யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் அல்ல என நாதகவில் இருந்து நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான் பதிலளித்துள்ளார். ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில், இன்று நாம்…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அறிவித்துள்ளார். சென்னை: நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் காளியம்மாள். இவர், சீமான் தலைமை…
நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது நாதகவுக்கு களையுதிர் காலம் என சீமான் கூறியுள்ளார். மதுரை: நாகப்பட்டினத்தில் அடுத்த…
இந்துத்துவா அரசியலுக்குப் பாதை அமைக்கிறதா திமுக? என்ன செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்? என திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
நாதக காளியம்மாள், விஜயின் தவெகவில் இணைவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்தாலும், சீமான் கட்சியில் முக்கிய நிர்வாகி விலகியிருப்பது அரசியல் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. சென்னை: சென்னை பனையூரில்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக - நாதக இருமுனைப் போட்டி உருவாகி உள்ள நிலையில், தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஈரோடு: “சீமானின் பெரியார்…
தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த நாதக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை அடுத்த உத்தண்டி பகுதியைச் சேர்ந்தவர்…
நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட முன்னாள் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் வினோத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கடந்த 20 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றி வருகிறேன்…
நாதகவின் சேலம் மாநகர் வீரத்தமிழர் முன்னணி பிரிவின் மாவட்டச் செயலாளர் வைரம் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார். சேலம்: நாம் தமிழர் கட்சியில் வீரத்தமிழர் முன்னணி…
விசிக திமுக கூட்டணியில்தான் நீடிக்கிறது. இனி யாரும் நீங்கள் எந்தக் கூட்டணி என்று எங்களைக் கேட்க வேண்டாம் என திருமாவளவன் கூறினார். ஆட்சியில் பங்கு கேட்டது, துணை…
நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல், நீக்கம் என இருந்து வரும் நிலையில், சீமானின் அரசியல் கணக்கு தப்பாகிவிடுமோ என்ற எண்ணம் நாதக தொண்டர்கள்…
This website uses cookies.