கோவையில் குப்பையில் கிடந்த 6 பவுன் நகையை மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. கோவையை அடுத்த கோவைப்புதூரைச் சேர்ந்தவர் சிவகாமி.இவரது கணவர் இறந்துவிட்டார்.…
தேசத்தந்தை மகாத்மா காந்தியை இழிவுபடுத்தியும், தமிழ்நாடு உரிமைகளுக்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுநர் திருவாரூர் வருகையை கண்டித்து நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர்…
அரசு நிகழ்ச்சியில் அதிமுக பெண் தலைவரை நிற்க வைத்து விட்டு, மேடையில் பெண் உரிமை குறித்து அமைச்சர் ரகுபதி பேசியது அங்கிருந்தவர்களை முனுமுனுக்கச் செய்தது. நாகை மாவட்டம்…
நாகை - இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை "செரியாபாணி" பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை டெல்லியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பாரத பிரதமர் நரேந்திர மோடி…
நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உள்ளே புகுந்து மாணவர்கள் மீது 50 பேர் கொண்ட வெளி பகுதியை சேர்ந்த கும்பல் தாக்குதல் நடத்தும் பரபரப்பு…
நாகையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். கடல் அட்டையை…
நாகை அருகே மர்மமான முறையில் வயலில் இறந்து கிடந்த விவசாயி ; உடலை கைப்பற்றிய வேளாங்கண்ணி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி…
This website uses cookies.