புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வருகின்ற…
ஐபிஎஸ் மாநாட்டில் திருச்சி எஸ்பி வருண்குமார் நாம் தமிழர் கட்சி குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில், நாடு முழுவதிலிருந்து நூற்றுக்கணக்கான அதிகாரிகள் பங்கேற்றனர்.…
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் உய்யகொண்டான் திருமலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். கடந்த 2022ஆம்…
நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் தொடர்ச்சியாக விலகி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு மாவட்ட செயலாளர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதோடு, தலைவரான சீமான்…
நாம் தமிழர் கட்சி கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், ஒட்டுமொத்த வடக்கு மாவட்டமும் கட்சியின் மீது அதிருப்தியில் உள்ளோம்.…
கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய பேருந்து நிழற்குடையை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக…
தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக திமுக மற்றும் அதிமுக மாறி, மாறி ஆட்சி அமைத்து வருகிறது. இந்த கட்சிகளுக்கு எதிராக தொடங்கிய பல கட்சிகள், குறிப்பாக…
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய், முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார். அவர் பேசிய கொள்கை, கோட்பாடு குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை…
ஆரம்பத்தில் விஜய் கட்சியுடன் கூட்டணியா என்பதை அவ்வப்போது பேசி வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது ஜகா வாங்கியுள்ளார். கனமழையால் பாதிக்கப்பட்ட காந்திபுரம் பாண்டியன் நகர்…
சீமான் பேசிய பழைய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். திராவிடத்திற்கு எப்போதும் எதிர்ப்பு கொடுக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…
தமிழகத்தில் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, திருமாவளவனுக்கும், மத்திய அமைச்சர் முருகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், குளிர்காயும் வகையில் 'திருமாவளவனை முதல்வராக்க நான் தயார் என,…
பாஜக இந்தியை திணிக்க போராடவில்லை அவர்களது திட்டமே இதுதான் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். விக்கிரவாண்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம்…
கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சியின் நடுவண் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள், 20க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரியில் பேட்டி அளித்தனர். அப்போது அவர் கூறுகையில், கிருஷ்ணகிரி…
விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக நாம் தமிழர் கட்சிநிர்வாகி சீமானை விளாசி பகீர் கடிதம் எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
கட்சிக்கு பிச்சை எடுத்து நிதி கொடுத்தோம் ஆனால் சீமான் எங்களை ஏமாற்றிட்டார் என நாம் தமிழர் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட…
திருச்சி மாவட்டம், மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி…
செய்தியாளகர்ளிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், லட்டு விவகாரம் குறித்து பேசும் போது, லட்டு தயாரித்த நிறுவனத்தை தான் கேட்க வேண்டும். நாட்டில் இதுதான்…
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்துள்ள அரிமளத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
நாம் தமிழர் கட்சி திருச்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் பிரபு திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 15 ஆண்டுகளாக உழைப்பு, நேரம், வருவாய்…
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்கொலை செய்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமனுக்கு போலி என்சிசி முகாம் நடத்த உடந்தையாக…
சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பேசியது சர்ச்சையானது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி…
This website uses cookies.