக்கும் அரிவாள் வெட்டு… சைக்கோ கொலையாளி கைது..!!

தூத்துக்குடி ; கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் மனைவியை வெட்டி கொலை செய்து விட்டு வீட்டுக்குள் பதுங்கி இருந்த கணவனை கைது…

குட்டை பாவாடையால் வந்த வினை : கொலையில் முடிந்த 6 மாத காதல் திருமணம்..!!

குட்டை பாவாடையால் வந்த வினை : கொலையில் முடிந்த 6 மாத காதல் திருமணம்..!! பெங்களூரு மாநிலம் ஹாசன் மாவட்டம்…

2 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற தாய்.. எமனாக வந்த செல்போன் : தனியறையில் நடந்த கொடூரம்!

2 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற தாய்.. எமனாக வந்த செல்போன் : தனியறையில் நடந்த கொடூரம்! ஜார்க்கண்ட்…

கை, கால்கள் கட்டப்பட்டு பெண் எரித்துக் கொலை.. விசாரணையில் சிக்கிய முன்னாள் காதலன் : பின்னணியில் பயங்கரம்!

கை, கால்கள் கட்டப்பட்டு பெண் எரித்துக் கொலை.. விசாரணையில் சிக்கிய முன்னாள் காதலன் : பின்னணியில் பயங்கரம்! மதுரையை சேர்ந்த…

பண்ணை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் படுகொலை… விசாரணையில் சிக்கிய சித்தி : பகீர் சம்பவம்!!

பண்ணை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் படுகொலை… விசாரணையில் சிக்கிய சித்தி : பகீர் சம்பவம்!! திருச்சி மாவட்டம் லால்குடி…

நண்பனின் மனைவியுடன் உல்லாசம்… அடம்பிடித்த கள்ளக்காதலி.. தீர்த்துக்கட்டிய வியாபாரி ; நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு

திருச்சி அருகே கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வியாபாரிக்கு 21வருடம் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது….

தமிழக வாழ்வுரிமை நிர்வாகி தலை துண்டித்துக் கொலை… நள்ளிரவில் அரங்கேறிய இரட்டைக்கொலை ; ஒசூரில் பயங்கரம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பிஸ்மில்லா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பர்கத். 31 வயதான இவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஓசூர்…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம் : கொலை செய்தது அம்பலம்!!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம் : கொலை செய்தது அம்பலம்!!! கள்ளக்குறிச்சி…