நெல்லை ; நான்குநேரியில் அரசு விரைவு பேருந்து ஓட்டுநர், பேருந்தை வழிமறித்த பயணியை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து திருநெல்வேலிக்கு…
கள்ள சாராய விவகாரம், ஊழல் முறைகேடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து நெல்லையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அதிமுகவின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன…
நெல்லை ; கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு கொண்டு வந்த பறை இசை கருவிகளை எடுத்துச் சென்ற மாணவியை, பேருந்தில் இடமில்லை எனக் கூறி இசைக்கருவிகளுடன் பாதியில்…
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது சிபிசிஐடி போலீசார்…
தூத்துக்குடி ; தூத்துக்குடி மாவட்டம் எம்.எல் தேரி,பொன்னக்குடி பகுதியில் நடந்து வரும் 3ஆம் கட்ட நதிநீர் இணைப்புத் திட்டப்பணிகளை சபாநாயகர் அப்பாவு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர்…
நெல்லை சாந்தி நகரில் கார் கம்பெனி ஊழியர் வீட்டில் கதவை உடைத்து 15 சவரன் நகை மற்றும் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை…
நெல்லை ;திமுக மாமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவும், மேயருடன் திமுக ஒரு தரப்பு கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக்…
நெல்லை ; நெல்லையில் மது அருந்த டம்ளர் கொடுக்காத டீக்கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை டவுண் தொண்டர் சன்னதியில் சுப்பையா என்பவர்…
நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்…
நெல்லையில் வீடு, கடைகளுக்கு செல்ல முடியாத வகையில் கழிவு நீர் சாக்கடையை மாநகராட்சி நிர்வாகம் கட்டியதால் பொதுமக்களை தவிப்பிற்குள்ளாக்கியுள்ளது. நெல்லை டவுன் குற்றால ரோடு மிகவும் பிரதான…
நெல்லை : அம்பாசமுத்திரம் அருகே கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வர் சிங்கிற்கு ஆதரவாக பொதுமக்கள் பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை…
நெல்லை : கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக குற்றவாளிகள் எவ்வித அச்சம் இன்றி தகவல் அளிக்கலாம் என்று விசாரணை அதிகாரி சார் ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி…
நெல்லை : காவல் நிலைய கைதிகளுக்கு ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரி ஆட்சியருடன் திடீரென சந்தித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை…
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் விசாரணையில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சார் ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட நீதி விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட…
நெல்லையில் காவல் நிலையத்துக்கு அழைத்து வரும் கைதிகளின் பற்களை பிடுங்கும் கொடூர போலீஸ் அதிகாரி மீதான புகார் குறித்து உதவி ஆட்சியர் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர்…
நெல்லையில் பதட்டம் ஏற்படுத்திய சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கு கைதி நீதிமன்றத்தில் வைத்து தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பதற்றம் நிலவியது. நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற…
நெல்லை ; அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது தொடர்பாக அக்கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார். முன்னாள்…
நெல்லை ; நெல்லை அருகே சாலையில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்சக்கரம் கழன்று ஓடிய நிலையில், அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். நெல்லை மாவட்டம்…
கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியதால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணைப்படி…
யாரையும் எதிர்பாராமல் சிறிய உணவகத்தை நடத்தி தன் சொந்த காலில் நிற்கும் 80 வயது பாட்டி குறித்த செய்தி தொகுப்பு… நாம் பெண்களின் சாதனைகளையும், வெற்றிகளையும் மகளிர்…
கோவில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக வேனில் கன்னியாகுமரி சென்றபோது நெல்லை அருகே வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி வாசுதேவநல்லூரை சேர்ந்த பொதுமக்கள் சிலர், தங்கள்…
This website uses cookies.