நாகையில் சாலையின் ஓரமாக சென்ற நபரை, காளைமாடு ஒன்று கொம்பால் முட்டி தூக்கி வீசிய சம்பவத்தில், அவர் அரசு பேருந்து சக்கரத்தின் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சிசிடிவி…
நாகையில் கொட்டி தீர்த்த கன மழையால் 25 ஆயிரம் ஏக்கர் சம்பா இளம் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க…
நாகை அருகே மூன்று வயது குழந்தையின் இரைப்பையில் சிக்கிய கிளிப்பை அறுவை சிகிச்சை இன்றி 10 நிமிடத்தில் வெளியே எடுத்து மருத்துவர் சாதனை படைத்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம்…
நாகை அருகே பொரவாச்சேரியில் போதையில் தறிக்கெட்டு ஓடிய விவசாய சங்கத் தலைவரின் கார் அடுத்தடுத்து மோதியதில் மிதிவண்டியில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலே பலியான நிலையில், நிறுத்தாமல்…
நாகை ; நாகை அருகே சுற்றுலா வாகனத்திற்கு கூடுதலாக வாடகை கேட்டதால் இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக் கொண்டதில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 7 பேர்…
முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகரின் மகனை வீடு புகுந்து கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் வெளிப்பாளையம் முகமதியார்…
நாகை : இலங்கை கடல் கொள்ளையர்களால் 7தமிழக மீனவர்களை கத்தி கட்டையால் தாக்கியதில் முருகன் என்பவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம்…
நாகையில் தனியார் பள்ளியில் ஆபாச வீடியோ ஓடியது தொடர்பாக ஆட்சியரிடம் புகார் கொடுத்த மாணவியிடம் பள்ளி முதல்வர் மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் வெளிப்பாளையம்…
சென்னையில் நேற்று விசாரணை கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில், நாகையில் மேலும் ஒரு விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சிக்கு…
நாகை : நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களிடம் இருந்து பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
This website uses cookies.