nellai

ரூ.4000 கோடி திட்டத்தில் குறைபாடு… சென்னை பெருவெள்ளத்தை கையாளுவதில் கவனக்குறைவு ; திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!!

நெல்லை ; எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற தமிழக கட்சிகள், பாஜக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று சொல்வது அவர்களை அழைத்து பேச வேண்டும் என்ற…

1 year ago

இடைத்தரகர்களை வைத்து மிரட்டும் மத்திய அரசு… 3 மாதங்களாக என்னையும் மிரட்டினார்கள் ; சபாநாயகர் அப்பாவு திடுக்கிடும் தகவல்!!

தன்னை இடைத்தரகர்கள் மூன்று மாத காலமாக மிரட்டி வருகின்றனர் என தமிழக சட்டப பேரவைத் தலைவர் அப்பாவு குற்றச்சாற்று தெரிவித்துள்ளார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை…

1 year ago

தேசியமா..? தமிழகமா..? என்பது குறித்து விரைவில்… ஆனால், அந்த முடிவில் மட்டும் உறுதி… ஜான் பாண்டியன் பரபர பேச்சு..!!

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் என ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பாக முகவர்கள் கூட்டம் திருநெல்வேலி…

1 year ago

பேரு ‘கலத்தூர் தட்சினா மூர்த்தி’… குணம் ‘கடித்து வைத்தல்’… அதிகரித்த தெருநாய்கள் தொல்லை… போஸ்டர் ஒட்டி கலாய்த்த சமூக ஆர்வலர்..!!

நெல்லை ; தெருநாய்களை கட்டுப்படுத்த தவறிய நெல்லை மாநகராட்சியை கலாய்த்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் வைரலாகி வருகிறது. செல்லப் பிராணிகள் மனிதனின் வாழ்வியலோடு ஒன்றிய உயிரினங்கள் என்பதால் பெரும்பாலானோர்…

1 year ago

நெல்லை மேயருடன் முற்றிய மோதல்… திமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம் ; கட்சி தலைமை எடுத்த அதிரடி முடிவு…!!

நெல்லையில் மாநகராட்சி மேயர் ஆணையரை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஆளுங்கட்சி கவுன்சிலர்களை கட்சியில் இருந்து நீக்கம் செய்து திமுக தலைமை கழகம்…

1 year ago

பைக்கில் சென்ற இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு… குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு திரும்பிய போது நடந்த சம்பவம்!!

நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளிக்கு குழந்தையை விட வந்தபோது இளைஞர் மீது சரமாரியாக அறிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு நிலவியது.…

1 year ago

நாங்குநேரி நீதிமன்றம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல்… தடவியல் நிபுணர் குழு விசாரணை… நெல்லையில் பரபரப்பு

நெல்லை மாவட்டம் நான்குநேரி நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி…

1 year ago

இன்ஸ்டா மூலம் முளைத்த காதல்… கணவனை கைவிட்டு விட்டு எஸ்கேப்பான இளம்பெண் ; தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற கணவன்…!!

காதலித்து திருமணம் செய்து கொண்ட தன் மனைவி இன்ஸ்டாகிராம் மூலம் வேறு நபருடன் பழகியதுடன் தன்னை விட்டு விட்டு அவருடன் சென்று திருமணம் முடித்துக் கொண்டதாக கூறி…

1 year ago

அதிமுகவும் இல்ல… பாஜகவும் இல்ல… திமுக கூட்டணிக்கு தாவ காய் நகர்த்துகிறாரா ஜான் பாண்டியன்..? அவரே சொன்ன சூசகத் தகவல்….!!

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை என்றும், அதிமுக கூட்டணியிலும் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள்…

1 year ago

அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. நண்பர்களை அதட்டியதால் வெறிச்செயல் ; நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!!

நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநரை சரமாரியாக அரிவாளால் மர்ம நபர் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற…

1 year ago

பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்த கொடுமை… தமிழகத்தில் தலைதூக்கிய சாதிய வன்மம்… பதுங்கிய விசிக, மார்க்சிஸ்ட்…?

