nellai

’அப்பா’ பட பாணியில் நெல்லையில் சம்பவம்.. போலீசார் விசாரணையில் பகீர் தகவல்

நெல்லையில் உள்ள பிரபல நீட் பயிற்சி மையம் ஒன்றில் பயிலும் மாணவர்களை அதன் உரிமையாளர் பிரம்பால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருநெல்வேலி: கேரளாவைச் சேர்ந்தவர் ஜலாலுதீன்…

4 months ago

முடிஞ்சா Arrest பண்ணு.. நிர்வாண கோலத்தில் நின்று சவால் விடுத்த திமுக பிரமுகர்; 4 மணி நேரம் தவித்த அதிகாரிகள்..!

நெல்லை நாங்குநேரி விஜய நாராயணம் அருகே உள்ள வெங்கட்ராயபுரம் குளத்தில் மர்ம நபர்கள் மணல் திருடுவதாக கடந்த 17ஆம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு,…

6 months ago

அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் எல்லாம் கிடையாது… நாங்குநேரி காவலர் மீது நடவடிக்கை எடுங்க ; போக்குவரத்துத்துறை..!!

நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பேருந்தில் டிக்கெட் எடுக்க முடியாது என காவலர் ஒருவர் வாக்குவாதத்தில்…

9 months ago

பிரபல ரவுடி ஓடஓட வெட்டிக்கொலை… காதலி கண்முன்னே நடந்த பயங்கரம் ; நெல்லையில் அதிர்ச்சி

நெல்லை ; நெல்லையில் பிரபல ரவடியை 6 பேர் கொண்ட கும்பல் சாலையில் ஓடஓட வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை…

9 months ago

எச்சரித்தும் கேட்காததால் நடந்த சம்பவம்.. பயணிகளின் உயிரோடு விளையாடிய அரசுப் பேருந்து ஓட்டுநர்.. அதிர்ச்சி வீடியோ!

'இந்த வழியாக பேருந்து போகாது, போனால் மாட்டிக் கொள்வீர்கள் என எச்சரித்த போதும், அதனை மீறி பேருந்தை ஓட்டி பயணிகளின் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநரால் பரபரப்பு…

9 months ago

சமூக ஆர்வலருக்கு அரிவாள் வெட்டு… நெல்லை பேருந்து நிலையம் குறித்து வழக்கு போட்டதால் ஆத்திரமா…? போலீசார் விசாரணை..!!!

நெல்லையில் சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் என்பவரை மர்ம நபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியை சேர்ந்த சமூக…

10 months ago

காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் படுகொலைக்கு காவல்துறையே பொறுப்பு… சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!!

சென்னை ; நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் படுகொலைக்கு காவல்துறையே பொறுப்பு என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

10 months ago

இது தேர்தல் கூட்டம் அல்ல, வெற்றிக் கூட்டம்… திமுக, காங்கிரஸ் முகத்தில் கரியை பூச வேண்டும் ; பிரதமர் மோடி

நெல்லை ; குடும்ப அரசியலில் இருப்பவர்கள் தான் போதைப் பொருட்களை ஊக்குவித்துக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். நெல்லை - அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பாஜக மற்றும்…

10 months ago

பொய்யும், பித்தலாட்டமும் தான் பாஜக… அராஜகத்தின் உச்சத்திற்கு முடிவு வந்திடுச்சு : செல்வப்பெருந்தகை!!

காவேரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர்…

11 months ago

₹4 கோடி விவகாரம்.. நெல்லையில் தேர்தல் ரத்தா? தேர்தல் ஆணையம் எடுக்கும் அதிரடி முடிவு!

₹4 கோடி விவகாரம்.. நெல்லையில் தேர்தல் ரத்தா? தேர்தல் ஆணையம் எடுக்கும் அதிரடி முடிவு! சென்னை தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பிடிபட்ட ரூ4 கோடி ரொக்க…

11 months ago

கட்டு கட்டாக பணம்… நயினார் நாகேந்திரனுக்காக ரயிலில் வந்த ரூ.4 கோடி? சிக்கும் பாஜக நிர்வாகிகள்..!!

