நாமக்கல்

‘கண்டா வரச் சொல்லுங்க’… திமுக எம்பிக்களுக்கு எதிராக சுவரொட்டிகள்.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டியதால் பரபரப்பு..!!

திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினரை கண்டா வரச் சொல்லுங்க என்ற வாசகங்களுடன் முக்கிய சாலைகளில் சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு நிலவியது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில்…

1 year ago

பிரதமர் வருகைக்கு முன்பே கூட்டணி இறுதியாகிவிடும் ; மறைமுகமாக தேமுதிக, பாமகவுக்கு கெடு விதிக்கும் பாஜக…!!

திமுக ஆட்சியில் இருந்த போது தான் கர்நாடகாவில் பல அணைகள் கட்ட அனுமதி வழங்கியதாக தமிழக பாஜக மாநில விவசாயிகள் அணியின் தலைவர் ஜிகே நாகராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.…

1 year ago

பிள்ளைமார் சமுதாயத்தை அவமதித்த திமுக எம்பி ஆ.ராசா… CM ஸ்டாலினுக்கு சோழியர் வெள்ளாளர் சங்கம் விடுத்த எச்சரிக்கை!!

ஆ ராசாவை கண்டிக்கவில்லை என்றால் தேர்தலில் அதன் பின்விளைவை முதல்வர் காண்பார் என்று சோழியர் வெள்ளாளர் சங்க மாநிலத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சோழியர் வெள்ளாளர் சங்க…

1 year ago

எதிரிகளுக்கு மரணஅடி கொடுக்க வேண்டும்… திமுக ராசிதான் இண்டியா கூட்டணி வலிமை இழக்கக் காரணம்… இபிஎஸ் பரபர பேச்சு..!!

அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்களுக்கு மரணஅடி கொடுக்கும் விதமாக ஐடி விங் நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். நாமக்கல் மாவட்ட அதிமுக…

1 year ago

இன்று அனுமன் ஜெயந்தி விழா… 1,00,008 வடை மாலையில் ஜொலிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர் ; பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வழிபாடு..!!!

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு உலகப் புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலைகள் சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மார்கழி மாதம் அமாவாசை திதியும், மூல…

1 year ago

ஆபரேசனில் அலட்சியம்… கோமாவுக்கு சென்ற இளம்பெண்… தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…!!

ஆபரேசனில் அலட்சியம்… கோமாவுக்கு சென்ற இளம்பெண்… மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…!! நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டி குண்ணாங்கல் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (47). வெல்டிங் கூலி…

1 year ago

சிறுமியின் உயிரைப் பிறத்த ஷவர்மா… மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி ; நாமக்கல்லில் பகீர் சம்பவம்..!!

நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் சந்தை பேட்டை புதூரை சேர்ந்த கலையரசி (14) என்ற சிறுமி, தனது தாய்…

2 years ago

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம போச்சே.. 49 ரூபாய்க்கு சில்லியுடன் சிக்கன் பிரியாணி : பொதுமக்களுக்கு காத்திருந்த ஷாக்!!

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம போச்சே.. ரூ.49 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி : பொதுமக்களுக்கு காத்திருந்த ஷாக்!! நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சேலம் சாலையில் இன்று புதியதாக…

2 years ago

கரூரில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை… நாமக்கல்லில் நிதிநிறுவன உரிமையாளர் வீட்டிலும் தொடரும் ரெய்டு…!!

கரூரில் தொழிலதிபர் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின்…

2 years ago

அண்ணாவின் கொள்கையை ஏற்க மறுக்கும் திமுக… திராவிட மாடலை ஓரங்கட்டி தேசிய மாடல்… அண்ணாமலை மீது அர்ஜுன் சம்பத் நம்பிக்கை!!

திராவிட மாடலை ஓரங்கட்டி தேசிய மாடலை அண்ணாமலை கொண்டு வருவார் என்று இந்து மக்கள் கட்சியன் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தேசிய…

2 years ago

கணவரோடு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட திமுக கவுன்சிலர்… 18 வயது மகளுக்கும்… பின்னணியில் ஷாக்..!!

திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாமக்கல்லில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள 13வது கவுன்சிலராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த…

2 years ago

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை… நோயாளிகளுக்கு தையல் போட்ட தூய்மை பணியாளர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக, விபத்து அவசர சிகிச்சை பிரிவில் தூய்மை பணியாளர் மருத்துவம் பார்க்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல்…

2 years ago

இது பைக்கா..? இல்ல ஆட்டோவா..? ஒரே பைக்கில் ஆபத்தான முறையில் 4 பேர் பயணம் ; வைரலாகும் வீடியோ!!

ராசிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் 4 பேர் தலைக்கவசம் இன்றி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருசக்கர வாகனத்தில் 2 மட்டுமே…

2 years ago

சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம்… பதறியடித்து வந்த பெற்றோர்கள்.. அரசுப் பள்ளியைக் கண்டித்து சாலை மறியல்..!!

நாமக்கல் அருகே சத்துணவு சாப்பிட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல்…

2 years ago

பக்தி பாடலுக்கு நடுரோட்டில பரதநாட்டியம் ஆடிய மதுப்பிரியர் : வைரலாகும் வீடியோ!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சாலையின் நடுவே மது பிரியர் ஒருவர் மது போதையில் சாமி பாடலுக்கு பரதநாட்டியம் ஆடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. நாமக்கல் மாவட்டம்…

2 years ago

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை… கடன், வறுமையின் கொடுமையால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!!

திருச்செங்கோடு தாலுக்கா எலச்சிபாளையம் ஒன்றியம் வையப்பமலை அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 36). கூலித்தொழிலாளியான இவர் திருமணமாகாத நிலையில் ஓட்டுனராக வேலை பார்த்து…

2 years ago

இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை… பின்னணியில் வேலையில்லாத கணவன்… போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

கரூர் அருகே திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆன இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தை…

2 years ago

மின்வெட்டு இல்லையாம்.. அது மின் தடையாம் : இது என்ன புது விளக்கம்.. அமைச்சரை விமர்சித்த தங்கமணி!!

தமிழ்நாடு முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும், குமாரபாளையம் எம்.எல்.ஏ வுமான பி.தங்கமணி நாமக்கல் லில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம்…

2 years ago

வெல்ல ஆலை கொட்டகை மீது பெட்ரோல் குண்டுவீசி தீவைத்த சம்பவம் ; வடமாநில தொழிலாளி பலி.. நாமக்கல்லில் தொடரும் பதற்றம்..!

ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகைக்கு தீ வைத்த சம்பவத்தில் 4 வடமாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் ஒருவர்…

2 years ago

பட்டதாரி இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை… பற்றி எரியும் நாமக்கல்… குடியிருப்புகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. பின்னணியில் பகீர்..!!

ஜேடர்பாளையம் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வடமாநில இளைஞர்கள் மீது தீவைப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த…

2 years ago

தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் எழுச்சி… முக்கியமான கட்சியாக உருவெடுத்த பாஜக ; மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு!!

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய அளவில் எழுச்சி பெற்று வீறு நடை போட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள பாஜக…

2 years ago

This website uses cookies.