வடமாநிலங்கள் சிலவற்றில் அவ்வப்போது பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதுபோல் எல்லாம் தமிழகத்தில் எதுவுமே நடக்கவில்லை, அதுவும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சமூக…

1 year ago

‘அலப்பறை கிளப்புறோம் பாருடா’… திடீரென குவிந்த ரசிகர்கள் ; செல்பிக்கு போஸ் கொடுத்த ரஜினிகாந்த்..!!

நெல்லையில் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் வழியில் ரசிகர்களுக்கு செல்பி போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 170 வது திரைப்பட சூட்டிங்…

1 year ago

‘தலைவா.. தலைவா..’ படப்பிடிப்புக்கு வந்த ரஜினிகாந்த்… மொத்த ஊரும் திரண்டு நின்ற சம்பவம் ; வைரலாகும் வீடியோ!!

நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் நடந்த தலைவர் 170 படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை பார்த்து கை அசைத்து விட்டு…

1 year ago

சேலையால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்ற பெண்… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்டரங்கு முன்பு பெண் ஒருவர் ரிப்பனை கொண்டு கழுத்தை இறுக்கி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

1 year ago

பட்டப்பகலில் பயங்கரம்… பணிபுரியும் இடத்தில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை… நெல்லையில் பகீர் சம்பவம்!! ;

திருநெல்வேலி டவுன் அழகு சாதன பொருட்கள் கடையில் இளம்பெண் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பேட்டையை அடுத்த திருப்பணிகரிசல் குளத்தை சேர்ந்தவர்…

1 year ago

பாறை இடுக்குகளில் சிக்கிய இழுவை கப்பல்… கூடங்குளம் அணுஉலைக்கான உதிரி பாகங்கள் ஏற்றிச் செல்லும் போது விபத்து..!!

நெல்லை கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் அணு உலைக்கான உதிரி பாகங்கள் ஏற்றி வந்த இழுவை கப்பலின் மிதவை பாறை இடுக்குகளில் சிக்கியதால் பரபரப்பு நிலவியது. நெல்லை…

2 years ago

அடுத்த பிரதமர் முதலமைச்சர் ஸ்டாலின் தான்.. அது உங்கள் கையில் தான் இருக்கு ; சபாநாயகர் அப்பாவு பரபர பேச்சு..!!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமராகலாம் என்று சபாநாயகர் அப்பாவு பேசியிருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் ரூபாய்…

2 years ago

பேசிக் கொண்டிருந்த சபாநாயகர் அப்பாவு… திடீரென கூட்டத்தில் இருந்த பெண் தீக்குளிக்க முயற்சி ; அரசு நிகழ்ச்சியில் பதற்றம்..!!

நெல்லை அரசு நிகழ்ச்சியில் சபாநாயகர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்ணெதிரே கந்துவட்டி கொடுமையால் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.…

2 years ago

பாஜக பிரமுகர் கொடூரமாக வெட்டிக்கொலை… செய்தி கேட்டு இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை ; நெல்லையில் அடுத்தடுத்து பரபரப்பு..!!

நெல்லையில் பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை அருகே மூளிக்குளம்…

2 years ago

முடியை பிடித்து இழுத்து கேவலமான செயல்… காவல்துறை மீது தீண்டாமை வழக்குப்பதிவு செய்க ; ஆவேசமான நயினார் நாகேந்திரன்…!!

நியாயத்திற்காக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உயிரிழந்த ஜெகன் உறவினர்கள் மீது காவல்துறை அத்துமீறி நடந்துள்ள சம்பவம் கண்டிக்கத்தக்கது நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார்…

2 years ago

காவல்நிலையத்திலேயே கைவரிசை காட்டிய இளைஞன்.. புகார் கொடுக்க வந்த நபர்.. சில மணிநேரத்தில் ஷாக்கான போலீஸ்..!!

நெல்லையில் புகார் கொடுக்க வந்த இடத்தில் காவல் நிலையத்தில் இருந்த போலீசாரின் செல்போனையே அபேஸ் செய்த பலே திருடன் கையும் களவுமாக சிக்கினான். நெல்லை மாநகர் பகுதியில்…

2 years ago

This website uses cookies.