கட்டு கட்டாக பணம்… நயினார் நாகேந்திரனுக்காக ரயிலில் வந்த ரூ.4 கோடி? சிக்கும் பாஜக நிர்வாகிகள்..!! தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற…

11 months ago

திமுகவை இனி தேடினாலும் கிடைக்காது… தமிழ் – இந்தி என பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளும் திமுக ; பிரதமர் மோடி…!!!!

மத்திய அரசின் மீது குற்றம் சொல்வதை மட்டுமே திமுக வேலையாக வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் 17,400 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர்…

12 months ago

திருநெல்வேலி, கன்னியாகுமரியில் ஆதியோகி ரத யாத்திரை… 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் பிப் 8 ஆம் தேதி தொடங்கி மார்ச் 5ஆம்…

1 year ago

‘எங்கடா.. இங்க இருந்த படிக்கட்டை காணோம்’… படிக்கட்டு இல்லா அரசு பேருந்தில் பொதுமக்கள் பயணிக்கும் அவலம்..!!

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் இருந்து நாங்குநேரி செல்லும் அரசு பேருந்தில் படிக்கட்டு இல்லா பேருந்தில் பயணிகள் தவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. நெல்லை…

1 year ago

கைதிகளுக்கு இடையே மோதல்… கம்பியால் குத்தி விசாரணை கைதி கொலை முயற்சி ; பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் பரபரப்பு

திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் ஒரே கொலை வழக்கில் கைதான விசாரணை கைதிகள் இருதரப்பாக பிரிந்து கொண்டு தாக்குதல் நடத்தியதில் மருதவேல் என்பவர் நெஞ்சு பகுதியில் கம்பியால்…

1 year ago

பிரதமர் மோடி இருக்க வேண்டிய இடத்தில் CM ஸ்டாலினின் பேனரா..? மக்களை தேடி மருத்துவ முகாம் பணியாளர்களை விரட்டியடித்த பாஜகவினர்…!!

பிரதமர் மோடி இருக்க வேண்டிய இடத்தில் தமிழக முதல்வரின் பேனரை வைப்பதா? என்று கூறி நெல்லையில் மக்களை தேடி மருத்துவ முகாம் பணியாளர்களை விரட்டியடித்த பாஜகவினரால் பரபரப்பு…

1 year ago

‘இங்கே இருக்கேன்.. நான் தான்-மா விஜய்’… மேடையில் பதற்றமான மூதாட்டி… டென்ஷனான புஸ்ஸி ஆனந்த்… டக்கென விஜய் கொடுத்த ரியாக்ஷன்!!

நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார். ஐதராபாத்தில் 68வது பட சூட்டிங்கில் இருந்த நடிகர் விஜய், விஜயகாந்தின் மறைவுக்கு…

1 year ago

வெள்ளத்தில் காணாமல் போன மகன்… 2 நாட்களுக்கு பிறகு வந்த செய்தி… பதறியடித்துக் கொண்டு சென்ற குடும்பத்தினருக்கு சோகம்…!!

நெல்லை மழை வெள்ளத்தில் காணாமல் போன மகனை தேடி தாய் பரிதவித்து வந்த நிலையில் என் ஜி ஓ காலனி அருகே மகன் சடலமாக மீட்கப்பட்டதால் உறவினர்கள்…

1 year ago

குளக்கரை உடைந்ததால் எடுப்பல் கிராமத்திற்குள் புகுந்த தண்ணீர்… வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் ; தவிக்கும் பொதுமக்கள்..!!

நெல்லை மாவட்டம் மூலைக்கரை பட்டியில் குளக்கரை உடைந்ததில் இடுப்பல் கிராமத்தில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் உள்ள மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி…

1 year ago

வெள்ளத்தில் தத்தளிக்கும் சொந்த கிராமம்… பெற்றோரை நினைத்து வேதனை… மீட்பு பணிகளில் அமைச்சர் உதயநிதியுடன் கைகோர்த்த மாரி செல்வராஜ்..!!

நெல்லையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், இயக்குநர் மாரி செல்வராஜும் கைகோர்த்து செயல்பட்டு வருகிறார். குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல…

1 year ago

தூத்துக்குடி, நெல்லை மக்களுக்கு நிம்மதியான செய்தி… தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைவு ; மீட்பு பணிகள் தீவிரம்…!!!

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, நெல்லை மக்களுக்கு நிம்மதியான செய்தி வெளியாகியுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், நெல்லை, தூத்துக்குடி,…

1 year ago

This website uses cookies.